Back to homepage

வட மாகாணம்

வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு

வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு 0

🕔17.Nov 2016

– பாறுக் ஷிஹான் – கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தி  கொள்ளையில் ஈடுபட்ட   நான்கு பேரை இன்று வியாழக்கிழமை  கைது செய்துள்ளதாக வவுனியா  பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிலாவத்துறை, மன்னார், செட்டிகுளம், கோவில்குளம் ராசேந்திரகுளம், பொன்னாவரசங்குளம், அடம்பன், தச்சன்குளம், மாங்குளம் கனகராயன்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததுள்ளனர் எனக்

மேலும்...
வானொலிக்குள் கைக்குண்டு; இலத்திரனியல் பழுது பார்க்கும் நிலையத்தில் சம்பவம்

வானொலிக்குள் கைக்குண்டு; இலத்திரனியல் பழுது பார்க்கும் நிலையத்தில் சம்பவம் 0

🕔11.Nov 2016

– பாறுக் ஷிஹான் –வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவரால் நடத்தப்படும் கடையிலிருந்த  வானொலிக்குள்ளிருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை  கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 40 வயதுடைய பி. மகிந்தன் என்பவர், கடந்த 03 வருடங்களாக இலத்திரனியல் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.அவர், பழைய பொருட்களைச் சேகரிக்கும் நபர் ஒருவரிடமிருந்து,

மேலும்...
தையிட்டியில் கைவிடப்பட்ட நிலையில், ஆயுதக் கழிவுப் பொருட்கள்

தையிட்டியில் கைவிடப்பட்ட நிலையில், ஆயுதக் கழிவுப் பொருட்கள் 0

🕔10.Nov 2016

– பாறுக் ஷிஹான் – உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து, அண்மையில் விடுவிக்கப்பட்ட  தையிட்டி பகுதியில்  ராணுவத்தினரால் கைவிடப்பட்டு நிலையில், அகற்றப்படாத அதிகளவான ஆயுதக் கழிவுப்  பொருட்கள் சிதறி காணப்படுகின்றன. 26 வருடங்களின் பின்னர்  சொந்த இடங்களைப் பார்வையிட்ட தையிட்டி மக்கள்,  தற்போது அப்பகுதியில் மீள்குடியேறி வருகின்றனர். இவ்வாறு குடியேறியவர்கள் விவசாய செய்கையில் ஈடுபட ஆரம்பித்துமுள்ளனர்.

மேலும்...
புலிகளின் தவறுகளுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு பிராயச்சித்தம் செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாத்

புலிகளின் தவறுகளுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு பிராயச்சித்தம் செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாத் 0

🕔7.Nov 2016

– சுஐப் எம். காசிம் – புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் தார்மீகப் பொறுப்பிலிருந்து வடமாகாண சபை தவறி விட்டதாக, அமைச்சர் றிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதிக்கத்திலுள்ள வடமாகாண சபை, புலிகள் இயக்கம் இழைத்த தவறுக்கான பிராயச்சித்தமாக, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஆர்வங்காட்டி இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். முசலி

மேலும்...
பாகிஸ்தான் வீடமைப்புத் திட்டத்தை, றிசாத்துடன் இணைந்து தூதுவர் பார்வை

பாகிஸ்தான் வீடமைப்புத் திட்டத்தை, றிசாத்துடன் இணைந்து தூதுவர் பார்வை 0

🕔6.Nov 2016

இடம்பெயர்ந்து 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் மன்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத் தேவைக்காக பாகிஸ்தான் அரசாங்கம் அமைத்து வரும் வீடமைப்பு உதவிகளுக்காக அந்த நாட்டு அரசாங்கத்துக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார். மன்னாருக்கு  அமைச்சருடன் நேற்று சனிக்கிழமை விஜயம் செய்திருந்த பாகிஸ்தான் உயர்தானிகர் மேஜர் ஜெனரல் ஷெய்ட்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு 0

🕔1.Nov 2016

வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். ஆயினும்,  தமிழ்த் தலைவர்களான ரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுமந்திரன், டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர், வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் அக்கறையும், உணர்வும் கொண்டுள்ளாகவும் அவர் கூறினார். வடக்கு முஸ்லிம்கள் அவர்களின்

