Back to homepage

பிரதான செய்திகள்

சிம்பாவேயில் ராணுவ புரட்சி; மனைவியை பதவிக்கு கொண்டு வரும் முகாபேயின் முயற்சிக்கு வேட்டு

சிம்பாவேயில் ராணுவ புரட்சி; மனைவியை பதவிக்கு கொண்டு வரும் முகாபேயின் முயற்சிக்கு வேட்டு 0

🕔15.Nov 2017

சிம்பாவே நாட்டின் ஆட்சியினை அந்நாட்டு ராணுவம் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி ரொபர் முகாபே பாதுகாப்பாக உள்ளார் என, ராணுவம் அறிவித்துள்ளது. முதலில் சிப்பாவே ராணுவத்தினர் அரச தொலைக்காட்சியை கைப்பற்றியதாக தெரிய வருகிறது. இதனையடுத்து, ராணுவ செய்தித் தொடர்பாளர் தொலைக்காட்சியில் தோன்றி அறிக்கை ஒன்றினை வாசித்தார். இதன்போது அவர் கூறுகையில்;

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட, மஹிந்த அணி தீர்மானம்

உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட, மஹிந்த அணி தீர்மானம் 0

🕔15.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. ஒன்றிணைந்த எதிரணியினரின் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிணங்க பொதுஜன பெரமுன கட்சியில், இவர்கள் களமிறங்கவுள்ளனர். அரசாங்க தரப்பிலுள்ளவர்களும் தங்களுடன் இணைய விரும்பினால் அவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாகவும், இதன்போது

மேலும்...
மஹிந்தவின் முன்னாள் பிரதம அதிகாரிக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

மஹிந்தவின் முன்னாள் பிரதம அதிகாரிக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔15.Nov 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை இன்று புதன்கிழமை கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது,

மேலும்...
சுனாமி எனும் செய்தியில் உண்மையில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்

சுனாமி எனும் செய்தியில் உண்மையில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம் 0

🕔15.Nov 2017

– அஹமட் – கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அவை சுனாமிக்கான அறிகுறிகள் எனவும் பரவும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை. அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதிகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என, ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து வருகின்ற செய்திகள் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது. இதேவேளை, இலங்கையில் சுனாமி ஏற்படுவதற்கான சந்தர்ப்பம்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔14.Nov 2017

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி தெரிவித்தார். சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேசிய போதே, ஜனாதிபதி இந்த உத்தரவினை வழங்கியதாகவும் ஆசாத்சாலி கூறினார். சாய்ந்தமருதுக்கான

மேலும்...
ஏறாவூர் நகர சபைத் தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் களமிறங்குவார்:  அமைச்சர் ஹிஸ்புல்லா

ஏறாவூர் நகர சபைத் தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் களமிறங்குவார்: அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔14.Nov 2017

– எம்.ஜே.எம். சஜீத் –ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபையிரை தலைமை வேட்பாளராக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக

மேலும்...
பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்; விசாரணைக்கு உதவும் நடவடிக்கை என்கிறது அமைச்சு

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்; விசாரணைக்கு உதவும் நடவடிக்கை என்கிறது அமைச்சு 0

🕔14.Nov 2017

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வியமைச்சுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார். பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு, இந்த இடமாற்றமானது உதவியாக அமையும் என, அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் ரகசிய மற்றும் நிறுவனப் பிரிவின் பிரதி ஆணையாளர், அவரின் சேவையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டார். அவர்

மேலும்...
‘உள்ளே’ இருக்கும் முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக, மேலும் 09 வழக்குகள்; அத்தனையும் ஊழல் தொடர்பானவை

‘உள்ளே’ இருக்கும் முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக, மேலும் 09 வழக்குகள்; அத்தனையும் ஊழல் தொடர்பானவை 0

🕔14.Nov 2017

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவரத்தனவுக்கு எதிராக ஊழல் தொடர்பான 09 வழக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்வதற்கு இன்று செவ்வாய்கிழமை தீர்மானிக்கப்பட்டது. தேசிய லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்த்தன பதவி வகித்த காலகட்டத்தில், சபைக்கு வாகனங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்ட போது, அவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக்

மேலும்...
இலங்கையில் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் அடிமைகள்; ஆயிரம் பேர் பெண்கள்

இலங்கையில் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் அடிமைகள்; ஆயிரம் பேர் பெண்கள் 0

