சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம் 0
– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சாய்ந்தமருது மக்களுக்குப் பயந்து சம்மாந்துறை ஊடாக மருதமுனைக்கு சென்ற சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மருதமுனையில் ஏற்பாடாகியிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். இதனை அறிந்து