Back to homepage

பிரதான செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; த.தே.கூட்டமைப்பு எதிர்க்கும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; த.தே.கூட்டமைப்பு எதிர்க்கும் 0

🕔28.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்த்தரப்பினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் என, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி ஐக்கிய தேசியக் கட்சி கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். இது இவ்வாறிருக்க,

மேலும்...
உதயங்க கைது; அரசாங்க சார்பு பத்திரிகை மீண்டும் உறுதிப்படுத்தியது

உதயங்க கைது; அரசாங்க சார்பு பத்திரிகை மீண்டும் உறுதிப்படுத்தியது 0

🕔28.Mar 2018

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை இலங்கை அரசாங்கம் சார்பான செய்திப் பத்திரிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. துபாயிலுள்ள பாதுகாப்பான இடமொன்றில் வைத்து, உதயங்க கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயங்க கைது செய்யப்பட்டதாக மேற்படி செய்திப் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டபோதும் அதனை,

மேலும்...
அம்பாறை வன்செயல் வழக்கு; முன்னர் பிணை வழங்கப்பட்டவர்களை, அனைத்து வழக்குகளிலும் சந்தேக நபர்களாக சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பாறை வன்செயல் வழக்கு; முன்னர் பிணை வழங்கப்பட்டவர்களை, அனைத்து வழக்குகளிலும் சந்தேக நபர்களாக சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔28.Mar 2018

அம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும், மீதி வழக்குகளில் இணைப்பதோடு, அவர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் ( ICCPR Act)  கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

மேலும்...
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு 0

🕔27.Mar 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி நிர்வாக அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று செவ்வாய்கிழமை இந்த விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கல்முனைத் தொகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

மேலும்...
உள்ளுராட்சி சபைத் தலைவர்கள்: தெரிவுசெய்யப்பட்டால் அசைக்க முடியாது

உள்ளுராட்சி சபைத் தலைவர்கள்: தெரிவுசெய்யப்பட்டால் அசைக்க முடியாது 0

🕔27.Mar 2018

– வை எல் எஸ் ஹமீட் – உள்ளுராட்சி சபையொன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து, அச் சபையின் மேயர் அல்லது தவிசாளரை நீக்குவதற்கு தற்போதைய உள்ளூராட்சி சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை. இரண்டு வருடங்களுக்கு வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலமும் மேயர் அல்லது தவிசாளரை பதவிநீக்க முடியாது. வரவு-செலவுத்திட்டம், முதல்முறை தோற்கடிக்கப்பட்டால் மேயர் அல்லது தவிசாளர்

மேலும்...
தேநீர் கோப்பைக்குள், ஆவி பிடிக்கும் அரசியல்

தேநீர் கோப்பைக்குள், ஆவி பிடிக்கும் அரசியல் 0

🕔27.Mar 2018

   சுஐப் எம். காசிம்-எதற்கெடுத்தாலும் வீறாப்பு பேசி அறிக்கை விடுவோருக்கு அகிலமே உருண்டையாம். நடப்பதை நாலு எட்டு வைத்து எட்டிப்பார்க்க இஸ்டமில்லாத இந்த பிரகிருதிகள், வீட்டுக்குள் ஏசியில் இருந்தவாறே சூடாக தேநீர் குடித்தவாறு அறிக்கைகள் விட்டு குட்டையை குழப்பி விடுகின்றனர். நாட்டின் இன்றைய அரசியல் களத்தை ஒரு போதும், கடந்த காலத்துடன் ஒப்பிட முடியாது என்பதை,

மேலும்...
நிந்தவூர் பிரதேச சபையை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

நிந்தவூர் பிரதேச சபையை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது 0

🕔27.Mar 2018

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக எம்.ஏ.எம். தாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுலைமான் லெப்பை பிரதி தவிசாளராக தெரிவாகியுள்ளார்.நிந்தவூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது, மேற்படி தெரிவுகள் நடைபெற்றன.அந்த வகையில் நிந்தவூர்

மேலும்...
இலங்கையில் முதலீடு செய்யும் வாய்ப்புக்களை, பங்களாதேஷ் நாட்டவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர் றிசாட்

இலங்கையில் முதலீடு செய்யும் வாய்ப்புக்களை, பங்களாதேஷ் நாட்டவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔27.Mar 2018

  – சுஐப் எம். காசிம் – இலங்கையில் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்புக்களை, பங்களாதேஷ் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பங்களாதேஷ் நாட்டின் சுதந்திரதின நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர்

