Back to homepage

பிரதான செய்திகள்

ஜின்தோட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; நடந்தது என்ன?

ஜின்தோட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; நடந்தது என்ன? 0

🕔17.Nov 2017

காலி – ஜின்தோட்ட பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு, சிலர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. என்ன நடந்தது சில தினங்களுக்கு முன்னர் இப் பிரதேசத்தில் விபத்தொன்று இடம்பெற்றது. சிங்களவர் ஒருவர் பயணித்த மோட்டார்

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிராக காலியில் வன்முறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

முஸ்லிம்களுக்கு எதிராக காலியில் வன்முறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔17.Nov 2017

  காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.வன்முறையாளர்கள் அங்கு மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களால் முஸ்லிம் மக்கள் வீடுகளில் அச்சத்துடன் அடைந்து கிடப்பதாகவும் விசேட அதிரடிப்படையினரை மீண்டும் அந்தப் பிரதேசத்துக்கு அனுப்பி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்

மேலும்...
கல்முனை மாநகரை பிரித்து, 04 சபைகளை உருவாக்க இணக்கம்: குழு அமைத்து, எல்லைகள் தொடர்பில் பேசவும் தீர்மானம்

கல்முனை மாநகரை பிரித்து, 04 சபைகளை உருவாக்க இணக்கம்: குழு அமைத்து, எல்லைகள் தொடர்பில் பேசவும் தீர்மானம் 0

🕔17.Nov 2017

– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை மாநகர சபைக்குட்பட்ட எல்லையைப் பிரித்து, நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டுள்ளது.கல்முனை மாநகர சபையினை பிரித்து, உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பது சம்பந்தமாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில்

மேலும்...
பிரதேச வாதங்களால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சிதைந்து போயுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை

பிரதேச வாதங்களால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சிதைந்து போயுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔17.Nov 2017

பிரதேசவாதம், ஊர்வாதம் மற்றும் வட்டார வாதங்களால் முஸ்லிம் சமூக ஒற்றுமை சிதைந்து போய், ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.மன்னார், எருக்கலம்பிட்டியில் அமைச்சரின் முயற்சியினால் சவூதி அரேபியாவின் நிதியுதவியில் நிர்மாணித்து வழங்கப்பட்டிருக்கும் 50 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை

மேலும்...
சண்டே லீடர் நிறுவனம் மூடப்பட்டது; பணியாளர்களின் 04 மாத சம்பளத்துக்கு கல்தா

சண்டே லீடர் நிறுவனம் மூடப்பட்டது; பணியாளர்களின் 04 மாத சம்பளத்துக்கு கல்தா 0

🕔17.Nov 2017

பிரபல ஆங்கிலப் பத்திரிகையான சண்டே லீடர் உள்ளிட்ட செய்தித்தாள்களை வெளியிடும் ‘லீடர் வெளியீட்டகம்’ மூடப்பட்டள்ளதாகத் தெரியவருகிறது. இதன் காரணமாக குறித்த வெளியீட்டத்தினூடாக வந்து கெண்டிந்த பத்திரிகைகளான சண்டே லீடர் மற்றும் இருதின ஆகியவை நின்று போயுள்ளன. குறித்த நிறுவனம் நொவம்பர் ஆரம்பத்தில் மூடப்படவுள்ளதாக அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அங்கு பணியாற்றியவர்களுக்கு கடந்த 04

மேலும்...
தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔17.Nov 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான அறிவித்தல் இம்மாதம் 27ஆம் திகதி விடுக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தேர்தல் தினம் அறிவிக்கப்படும் நாளிலிருந்து இரண்டு கிழமையின் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்காக மூன்றரை வேலை நாட்கள் வழங்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றங்களின்

மேலும்...
ரவியும் குடும்பத்தாரும் 750 தடவைக்கு மேல், அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்: பூதாகரமாகிறது பிணை முறி விவகாரம்

ரவியும் குடும்பத்தாரும் 750 தடவைக்கு மேல், அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்: பூதாகரமாகிறது பிணை முறி விவகாரம் 0

🕔17.Nov 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அவரின் குடும்பத்தாரும், பிணை முறி மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் அலோசியசுடன் 750 தடவைக்கும் மேல் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளனர் என, குறித்த விவகாரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த தொலைபேசி ஊடான தொடர்புகள் 05 பெப்ரவரி 2015

மேலும்...
கப்பல்துறை வர்த்தகம் அமைச்சர் ஒருவரின் உறவினரிடம் சிக்கிக் கிடக்கிறது: நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றச்சாட்டு

கப்பல்துறை வர்த்தகம் அமைச்சர் ஒருவரின் உறவினரிடம் சிக்கிக் கிடக்கிறது: நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றச்சாட்டு 0

