Back to homepage

பிரதான செய்திகள்

ஆலயடிவேம்பு பிரதேச சபை: குறவர் சமூகத்திலிருந்து, ஒரு பிரதித் தவிசாளர்

ஆலயடிவேம்பு பிரதேச சபை: குறவர் சமூகத்திலிருந்து, ஒரு பிரதித் தவிசாளர் 0

🕔11.May 2018

ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன். இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங்கு பேசும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகன். ஜெகன் இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அலிக்கம்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு,

மேலும்...
வில்பத்துவை நாங்கள் அழித்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்; அமைச்சர் பொன்சேகாவிடம் றிசாட் வேண்டுகோள்

வில்பத்துவை நாங்கள் அழித்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்; அமைச்சர் பொன்சேகாவிடம் றிசாட் வேண்டுகோள் 0

🕔11.May 2018

வில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதும் இனவாதிகள் கூறும் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து, இது தொடர்பிலான உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம் 0

🕔11.May 2018

– மப்றூக் – அட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், தனது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்குத்  தெரிவித்தார். இதேவேளை, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மூன்றாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்சில்; “இது எனது இறுதி அமர்வாகும்” எனத்

மேலும்...
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம் 0

🕔11.May 2018

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவும் பிரசன்னமாகியிருந்தார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசனும்,

மேலும்...
இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படை தெரியாமல், ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது: ஹக்கீம் உரை

இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படை தெரியாமல், ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது: ஹக்கீம் உரை 0

🕔10.May 2018

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் முன்மொழிவு திருப்தியாக இல்லை. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசாதது கவலையையும் ஏமாற்றத்தையும் தருகிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இன்று வியாழக்கிழமை 08ஆவது நாடாளுமன்றத்தில் 02ஆவது கூட்டத்தொடரின் தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கம் மீதான

மேலும்...
முன்மொழிவை சமர்ப்பித்தால், கூட்டுறவு சங்கங்களுக்கு கைத்தொழில்சாலைகளை அமைத்துக் கொடுப்போம்: அமைச்சர் றிசாட்

முன்மொழிவை சமர்ப்பித்தால், கூட்டுறவு சங்கங்களுக்கு கைத்தொழில்சாலைகளை அமைத்துக் கொடுப்போம்: அமைச்சர் றிசாட் 0

🕔10.May 2018

  – சுஐப் எம்.காசிம் – மத்திய அரசாங்கமும், மாகாண சபைகளும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே, கூட்டுறவுத்துறையை வினைத்திறன் உள்ளதாக மாற்ற முடியுமெனவும், இந்தத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், தமது அமைச்சு இந்தத் துறையை மேம்படுத்த அனைத்து விதமான பங்களிப்புக்களையும் நல்கும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கூட்டுறவுத்

மேலும்...
கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் ஹரீஸ்

கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔10.May 2018

– அகமட் எஸ். முகைடீன் –அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் – கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை வியாழக்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 36வது தளத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது நாடாளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில்

மேலும்...
எரிபொருளுக்கு நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு

எரிபொருளுக்கு நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு 0

🕔10.May 2018

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார் அரசாங்க  தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இதனைக் கூறினார். விலை அதிகரிப்பு விபரம் ( 1 லீட்டர்) ஒக்டைன்  92 – 137 ரூபா ஒக்டைன் 95 –

மேலும்...
ஓய்வுபெற்ற அதிபர் கரிம், பராட்டிக் கௌரவிப்பு

ஓய்வுபெற்ற அதிபர் கரிம், பராட்டிக் கௌரவிப்பு 0

🕔10.May 2018

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 13 வருடங்கள் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற எம்.ஐ.ஏ. கரிம், அந்தப் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு – நேற்று புதன் கிழமை, பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் நடைபெற்றது. 1978.03.22 ஆம் திகதி ஆசியராக நியமனம்

மேலும்...
ஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது

ஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது 0

🕔10.May 2018

பிபிசி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை விசாரணையொன்றுக்காக அழைத்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அந்த அழைப்பினை இன்று வியாழக்கிழமை மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ட்விட்டர் பதிவுக்கு கருத்தொன்றினை எழுதியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் அமீனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று வியாழக்கிழ சமூகமளிக்குமாறு அழைத்திருந்தது. இந்த நிலையில், இன்று காலை தன்னைத்

மேலும்...
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை 0

🕔10.May 2018

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர் முகம்மத் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்றுள்ளது. 92 வயதாகும் மஹதிர் தலைமையிலான கூட்டணி, 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பரிஸான் நஷனல் கூட்டணியை இந்தத் தேர்தலில் தோற்கடித்துள்ளது. ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும்,

மேலும்...
பிபிசி செய்தியாளர் அஸ்ஸாமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு

பிபிசி செய்தியாளர் அஸ்ஸாமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔9.May 2018

பிபிசி யின் இலங்கை செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை, குற்ற புலனாய்வு திணைக்களத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட தகவலொன்றுக்கு கருத்திட்டமை தொடர்பாக விளக்கமொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். “எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வில் ஜனாதிபதி ஆரம்ப உரையாற்றினார்” என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின்

மேலும்...
கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும்

கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும் 0

🕔9.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –வடிவேலுவை ஒரு படத்தில் ‘செத்துச் செத்து விளையாடுவதற்கு’ அழைப்பார் முத்துக்காளை. நல்லாட்சி அரசாங்கமானது, ‘அமைச்சரவையை மாற்றி – மாற்றி விளையாடி’க் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் நான்கு தடவை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், மக்களுக்கு அவற்றினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.அரசாங்கத்தினுள்ளும், அரசாங்கத்தைக் கொண்டு செல்கின்ற

மேலும்...
முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம்

முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் 0

🕔9.May 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – நோன்பு கால விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் செய்துள்ளதாக கல்வியமைச்சு சுற்று நிரூபமொன்றின் மூலம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இம் மாதம் 12ம் திகதி நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் நோன்புகால விடுமுறைக்காக மூடப்படும் எனவும் 11ம் திகதி பாடசாலை இறுதி தினம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த

மேலும்...
வறுமையை ஒழிப்பதில், பருப்பு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது: அமைச்சர் றிசாட்

வறுமையை ஒழிப்பதில், பருப்பு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது: அமைச்சர் றிசாட் 0

🕔9.May 2018

பருப்புக்கான கொழும்பு உடன்படிக்கையானது, உலகளாவிய பருப்பு வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் ஆகும். உலக பருப்பு வர்த்தக துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்துக்கு அழைப்பு விடுக்கின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக தானியங்களுக்கான கூட்டமைப்பு – கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில்  ‘உணவுக்கான எதிர்காலம்’ என்ற தலைப்பில் மூன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்