Back to homepage

பிரதான செய்திகள்

களத்தில் ஹக்கீம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்

களத்தில் ஹக்கீம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார் 0

🕔5.Mar 2018

திகன பிரதேசத்தில் கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடரும் தாக்குதல்களினால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, ராணுவத்தினர் களத்துக்கு

மேலும்...
திகன செல்கிறார் அமைச்சர் றிசாட்; இஷ்ஹாக், பாயிஸ், அன்சில் ஆகியோரும் இணைவு

திகன செல்கிறார் அமைச்சர் றிசாட்; இஷ்ஹாக், பாயிஸ், அன்சில் ஆகியோரும் இணைவு 0

🕔5.Mar 2018

–  அஹமட் – அமைச்சர் றிசாட் பதியுதீன் தற்சமயம் கொழும்பிலிருந்து திகன நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றார். அமைச்சரின் ஊடகப் பிரிவினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே, அவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷ்ஹாக், மேல் மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி

மேலும்...
கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை; திகன சம்பவத்தினையடுத்து அமைச்சு தீர்மானம்

கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை; திகன சம்பவத்தினையடுத்து அமைச்சு தீர்மானம் 0

🕔5.Mar 2018

கண்டி நிருவாக மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும், நாளை செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கண்டி மாவடத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. திகன பிரதேசத்தில் சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக, அங்கு பொலிஸ் ஊரடங்குச சட்டம் நாளை காலை 6.00 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திகன பிரதேசத்தில்

மேலும்...
பாதுகாப்பு உயர் சபையை, உடனடியாக கூட்டுங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் அவசர வேண்டுகோள்

பாதுகாப்பு உயர் சபையை, உடனடியாக கூட்டுங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் அவசர வேண்டுகோள் 0

🕔5.Mar 2018

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அம்பாறை பிரதேசத்தில் தொடங்கிய வன்முறை சம்பவங்கள் இப்போது கண்டி மாவட்டத்தில் பரவியுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டு,

மேலும்...
தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு 0

🕔5.Mar 2018

– மப்றூக், ஏ.எல். நிப்றாஸ் – அமைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – அம்பாறை நகரத்துக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல் நிலைவரங்களைப் பார்வையிடவில்லை என, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம் சாட்டியுள்ளார். அம்பாறை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் உள்ளிட்டவை மீது

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் கண்டி விரைவு; பாதுகாப்பு தரப்பினர் உரிய வேளையில் களமிறக்கப்படவில்லை எனவும் விசனம்

அமைச்சர் ஹக்கீம் கண்டி விரைவு; பாதுகாப்பு தரப்பினர் உரிய வேளையில் களமிறக்கப்படவில்லை எனவும் விசனம் 0

🕔5.Mar 2018

கண்டி மாவட்டத்திலுள்ள திகன, தெல்தெனிய பிரதேசங்களில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்‌ற உறுப்பினரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தற்போது கண்டி நோக்கி விரைந்துள்ளார்.இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;நிலைமைகளை நேரில் அவதானித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கு உரிய

மேலும்...
திகன தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்: பிரதமரிடம் றிசாட் வலியுறுத்தல்

திகன தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்: பிரதமரிடம் றிசாட் வலியுறுத்தல் 0

🕔5.Mar 2018

கண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். பிரேத ஊர்வலத்தில் செல்வோர் திகன, உடுதும்பர பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வியாபார நிலையங்களை தகர்த்து வருவதாகவும் பிரதமரிடம்

மேலும்...
கண்டி  மாவட்டத்தில் ஊடரங்குச் சட்டம், நாளை காலை வரை அமுல்

கண்டி மாவட்டத்தில் ஊடரங்குச் சட்டம், நாளை காலை வரை அமுல் 0

🕔5.Mar 2018

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதத் தாக்குதலை அடுத்து, கண்டி மாவட்டம் முழுவதும் பொலிஸாரின் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்கிழமை காலை 6.00 மணி வரை, இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திகன நகர் பகுதியில் சட்ட விரோமாக ஒன்று கூடி, தாக்குலை மேற்கொண்டு வருவோர்