🕔16.Nov 2017

இலங்கையின் கப்பல்துறை வர்த்தகமானது இரண்டு கம்பனிகளின் ஏகபோக பிடியில் தற்போது சிக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டினார். இந்த மாபியாவானது முடிவுக்குக்குக் கொண்டுவரப்படுதல் வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார். நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே, இதனை அவர் கூறினார். குறித்த இரு கம்பனிகளில் ஒன்று, ஓர்

மேலும்...
ஏறாவூர் நகர சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிர்னாஸ் நியமனம்

ஏறாவூர் நகர சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிர்னாஸ் நியமனம் 0

🕔16.Nov 2017

– முன்ஸிப் – ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம். பிர்னாஸ் இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிருவாகத்துக்கான பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிருவாக சேவை அதிகாரியான பிர்னாஸ், அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்டவராவார். ஆசிரியராக தனது தொழிலை மிக இள

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் வாக்குறுதி வழங்கி விட்டு, இத்தனை அலட்சியமாக பிரதமர் இருப்பது நல்லதல்ல: நாமல்

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் வாக்குறுதி வழங்கி விட்டு, இத்தனை அலட்சியமாக பிரதமர் இருப்பது நல்லதல்ல: நாமல் 0

🕔16.Nov 2017

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற வாக்குறுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக வழங்கியிருந்தும், அதனை வழங்காது இருப்பதன் மூலம் அவருடைய வாக்குறுதிகளின் லட்சணங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மிக நீண்ட காலமாக

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்த பின்னர், புடவைக் கைத்தொழிலில் சிறப்பான வளர்ச்சி: மகிழ்ச்சி தெரிவிக்கின்றார் அமைச்சர் றிசாட்

ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்த பின்னர், புடவைக் கைத்தொழிலில் சிறப்பான வளர்ச்சி: மகிழ்ச்சி தெரிவிக்கின்றார் அமைச்சர் றிசாட் 0

🕔16.Nov 2017

ஐரோப்பிய யூனியனின் ஜீ.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர், நாட்டின் புடவை மற்றும் ஆடைக் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.‘இன்ரெக்ஸ் சவுத் ஏசியா  – 2017’ சர்வதேச கண்காட்சி கொழும்பில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள சிறிலங்கா கண்காட்சிகள் மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற

மேலும்...
முடிவுக்கு வந்த முகாபே ஆட்சி: காதலுக்கும் நட்புக்கும் இடையிலானதொரு கதை

முடிவுக்கு வந்த முகாபே ஆட்சி: காதலுக்கும் நட்புக்கும் இடையிலானதொரு கதை 0

🕔16.Nov 2017

– மப்றூக் – உலகின் வயதான ஆட்சியாளர் – சிப்பாவேயின் ஜனாதிபதி ரொபட் முகாபே, அந்த நாட்டு ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிம்பாவேயின் ஆட்சியை அந்த நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் கைப்பற்றியது. இந்த நிலையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முகாபேயுடன் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகொப் சுமா தொலைபேசி மூலம் நேற்று புதன்கிழமை உரையாடியுள்ளார்.

மேலும்...
பிணை முறி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுவதற்கு பிரதமர் தீர்மானம்

பிணை முறி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுவதற்கு பிரதமர் தீர்மானம் 0

🕔16.Nov 2017

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பா ஆஜராகுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக, ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையிலேயே, ஆணைகுழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதற்கு

மேலும்...
புத்தரை பச்சை குத்தியமைக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு, நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவு

புத்தரை பச்சை குத்தியமைக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு, நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவு 0

🕔16.Nov 2017

புத்தரின் உருவத்தினை தனது தோள் பட்டையில் பச்சை குத்தியிருந்தார் எனும் காரணத்தைக் காட்டி, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பிரித்தானிப் பெண்ணுக்கு நஷ்டஈடாகவும், வழக்குச் செலவாகவும் 08 லட்சம் ரூபாவினை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்தியிருந்தார் எனக் குற்றம் சாட்டி, குறித்த பிரித்தானியப் பெண்ணை பொலிஸார் கைது

மேலும்...
தனது கட்சி உறுப்பினர்கள் மூலம் வழக்குத் தொடர்ந்து, தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது: ஒன்றிணைந்த எதிரணி குற்றச்சாட்டு

தனது கட்சி உறுப்பினர்கள் மூலம் வழக்குத் தொடர்ந்து, தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது: ஒன்றிணைந்த எதிரணி குற்றச்சாட்டு 0

🕔15.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்காக அரசாங்கம் மோசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், தனது சொந்தக் கட்சி உறுப்பினர்கள் மூலம், தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத்  தொடுத்துள்ளதாகவும்  ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்