Back to homepage

வட மாகாணம்

வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு

வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு 0

🕔29.Jun 2017

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களாக, அனந்தி சசிதரன் மற்றும் கே. சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று வியாழக்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர். மகளிர் விவகாரம், சமூக சேவை, புனர்வாழ்வு, தொழில்துறை மற்றும் நிறுவன மேம்படுத்தல் அமைச்சராக அனந்தி சசிதரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் கலாசார

மேலும்...
வடக்குக்கு புதிய அமைச்சர்கள்; அனந்தியும் பதவியேற்கிறார்

வடக்குக்கு புதிய அமைச்சர்கள்; அனந்தியும் பதவியேற்கிறார் 0

🕔28.Jun 2017

வட மாகாணத்தின் புதியகல்வி அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை, மகளிர் விவகார  அமைச்சராக அனந்தி சசிதரனுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பதவிகளை நிர்ப்பந்தத்தின் பேரில் ராஜிநாமாச் செய்திருந்தனர். இந்த நிலையிலேயே, அந்த இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மேலும்...
கொள்ளையர்களுக்கு வந்த கருணை; நகையைப் பறி கொடுத்தவருக்கும் ஒரு பங்கு: அச்சுவேலியில் சம்பவம்

கொள்ளையர்களுக்கு வந்த கருணை; நகையைப் பறி கொடுத்தவருக்கும் ஒரு பங்கு: அச்சுவேலியில் சம்பவம் 0

🕔16.Jun 2017

– பாறுக் ஷிஹான் –கொள்ளையிட்டுச் சென்ற நகைகளை ஒரு வாரத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டு வளவினுள் வீசிச் சென்ற சம்பவமொன்று அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை பதிவானது.அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியிலுள்ள வீடொன்றில், கடந்த 09ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று  இடம்பெற்றது. இந்த  நிலையில் ஒரு வாரம் கடந்த நிலையில், கொள்ளையிடப்பட்ட நகைகள், பேணி ஒன்றினுள் வைத்து, குறித்த வீட்டு

மேலும்...
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து 0

🕔14.Jun 2017

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று புதன்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம்  கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.வடமாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர் என அறிய முடிகிறது. வட மாகாண சபையில் மொத்தமாக 38 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், இந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. வடக்கு

மேலும்...
பதவி விலகுங்கள்; அமைச்சர்களிடம், வட மாகாண முதலமைச்சர் கோரிக்கை

பதவி விலகுங்கள்; அமைச்சர்களிடம், வட மாகாண முதலமைச்சர் கோரிக்கை 0

🕔14.Jun 2017

– பாறுக் ஷிஹான் –வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசா ஆகியோர் தாங்களாகவே பதவி விலக வேண்டும் என்று வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள்

மேலும்...
ஞானசாரரின் உயிருக்கு அச்சுறுத்தலாம்; மூன்றாவது தடவையாகவும் ஆஜராகாமல் தவிர்ந்தார்

ஞானசாரரின் உயிருக்கு அச்சுறுத்தலாம்; மூன்றாவது தடவையாகவும் ஆஜராகாமல் தவிர்ந்தார் 0

🕔12.Jun 2017

ஞானசார தேரரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தபோதிலும், அவர் ஆஜராகவில்லை. ஏற்கனவே, இரண்டு தடவை நீதிமன்றுக்கு வருகை தராத நிலையில், இன்று மூன்றாவது தடவையாவும் அவர் நீதிமன்றத்துக்கு வருகை தராமல் நழுவியுள்ளார். சுகயீனம் காரணமாக ஞானசார தேரருக்கு நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என, ஏற்கனவே இரண்டு தடவையும் அவரின்

மேலும்...
பெருந்தொகை கேளரக் கஞ்சாவுடன் இருவர் கைது

பெருந்தொகை கேளரக் கஞ்சாவுடன் இருவர் கைது 0

🕔10.Jun 2017

பெருந்தொகையான கேளரக் கஞ்சாவுடன், சந்தேக நபர்கள் இருவரை இலங்கை கரையோரக் காவல்படையின் வடக்கு கட்டளை பிரிவின் அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா, 56.5 கிலோகிராம் எடையுடையதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.தொண்டமானாறு பகுதியில் வைத்து, கஞ்சாவுடன்  இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் வழியாக குறித்த கேரள கஞ்சாவை, சந்தேக நபர்கள் கடத்திச்

மேலும்...
பெண்ணை ஏமாற்றி பணம் பெற்ற அறிவிப்பாளருக்கு, 14 நாட்கள் விளக்க மறியலின் பின்னர் பிணை

பெண்ணை ஏமாற்றி பணம் பெற்ற அறிவிப்பாளருக்கு, 14 நாட்கள் விளக்க மறியலின் பின்னர் பிணை 0

