Back to homepage

வட மாகாணம்

முன்னாள் பெண் புலி உறுப்பினருக்கு, ராணுவத்தினர் கணிணி அன்பளிப்பு

முன்னாள் பெண் புலி உறுப்பினருக்கு, ராணுவத்தினர் கணிணி அன்பளிப்பு 0

🕔13.Feb 2017

– பாறுக் ஷிஹான் –புனர்வாழ்வு வழங்கப்பட்ட பின்னர், சமூகத்துடன் இணைந்துள்ள  முன்னாள்  பெண் புலி உறுப்பினர் ஒருவருக்கு,   ராணுவத்தின்  மகளிர் படையணியினரால் கணிணி தொகுதி ஒன்றுன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத்தளபதி மகேஸ் சேனாநாயக்கவின்  பணிப்புரைக்கு அமைய மயிலிட்டியில் அமைந்துள்ள 07வது மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கீதிகா ரங்கோட்டே  இந்தக்

மேலும்...
நல்லாட்சியினை ஏற்படுத்தியமைக்கான பலன்களை மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை: அமைச்சர் றிசாத்

நல்லாட்சியினை ஏற்படுத்தியமைக்கான பலன்களை மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை: அமைச்சர் றிசாத் 0

🕔26.Jan 2017

  விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி, அந்தத் தொழிலை பாரிய லாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே, நல்லாட்சி அரசின் நோக்கமாகும் என்று,  அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். அதற்காகவே அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் அவர் கூறினார். மன்னார் நானாட்டனில் நிதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க  தானியக் களஞ்சியத்தை, நிதி அமைச்சர் ரவிகருணாயக்க இன்று வியாயழக்கிமை திறந்து வைத்தார்.

மேலும்...
அதிபரின் களவை காட்டிக் கொடுத்த ஆசிரியைக்கு அவமானம்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அதிபரின் களவை காட்டிக் கொடுத்த ஆசிரியைக்கு அவமானம்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔26.Jan 2017

– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக, அந்தப் பாடசாலையின் முஸ்லிம் ஆசிரியை ஒருவர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த முறைப்பாட்டினை புதன்கிழமையன்று, கிளிநொச்சி மகாவித்தியாலய ஆசியை மேற்கொண்டார்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியை தனது கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.அந்த கடிதத்தில்;‘கிளிநொச்சி

மேலும்...
அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் 85 மில்லியன் ரூபாய் நிதியில் காபட் வீதி; ஆரம்பித்து வைத்தார் றிப்கான்

அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் 85 மில்லியன் ரூபாய் நிதியில் காபட் வீதி; ஆரம்பித்து வைத்தார் றிப்கான் 0

🕔19.Jan 2017

அளக்கட்டு, வேப்பங்குளம் மற்றும் பிச்சைவாணிபக்குளம் கிராமங்களுக்கு  85 மில்லியன் ரூபா செலவில், காபட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இதற்கான நிதியினை ஒதுக்கியுள்ளார். அமைச்சருடைய  இணைப்புச்செயலாளர் முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக வடமாகாண சபை

மேலும்...
வில்பத்து பிரகடனத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும்: றிப்கான் பதியுதீன் கோரிக்கை

வில்பத்து பிரகடனத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும்: றிப்கான் பதியுதீன் கோரிக்கை 0

🕔31.Dec 2016

– சுஐப் எம் காசிம் – வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி அதனை வனஜீவராசிகள் வலயமாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பானது, 26 வருடங்களுக்குப் பின்னர் மீளக்குடியேறியுள்ள முசலிப் பிரதேச முஸ்லிம் அகதிகளை மீண்டுமொரு முறை அகதியாக்கும் முயற்சியென வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். எனவே, தனது அறிவிப்பினை ஜனாதிபதி ரத்துச் செய்ய

மேலும்...
வடக்கு முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை; குற்றச்சாட்டினை மறுக்கிறார் விக்னேஸ்வரன்

வடக்கு முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை; குற்றச்சாட்டினை மறுக்கிறார் விக்னேஸ்வரன் 0

🕔28.Dec 2016

– பாறுக் ஷிஹான் –வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் காணி வழங்கலிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக வௌியான குற்றச்சாட்டுக்கள், அடிப்படையற்றவை என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில், முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பினூடாக இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.வடக்கிலிருந்து இடம்பெயர்வின்போது 21 ஆயிரத்து 668 முஸ்லீம்களே இடம்பெயர்ந்திருந்ததாகவும் ,எனினும் 2015