மேலும்...
கண்டி வன்செயல்; இழப்புகளை மதிப்பீடு செய்ய, அமைச்சர்கள் குழு நியமனம்

கண்டி வன்செயல்; இழப்புகளை மதிப்பீடு செய்ய, அமைச்சர்கள் குழு நியமனம் 0

🕔27.Mar 2018

கண்டி வன்செயலில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்து விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக்ஷமன் கிரியெல்ல, அப்துல் ஹலீம் மற்றும் டி.எம். சுவாமிநாதன் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்து, அவர்கள் மூலம் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தருமாறு பிரதமர் ரணில் விக்‌கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளின் பின்னர், அது தொடர்பில்

மேலும்...
முச்சந்தி

முச்சந்தி 0

🕔27.Mar 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் சில திரைப்படங்கள் போல், உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையிலான உறவு மாறியிருக்கிறது.உள்ளுராட்சி சபைகள் இன்னும் இயங்கத் தொடங்கியிராத நிலையிலேயே, ‘ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பது மிகவும் கடினமாகும்’ என்று, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்கமாகத்

மேலும்...
முஸ்லிம் வியாபார நிலையங்களைப் பூட்டுமாறு அச்சுறுத்தல்; பிரதமரிடம் கூறி நடவடிக்கை எடுத்தார் ஹிஸ்புல்லா

முஸ்லிம் வியாபார நிலையங்களைப் பூட்டுமாறு அச்சுறுத்தல்; பிரதமரிடம் கூறி நடவடிக்கை எடுத்தார் ஹிஸ்புல்லா 0

🕔27.Mar 2018

– ஆர். ஹசன் – சியம்பலாண்டுவ, தும்பகஹவெல பகுதியில் இனவாதிகளின் அச்சுறுத்திலினால் கடந்த வாரம்  முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்ற அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்; அப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும், பூட்டப்பட்ட கடைகள் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.நாட்டில்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் – சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை தோல்வி; மக்கள் காங்கிரஸுடன் மைத்திரி கட்சி கூட்டிணைந்து ஆட்சி

முஸ்லிம் காங்கிரஸ் – சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை தோல்வி; மக்கள் காங்கிரஸுடன் மைத்திரி கட்சி கூட்டிணைந்து ஆட்சி 0

🕔27.Mar 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – அம்பாறை மாவட்டத்தில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாத உள்ளூராட்சி மன்றங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் பிரதிமையச்சர் ஹாரீஸை தொடர்பு கொண்ட கேட்ட போது, ‘உண்மைதான்’

மேலும்...
சம்மாந்துறையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; மீண்டும் தவிசாளரானார் நௌசாட்

சம்மாந்துறையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; மீண்டும் தவிசாளரானார் நௌசாட் 0

🕔27.Mar 2018

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக ஏ.எம்.எம். நௌசாட் மீண்டும் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அந்த சபையைக் கைப்பற்றியுள்ளது. சம்மாந்துறை பிரதேச சபையின் முதலாவது அமர்வு, சபையின் மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து

மேலும்...
பிரமருக்கு எதிராக வாக்களிப்போம்: ஐ.தே.கட்சி பிரதியமைச்சர் பாலித ரங்கே பண்டார

பிரமருக்கு எதிராக வாக்களிப்போம்: ஐ.தே.கட்சி பிரதியமைச்சர் பாலித ரங்கே பண்டார 0

🕔26.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், தான்  உட்பட 27 பேர் கையொப்பமிடவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புக்களில் ஏப்ரல் 04 ஆம் திகதிக்கு முன்னர், இடம்பெறவில்லையென்றால், இவ்வாறு பிரதமருக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். “பிரமருக்கு எதிரரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக எதிர்வரும்

மேலும்...
இலங்கையில் ராணுவப் புரட்சி; வெளிநாட்டுத் தூதுவர்கள் தன்னை விசாரித்ததாக, அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

இலங்கையில் ராணுவப் புரட்சி; வெளிநாட்டுத் தூதுவர்கள் தன்னை விசாரித்ததாக, அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு 0

🕔26.Mar 2018

கண்டியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற வேளையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக, அவசரகால நிலையைப் பயன்படுத்தியது பெரும் அபத்தமாகும் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கண்டியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தினையடுத்து அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்ட போது, தன்னைச் சந்தித்த சுமார் எட்டு நாடுகளின் தூதுவர்கள், இலங்கையில் ராணுவப் புரட்சி எதுவும் நடைபெறப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்