🕔14.Nov 2017

இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஹெரோயின் பாவனைக்கு அடிமைகளாகி உள்ளனர் என, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப் பாட்டு சபையின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார். இவர்களில் சுமார் 1000 பேர் பெண்கள் என்றும், மொத்த தொகையினரில் இவர்கள் 5 வீதமானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு ஹெரோயின் பாவனைக்கு அடிமையானோர் அதிகமானோர் பரிந்துரைகளின்

மேலும்...
தன்னை வீழ்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட சூழ்ச்சிகளை, அம்பலப்படுத்தினார் அமைச்சர் றிசாட்

தன்னை வீழ்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட சூழ்ச்சிகளை, அம்பலப்படுத்தினார் அமைச்சர் றிசாட் 0

🕔13.Nov 2017

– சுஐப் எம். காசிம் –   தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அரசியல்வாதிகள் சிலர் என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே காலத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றனர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா புதிய சாளம்பைக்குளம், அல்/அக்ஸா மக்தபின் முதலாம் வருடப் பூர்த்தி நிகழ்வு, அதன் அதிபர் கே. ரபிவூத்தீன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலும்...
மஹிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரிக்கு விளக்க மறியல்

மஹிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரிக்கு விளக்க மறியல் 0

🕔13.Nov 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட் மூவரையும் 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. கொழும்பிலுள்ள ஹையட் ரிஜென்சி ஹோட்டலுக்கு ஒதுக்கப்பட்ட அரச நிதியினை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், நிதிக் குற்றப் புலனாய்வுப்

மேலும்...
அமைச்சர் றிசாதின் உருவ பொம்மை எரிப்புக்கும் பள்ளிவாசலுக்கும் சம்பந்தமில்லை: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

அமைச்சர் றிசாதின் உருவ பொம்மை எரிப்புக்கும் பள்ளிவாசலுக்கும் சம்பந்தமில்லை: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு 0

🕔13.Nov 2017

– எம்.வை. அமீர் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியூதீனுடைய உருவபொம்மையை அண்மையில் சாய்ந்தமருதில் எரித்த விடயத்துக்கும் பள்ளிவாசல் மற்றும் உண்மையாக சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை கோருபவர்களுக்கும் சம்மந்தம் இருப்பதாக தான் நம்பவில்லை என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமில் தெரிவித்தார்.

மேலும்...
அதிரக் காத்திருக்கிறது அக்கரைப்பற்று அரசியல்; குதிரை, மரத்திலிருந்து முக்கியஸ்தர்கள் இருவர், மயிலுடன் இணைகின்றனர்

அதிரக் காத்திருக்கிறது அக்கரைப்பற்று அரசியல்; குதிரை, மரத்திலிருந்து முக்கியஸ்தர்கள் இருவர், மயிலுடன் இணைகின்றனர் 0

🕔13.Nov 2017

– அஹமட் – தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த அக்கரைப்பற்று முக்கியஸ்தர்கள் இருவர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையவுள்ளனர் என நம்பகரமாகத் தெரியவருகிறது. அந்த வகையில், முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று பிரமுகர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொள்வதற்கான இறுதிக் கட்ட செயற்பாடுகள் நிறைவுற்றதாக தெரிய வருகிறது. இணைவினையடுத்து,

மேலும்...
ஈரான் – ஈராக் எல்லையில் பாரிய நிலநடுக்கம்: ஈரானில் மட்டும் 100 பேர் பலி, 1000 பேர் காயம்

ஈரான் – ஈராக் எல்லையில் பாரிய நிலநடுக்கம்: ஈரானில் மட்டும் 100 பேர் பலி, 1000 பேர் காயம் 0

🕔13.Nov 2017

ஈரான் – ஈராக் நாடுகளின் எல்லையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக ஆகக்குறைந்தது 100 பேர் வரையில் ஈரானில் உயிரிழந்துள்ளனர் என்று ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் 1000 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அந்த நாட்டு செய்திகள் கூறுகின்றன. 7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக,

மேலும்...
கஞ்சா கடத்திய கலால் உத்தியோகத்தர்; காத்தான்குடியில் சிக்கியது கறுப்பாடு

கஞ்சா கடத்திய கலால் உத்தியோகத்தர்; காத்தான்குடியில் சிக்கியது கறுப்பாடு 0

🕔12.Nov 2017

கேரள கஞ்சா கடத்திய மதுவரி (கலால்) திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர், நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் கடமையாற்றும் மேற்படி நபர், கல்முனையைச் சேர்ந்தவராவார். 25 வயதுடைய மேற்படி சந்தேக நபரை, மட்டக்களப்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இவரிடமிருந்து 775 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. மட்டக்களப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்