மேலும்...
வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு

வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு 0

🕔23.Dec 2016

– சுஐப் எம் காசிம் – வடமாகாணசபை முஸ்லிம்களுக்கு  அநீதி இழைக்கவில்லை எனவும், அவர்களை அரவணைத்தே செல்வதாகவும், மாகாணசபை பதவியேற்றதன் பின்னர் இற்றை வரை 3000 முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்தார். முதலமைச்சர் மாகாணசபையில் உரையாற்றும்வேளை, தான் அங்கே இருக்கவில்லை

மேலும்...
வேன் – பஸ் கோர விபத்தில் 10 பேர் பலி; சாவகச்சேரியில் பரிதாபம்

வேன் – பஸ் கோர விபத்தில் 10 பேர் பலி; சாவகச்சேரியில் பரிதாபம் 0

🕔17.Dec 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பானணம் – சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை  மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேனும், யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இந்தக் கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 10

மேலும்...
பரீட்சை எழுத வேண்டுமா, பர்தாவைக் கழற்றுங்கள்: முல்லைத்தீவில் தான்தோன்றித்தனம்

பரீட்சை எழுத வேண்டுமா, பர்தாவைக் கழற்றுங்கள்: முல்லைத்தீவில் தான்தோன்றித்தனம் 0

🕔7.Dec 2016

– அஸீம் கிலாப்தீன் – முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட தண்ணீரூற்று மு.ம.வித்தியாலயத்தில் சாதாரன தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள், பர்தா அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை பெற்றோர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றி அறிந்துகொண்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் இதுதொடர்பில் முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலக பதில் கல்விப் பணிப்பாளருடன்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔3.Dec 2016

– பாறுக் ஷிஹான் –வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், உடனடியாக இரு மாகாணங்களையும் இணைப்பது நடைமுறைச் சாத்திமற்றது என்றும் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என, தமிழ் தேசியக்

மேலும்...
சிறு கைத்தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்: றிப்கான் பதியுத்தீன்

சிறு கைத்தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்: றிப்கான் பதியுத்தீன் 0

🕔27.Nov 2016

– ஏ.ஆர்.ஏ. ரஹீம் – சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, தாம் உதவி செய்வதற்குத் தயாராக உள்ளதாக –  வட மாகாணசபை உறுப்பினரும், சபையின் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான றிப்கான் பதியுத்தீன் தெரிவித்தார். தலைமன்னார் நடுக்குடாவில் பனைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை நடைபெற்றது பனை

மேலும்...
மன்னார் மாவட்ட மீனவர் பிரச்சினை; மாவட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானம்

மன்னார் மாவட்ட மீனவர் பிரச்சினை; மாவட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானம் 0

🕔22.Nov 2016

மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல், அந்த மாவட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து வந்து, பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தடை விதித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக் கொண்ட அபிவிருத்திக்குழு, சிலாவத்துறை கடற்பிரதேசத்தில் – பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு,

மேலும்...
பொலிஸார் மீது மிளகாய்தூள் தாக்குதல்; பருத்தித்துறையில் சம்பவம்

பொலிஸார் மீது மிளகாய்தூள் தாக்குதல்; பருத்தித்துறையில் சம்பவம் 0

🕔22.Nov 2016

கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் மீது, மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தி விட்டு, சிலர் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நடந்தது. இதன்போது பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை கெட்டடி சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியை தாண்டிச்செல்ல முற்பட்ட கப் ரக வாகனமொன்றை பொலிஸார் சோதனையிட

மேலும்...
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது 0

🕔19.Nov 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் தனது வீட்டு வளவில் கஞ்சா செடி வளர்த்த ஒருவரை   பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் இரவு கைது செய்துள்ளனர்.குறித்த நபர் தனது வீட்டு முற்றத்தில் கஞ்சா செடிகளை  வளர்த்து  வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, குறித்த வீட்டிற்கு சென்ற பொலிஸார், சந்தேக நபரை  கைது

மேலும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்; கைதான ஐந்து பொலிஸாருக்கும், தொடர்ந்தும் விளக்க மறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்; கைதான ஐந்து பொலிஸாருக்கும், தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔18.Nov 2016

யாழ்ப்பாணத்தில் துப்பாக்சிச் சூட்டின் போது பலியானதாகக் கூறப்படும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும், டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்