மேலும்...
தமிழ் பொலிஸார் பதவி விலக வேண்டும்: பிரபாகரன் படை எச்சரிக்கை

தமிழ் பொலிஸார் பதவி விலக வேண்டும்: பிரபாகரன் படை எச்சரிக்கை 0

🕔31.Oct 2016

வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து தமிழ் பொலிஸாரும் தங்கள் பதவிகளிலிருந்து விலக வேண்டுமென அச்சுறுத்தப்பட்டுள்ளது. ‘பிரபாகரன் படை’ எனும் பெயரில் எழுதப்பட்ட கடிதமொன்றினூடாக, இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், யாழ்ப்பாண மாணவர்களின் மரணம் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தும் வரையில், தமிழ் பொலிஸார் தற்காலிகமாக தங்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

மேலும்...
யாழ் மாணவர்களை சுட்டதாகக் கூறப்படும் பொலிஸார், சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை

யாழ் மாணவர்களை சுட்டதாகக் கூறப்படும் பொலிஸார், சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை 0

🕔26.Oct 2016

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பலியான இடத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரும் இன்று புதன்கிழமை காலை அழைத்துவரப்பட்டனர். கை விலங்கிடப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன், சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த பொலிஸார் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் குறித்த இடத்தை இன்று காலை ஆய்வு செய்தனர். அழைத்துவரப்பட்ட பொலிஸார்,

மேலும்...
அரசியல் வியாபாரிகளிடமிருந்து முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் றிசாத்

அரசியல் வியாபாரிகளிடமிருந்து முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் றிசாத் 0

🕔25.Oct 2016

– சுஐப் எம்.காசிம் –     அரசியல் வியாபாரிகளிடமிருந்து அப்பாவி முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை மக்கள் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், எருக்கலம்பிட்டியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த பின்னர், அந்தக் கிராமத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு

மேலும்...
யாழில் பலியான மாணவர்களின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி, கவன ஈர்ப்பு நடவடிக்கை

யாழில் பலியான மாணவர்களின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி, கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔24.Oct 2016

– பாறுக் ஷிஹான் –யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், மாணவர்களின் மரணத்துக்கு நீதிகோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.யாழ் மாவட்ட செயலக வாயில்களுக்கு முன்னால் அமர்ந்து,  குறித்த நடவடிக்கையினை அமைதியான முறையில்  பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.கடந்த 21ஆம் திகதி

மேலும்...
பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டு; சுண்ணாகத்தில் சம்பவம்

பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டு; சுண்ணாகத்தில் சம்பவம் 0

🕔23.Oct 2016

பொலிஸார் இருவர் யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது ஆறு பேர் கொண்ட குவினரே இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன்போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த பொலிஸார் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர்

மேலும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைதான பொலிஸாருக்கு விளக்க மறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைதான பொலிஸாருக்கு விளக்க மறியல் 0

🕔22.Oct 2016

யாழ்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் சனிக்கிழமை   உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, குறித்த

மேலும்...
யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம்

யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம் 0

🕔21.Oct 2016

யாழ்ப்பாணம் பல்லைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் –  ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த பொலிஸார் ஐவரும் பணியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்திப் பணிப்பாளர் ஹில்மி முகம்மத் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் –

மேலும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு 0

🕔21.Oct 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பலியானதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், துப்பாக்கி சூட்டு காயங்களால் உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரேத பரிசோதனையின்போது, இந்த உண்மை தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.   ஆனால் இந்த மாணவர் மீதான துப்பாக்கி சூட்டை பொலிஸார்  மேற்கொள்ளவில்லை என, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய

மேலும்...
அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிசாத் நடவடிக்கை; நேரில் சென்றும் ஆராய்வு

அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிசாத் நடவடிக்கை; நேரில் சென்றும் ஆராய்வு 0

🕔18.Oct 2016

– சுஐப் எம்.காசிம் – மூன்று தசாப்தங்களுக்கு மேலாக  நடைபெற்ற கொடூர யுத்தம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொடூரமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, வடக்கு – கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வட மாகாணத்திலே யாழ்குடாவில் வாழ்ந்த சிங்கள மக்களில் பெரும்பாலானோர், யுத்தம் முளைவிடத் தொடங்கிய காலத்திலேயே பீதியின் காரணமாக வெளியேறி, தமது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்