🕔10.Jun 2017

– பாறுக் ஷிஹான் –பேஸ்புக் ஊடாக யுவதி ஒருவருடன் பழகி, 30 லட்சம் ரூபா பணத்தை அவரிடம் ஏமாற்றி வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில், 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வானொலி அறிவிப்பாளர் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.கொழும்பிலிருந்து இயங்கும் வானொலி நிலையமொன்றில் பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவருக்கே, சாவகச்சேரி நீதவான்  நீதிமன்றம் இவ்வாறு பிணை உத்தரவினை

மேலும்...
பௌத்த மதகுருமார் சிலர், பாதுகாப்பு அமைச்சு போல் செயற்படுகிறார்கள்; பிரதமர் முன்னிலையில் அமைச்சர் றிசாட் விசனம்

பௌத்த மதகுருமார் சிலர், பாதுகாப்பு அமைச்சு போல் செயற்படுகிறார்கள்; பிரதமர் முன்னிலையில் அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔19.May 2017

  இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர், சட்டத்தை கையிலெடுத்து தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு, அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.மன்னார் மாவட்ட செயலக நிருவாக கட்டிடத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர்

மேலும்...
பொலிஸாருக்கிடையில் அடிபிடி; மேலதிகாரியை உத்தியோகத்தர் தாக்கியதாக முறைப்பாடு

பொலிஸாருக்கிடையில் அடிபிடி; மேலதிகாரியை உத்தியோகத்தர் தாக்கியதாக முறைப்பாடு 0

🕔15.May 2017

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தன்னைத் தாக்கியதாக அதே இடத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.வேலையின் நிமித்தம் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுயின் மதுபானம் அருந்துமிடத்தில் மேற்படி இருவரும் தற்செயலாக சந்தித்த போது, அவர்களுக்குள் ஏற்பட்ட

மேலும்...
வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு, அபுதாபி தனவந்தர் 120 வீடுகள்; அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு வெற்றி

வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு, அபுதாபி தனவந்தர் 120 வீடுகள்; அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு வெற்றி 0

🕔14.May 2017

– சுஐப் எம் காசிம் – வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்துக்கென அபுதாபி நாட்டைச் சேர்ந்த தனவந்தர் மஹ்மூத் பேட் ஹாலி அப்துல்லாஹ் என்பவர் 120 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அயராத முயற்சியினாலும் வேண்டுகோளின் பேரிலும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கை வந்த மேற்படி தனவந்தர் முல்லைத்தீவு

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு காணிப் பிரச்சினைதான் தடையாக உள்ளது: அமைச்சர் றிசாத் பதியுதீன்

வடக்கு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு காணிப் பிரச்சினைதான் தடையாக உள்ளது: அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔8.May 2017

  வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர்களுக்குத் தேவையான பாடசாலை மற்றும் கட்டிட வசதிகளை அமைப்பதிலும் பெருந்தடையாக இருப்பது காணிப்பி ரச்சினைதான். இதனால்தான் பல்வேறு சிக்கல்களுக்கு நாங்கள் முகங்கொடுக்கவேண்டி நேரிடுகின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பெரிய கரிசலில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள  அலாவுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர்

மேலும்...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் குழப்பம்; கட்சியின் முடிவு குறித்து மாகாணசபை உறுப்பினருக்கு தெரியாதாம்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் குழப்பம்; கட்சியின் முடிவு குறித்து மாகாணசபை உறுப்பினருக்கு தெரியாதாம் 0

🕔6.May 2017

– பாறுக் ஷிஹான் –வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  அறிவித்துள்ள நிலையில், கட்சியின் இத்தீர்மானம் தொடர்பில் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண சபை

மேலும்...
மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு

மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு 0

🕔2.May 2017

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகளையும்   மிரிஹான தடுப்பு முகாமில்  தங்க வைக்குமாறு    மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காங்கேசன்துறை  கடற்பகுதியில் வைத்து  கடந்த ஏப்ரல் மாதம்  30 ஆம் திகதி காலை இரு இந்தியர்கள்  உட்பட 30 மியன்மார் அகதிகள்  கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்றத்தில்

மேலும்...
கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்

கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர் 0

🕔1.May 2017

– பாறுக் ஷிஹான் –கடலில் வைத்து மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் 30 பேரும், மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிறைச்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களாக இருந்த  மேற்படி மியன்மார்  அகதிகளும்,  அங்கிருந்து வெளியேறிய நிலையில்,  காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.கடலில் தத்தளித்த மேற்படி அகதிகளை மீட்ட கடற்படையினர், காங்கேசந்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்