மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினை; அடிப்படைக் காரணம் குறித்து, அமைச்சர் றிசாத் ஆராய்வு 0
மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்துக்கு பெருந்தடையாக இருக்கும் காணிப் பிரச்சினை தொடர்பிலான விவகாரங்களை தீர்ப்பது குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன்தலைமையில், முசலிப் பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை உயர்மட்டக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் முசலிப் பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், ராணுவ, கடற்படை,