மேலும்...
திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்:  பௌத்த பிக்குகளும் வன்முறையில்

திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்: பௌத்த பிக்குகளும் வன்முறையில் 0

🕔5.Mar 2018

– அஹமட் – திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது பாரிய தாக்குல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. அங்குள்ள முஸ்லிம்களின் கடைகளுக்கு, சிங்களக் காடையர்கள், தீ வைத்து வருகின்றனர். அதேவேளை, திகன பள்ளிவாசல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. களத்தில் 2000 க்கும் மேற்பட்ட சிங்கள காடையர்கள் நின்று கொண்டு இந்தத் தாக்குதலை மேற்கொள்வதாகவும்,

மேலும்...
அஷ்ரப் எழுதிய ‘உறங்காத உண்மைகள்’ சாய்ந்தமருதில் வெளியீடு

அஷ்ரப் எழுதிய ‘உறங்காத உண்மைகள்’ சாய்ந்தமருதில் வெளியீடு 0

🕔4.Mar 2018

– எம்.வை. அமீர், யூ.கே. காலிதீன் – கலாசார உத்தியோகத்தர்  சாய்ந்தமருது எம்.ஐ.எம். அஷ்ரப் எழுதிய ‘உறங்காத உண்மைகள்’ எனும் நூல், இன்று ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டேல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண முதலமைச்சின்

மேலும்...
மட்டு, திருமலை விசேட பொலிஸ் குழுக்களே, அம்பாறை தாக்குதல் விவகாரத்தை இனி கையாளும்: பிரதமர் ஒலுவிலில் தெரிவிப்பு

மட்டு, திருமலை விசேட பொலிஸ் குழுக்களே, அம்பாறை தாக்குதல் விவகாரத்தை இனி கையாளும்: பிரதமர் ஒலுவிலில் தெரிவிப்பு 0

🕔4.Mar 2018

“அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பு சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார்.அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று

மேலும்...
புதிய உள்ளுராட்சி உறுப்பினர்களின் விபரம், 09ஆம் திகதி வெளியிடப்படும்: மஹிந்த தேசபிரிய

புதிய உள்ளுராட்சி உறுப்பினர்களின் விபரம், 09ஆம் திகதி வெளியிடப்படும்: மஹிந்த தேசபிரிய 0

🕔4.Mar 2018

உள்ளூராட்சி சபைகளினுடைய புதிய உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 09 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார். இதற்காக, கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு, அவை பெற்றுக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையினை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார். இதனடிப்படையில் கட்சிகளும்,

மேலும்...
அம்பாறை இனவாதத் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு, பிரதமரை ஒலுவில் அழைத்து வந்தார் ஹக்கீம்

அம்பாறை இனவாதத் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு, பிரதமரை ஒலுவில் அழைத்து வந்தார் ஹக்கீம் 0

🕔4.Mar 2018

அம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்  தொடர்பில் ஆராய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தனர். ஒலுவில் சுற்றுலா விடுதியில் நடைபெற்ற அம்பாறை இனவாதத் தாக்குதுல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதமர்‌ ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

மேலும்...
பறப்பதற்கு தகுதியற்ற ஹெலிகொப்டர், அஷ்ரப்புக்கு வழங்கப்பட்டது: விசாரணை அறிக்கையில் அம்பலம்

பறப்பதற்கு தகுதியற்ற ஹெலிகொப்டர், அஷ்ரப்புக்கு வழங்கப்பட்டது: விசாரணை அறிக்கையில் அம்பலம் 0

🕔4.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பயணம் செய்தபோது, விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர், பறப்பதற்கு தகுதியற்ற நிலையில் வழங்கப்பட்டதாக, அந்த விபத்து தொடர்பில் ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எல்.கே.ஜி. வீரசேக தலைமையிலான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், குறித்த அறிக்கையினை சுமார்

மேலும்...
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு 0

🕔4.Mar 2018

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, புதிய சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதியிடப்பட்டு, மேற்படி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுபெறும் வயதெல்லை 67 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் படி, அரச ஊழியர்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்