Back to homepage

பிரதான செய்திகள்

சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம்

சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம் 0

🕔16.Jan 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சாய்ந்தமருது மக்களுக்குப் பயந்து சம்மாந்துறை ஊடாக மருதமுனைக்கு சென்ற சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மருதமுனையில் ஏற்பாடாகியிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். இதனை அறிந்து

மேலும்...
ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர் 0

🕔15.Jan 2018

– அஹமட் – ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் அணியை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, தனது அணியினை களமிறக்கியிருக்கும் தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி, ஹாபிஸ் நசீரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...
மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு 0

🕔15.Jan 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார் என, அட்டளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மௌலவி எம்.எஸ். அம்ஜத் தெரிவித்தார். பாலமுனை பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டதால், பல உத்தரவாதங்களை வழங்க நேர்ந்தது: சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் உரை

பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டதால், பல உத்தரவாதங்களை வழங்க நேர்ந்தது: சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் உரை 0

🕔15.Jan 2018

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை, நாங்கள் இதயசுத்தியுடன் செய்துகொடுக்க முற்படுகின்றபோது, மாற்றுக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு எமக்கு வேலி கட்டுகின்றனர். எல்லோரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரேநாளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக

மேலும்...
பெரிய முட்டையிடும் அதிசயக் கோழி; அதுவும் நாளொன்றுக்கு இரண்டு தடவை

பெரிய முட்டையிடும் அதிசயக் கோழி; அதுவும் நாளொன்றுக்கு இரண்டு தடவை 0

🕔15.Jan 2018

– க. கிஷாந்தன் – கோழியொன்று 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டைகளை இட்டு வருவதாக ஹட்டன் பிரதேச பண்ணை உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். ஹட்டன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இவ்வாறு கோழியொன்று முட்டையிட்டு வருவதாக பண்ணை உரிமையாளர் கூறினார்.வழமையாக கோழிகள் சுமார் 06

மேலும்...
ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்;  சாய்ந்தமருதில் சம்பவம்

ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்; சாய்ந்தமருதில் சம்பவம் 0

🕔15.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது தனது வாகனம் சேதமடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புதிது செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். பாலமுனையில் நடைபெற்ற மு.காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட  ஹுனைஸ்

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு

தேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு 0

🕔15.Jan 2018

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடும் சில ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பிய கடிதத்துக்கு அமைவாக, இந்த ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் பிரதிகள், உரிய ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நடைமுறையிலுள்ள

மேலும்...
ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்கள் மட்டும்தான்; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்கள் மட்டும்தான்; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔15.Jan 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் 05 வருடங்களைக் கொண்டதாகும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை, நீதிமன்றின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. தனது பதவிக் காலம் தொடர்பில் கடந்த வாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உச்ச நீதிமன்றிடம் கருத்துக் கோரியிருந்தார். ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு, ஏகமனதாக இந்த தீர்மானத்தை

மேலும்...
மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு

மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு 0

🕔15.Jan 2018

– முன்ஸிப் அஹமட்,  நியாஸ் (சாய்ந்தமருது) – சாய்ந்தமருது பிரதேசத்தில் மு.காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற போது கைகலப்புகள் இடம்பெற்றதோடு, கடுமையான கல் வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.குறித்த கூட்டம் நடைபெற்ற போது, அங்கு திரண்ட பெருமளவானோர், அந்தக் கூட்டத்துக்கு எதிராக கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில், கூட்டம்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் சிறியானி விபத்தில் காயம்; பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை

ராஜாங்க அமைச்சர் சிறியானி விபத்தில் காயம்; பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை 0

🕔15.Jan 2018

விபத்தொன்றில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சிறியானி  விஜேவிக்ரம, பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறியானி பயணித்த வாகனம் கடுகண்ணாவ பகுதியில், மரமொன்றுடன் மோதியமையின் காரணமாக, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக, கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிரணி தரப்பிலிருந்த சிறியாணி, ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அண்மையில்

மேலும்...
பாலமுனை கூட்டத்தில் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் தருணத்தில் மின்தடை; கல்வீச்சு இடம்பெற்றதாகவும் தகவல்

பாலமுனை கூட்டத்தில் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் தருணத்தில் மின்தடை; கல்வீச்சு இடம்பெற்றதாகவும் தகவல் 0

🕔14.Jan 2018

– முன்ஸிப் அஹமட் –பாலமுனையில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பிரசாரக் கூட்டமொன்றில்  கலந்து கொண்டிருக்கும் நிலையில், அங்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதன்போது மேடையை நோக்கி சரமாரியாக கல்வீசப்பட்டதாகவும் அறிய முடிகிறது. இதனால், பிரசார மேடை – சில நிமிடங்கள் ஸ்தம்பிதமானது. எவ்வாறாயினும், தற்போது மின் பிறப்பாக்கியின் உதவியுடன் வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு பிரசாரக் கூட்டம் தொடர்கிறது.

மேலும்...
பாலமுனையில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பிரசார மேடைக்கு அருகில் மோதல்; பலர் காயம்

பாலமுனையில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பிரசார மேடைக்கு அருகில் மோதல்; பலர் காயம் 0

🕔14.Jan 2018

– மப்றூக் – பாலமுனை பிரதேசத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரசின் பிரசாரக் கூட்டத்துக்கு அருகாமையில் இரண்டு தரப்பினருக்கு இடையில், சற்று முன்னர் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. மு.காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும், மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே இந்தக் கை கலப்பு இடம்பெற்றதாக அறிய முடிகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பிலும்

மேலும்...
தேர்தல் குற்றங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது; 18 பேர் வேட்பாளர்கள்: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

தேர்தல் குற்றங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது; 18 பேர் வேட்பாளர்கள்: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு 0

🕔14.Jan 2018

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்களில் 18 பேர், எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாவர். கடந்த 09ஆம் திகதியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்...
இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு

இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு 0

🕔14.Jan 2018

– அஷ்ரப் ஏ சமத் – பிரதமா் ரணில் விக்ரம சிங்கவை 2020ல் ஜனாதிபதியாக்கிவிட்டு, பிரதம மந்திரி பதவியில், முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை அமா்த்துவதற்கு ராஜாங்க அமைச்சா் சுஜீவ சேனசிங்க அழைப்பு விடுத்தார். கொழும்பு மாநகரசபை தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிடும் ரோசி சேனநாயக்கவை ஆதரித்து, நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்

மேலும்...
அமீர் அலியின் படம், முடிவுக்கு வரும்: வாழைச்சேனையில் ஹக்கீம்

அமீர் அலியின் படம், முடிவுக்கு வரும்: வாழைச்சேனையில் ஹக்கீம் 0

🕔14.Jan 2018

பிரதியமைச்சர் அமீர் அலி – தனக்கு  ஓட்டமாவடியில் செல்வாக்கு இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொண்டிருக்கும் படம், இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும்  என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மேலும், “ஓட்டமாவடி பிரதேச சபையை வெல்லக்கூடிய சூழலை இப்போது ஏற்படுத்தியிருக்கிறோம். வாழைச்சேனையில் ஐக்கிய தேசியக் கட்சியையும், இரட்டைக்கொடியையும் தோல்வியடைச் செய்வேண்டும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்