Back to homepage

பிரதான செய்திகள்

விஜேதாஸவின் கூற்று, அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும்: நஸார் ஹாஜி

விஜேதாஸவின் கூற்று, அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும்: நஸார் ஹாஜி 0

🕔10.Jun 2018

– அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் வழங்காமல் அங்குள்ள மாணவிகள் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஷபக்ஷ கூறியமை அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும் என்று ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு அங்குள்ள மாணவிகள் பாலியல்

மேலும்...
கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔10.Jun 2018

சுதந்திர கட்சியின் ஆலோசகராக தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில், இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொட்டாவை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர்களாக முன்ளாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க

மேலும்...
மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார் 0

🕔10.Jun 2018

– பாறுக் ஷிஹான்-மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் கலைஞருமான ‘மக்கள் காதர்’ என அழைக்கப்படும் எம்.ஏ. காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.இவர்  நீண்ட நாட்களாக சுகவீனம் அடைந்திருந்தார்.‘ஜனாசா’ நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர் வீதியில் இடம் பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாக

மேலும்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா களமிறங்குவாரா: பதிலளித்தார் மஹிந்த

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா களமிறங்குவாரா: பதிலளித்தார் மஹிந்த 0

🕔10.Jun 2018

கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை கருத்தில் எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இதனை கூறினார். ஜனாதிபதியாகுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எவ்வளவு ஆதரவு தேவை என்பது குறித்து தனக்கு தெரியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும்...
ரணிலின் அண்ணன் மகள், மங்களவின் பிரத்தியேக செயலாளர் ஆகிறார்

ரணிலின் அண்ணன் மகள், மங்களவின் பிரத்தியேக செயலாளர் ஆகிறார் 0

🕔10.Jun 2018

ரி.என்.எல். தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் இசினி விக்ரமசிங்க, தனது பிரத்தியேக செயலாளராக ஜுலை 01ஆம் திகதியிலிருந்து கடமையாற்றவுள்ளதாக, ஊடக மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ரி.என்.எல். தொலைக்காட்சி நிறுவனத்தின் பொல்கஹவெல பிரதேசத்திலுள்ள ஒலிபரப்பு கோபுரம் தடைசெய்யப்பட்டமை தொடர்பில்,  நேற்று முன்தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து அமைச்சர் மங்கள விளக்கமளித்தார். இதன்போதே, மேற்படி தகவலையும்

மேலும்...
ஐ.தே.கட்சிக்கு மேலும் 06 பிரதியமைச்சர் பதவிகள்; பெயர்களும் வெளியாகின

ஐ.தே.கட்சிக்கு மேலும் 06 பிரதியமைச்சர் பதவிகள்; பெயர்களும் வெளியாகின 0

🕔10.Jun 2018

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார, லக்கி ஜெயவர்தன, ரஞ்சித் அலுவிஹார, அஜித் மான்னப்பெரும, எட்வட் குணசேகர ஆகியோர் உள்ளிட்ட ஆறு பேருக்கே மேற்படி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி அரச நிர்வாக முகாமைத்துவம், சட்டம் மற்றும்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு

தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு 0

🕔10.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்கள் மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்பதாக, உயர் கல்வி அமைச்சர் கூறிய விடயம், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று, தாம் சந்தேகம் கொள்வதாக, அந்தப் பல்லைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பறிபோவதற்கு முன்னரான, அபாயமணிச் சத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பறிபோவதற்கு முன்னரான, அபாயமணிச் சத்தம் 0

🕔9.Jun 2018

– ஜவ்ஸி அப்துல் ஜப்பார் – உயர் கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் பின்னர், தெ.கிழக்கு பல்கலைக் கழகம் மீண்டுமொருமுறை சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கின்றது. ஒரு விரிவுரையாளரோடு சம்பந்தப்பட்ட சம்பவம் ( பாலியல் லஞ்சம்) அமைச்சரினால் பொதுமைப்படுத்தப்பட்டதே இதற்கான பிரதான காரணமாகும். முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ் வழங்கிய காசை, திருப்பிக் கேட்டால் கொடுப்பேன்: பிரதியமைச்சர் சுஜீவ

அர்ஜுன் அலோசியஸ் வழங்கிய காசை, திருப்பிக் கேட்டால் கொடுப்பேன்: பிரதியமைச்சர் சுஜீவ 0

🕔9.Jun 2018

அர்ஜுன் அலோசியஸின் டப்ளியூ.எம். மெண்டிஸ் நிறுவனம் தனக்கு வழங்கிய 30 லட்சம் ரூபாவையும் திருப்பிக் கேட்டால் கொடுக்க தயார் என்று ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய விஷேட ஊடக சந்திப்பில் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.இது இவ்வாறிருக்க, அர்ஜுன் அலோசியஸிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டதாக, இதுவரை

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம்

ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம் 0

🕔9.Jun 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்தமை ஆச்சரியமளிப்பதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்  நவவி ராஜினாமா செய்தமையினை

மேலும்...
ஒலுவில் பல்கலைக்கழகத்தில், பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சித்தியடைய முடியாது: உயர் கல்வி அமைச்சர்

ஒலுவில் பல்கலைக்கழகத்தில், பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சித்தியடைய முடியாது: உயர் கல்வி அமைச்சர் 0

🕔8.Jun 2018

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள், பாலியல் லஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். ஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளருக்கு, பாலியல் லஞ்சம் கொடுக்காது விட்டால், அவருடைய பாடத்தில் யாரும்

மேலும்...
முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் 0

🕔8.Jun 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், கடந்த பொதுத் தேர்தலில் அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற

மேலும்...
முஸ்லிம்கள் மீதான கண்டி வன்முறை; மன்னிப்புக் கோரியது பேஸ்புக்

முஸ்லிம்கள் மீதான கண்டி வன்முறை; மன்னிப்புக் கோரியது பேஸ்புக் 0

🕔8.Jun 2018

 கண்டி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் வேகமாகப் பரவுவதற்கு, பேஸ்புக்கில் சிங்கள மொழியில் இடப்பட்ட சில பதிவுகள் பெரிதும் காரணமாக அமைந்திருந்த நிலையில்; அது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. ​பேஸ்புக் ஊடக பேச்சாளர் அம்ரித் அஹுஜா “நாங்கள் தவறு செய்துவிட்டோம், நாங்கள் தாமதமாக செயற்பட்டோம்” என,

மேலும்...
ஜனாதிபதியின் இப்தார்: அழைப்பில்லாமல் போய், அவமானப்பட்டோர் கதை

ஜனாதிபதியின் இப்தார்: அழைப்பில்லாமல் போய், அவமானப்பட்டோர் கதை 0

🕔8.Jun 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் நிகழ்வுக்கு அழைப்பின்றிச் சென்ற பலர்,  உள்ளே அனுமதிக்கப்படாமல் அவமானப்பட்டுத் திரும்பிய கதைகள் பதிவாகியுள்ளன. ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் (இப்தார்) நிகழ்வுநேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.கள் மற்றும் அரபு நாடுகளின் தூதுவர்கள் என

மேலும்...
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் 0

🕔8.Jun 2018

வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு, சிவாஜிலிங்கம் வீட்டில் இருந்த போது திடீர் மாரமைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும் தற்போது சிவாஜிலிங்கம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்