Back to homepage

பிரதான செய்திகள்

கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு

கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு 0

🕔19.Jun 2018

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் ரத்துச் செய்யப்படுவதாக தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். இதற்கிணங்க, இன்று கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் – அவர்களின் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டதாகக் கருதப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள், இம்மாதம் 04ஆம் திகதியிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில்

மேலும்...
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் பலி

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் பலி 0

🕔18.Jun 2018

ஜப்பானின் ஒசாகா நகரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தபட்சம் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மக்கள் அதிகமாக நடமாடும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து, அங்குள்ள விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டது. ரயில் சேவைகள் தடைப்பட்டன மற்றும் தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 6.1

மேலும்...
மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு

மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு 0

🕔18.Jun 2018

– அஸ்லம் எஸ். மௌலானா, யூ.கே. காலிதீன், எம்.வை. அமீர் –சாய்ந்தமருது பொலிவேரியன் சிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 51 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றுசாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார். இதன் காரணமாக, குறித்த வீடுகளில் வசித்த  214 பேர் நிர்க்கதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள்

மேலும்...
அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் 0

🕔18.Jun 2018

– முகம்மட் – அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது, தமிழர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, முஸ்லிம்களின் மோட்டார் சைக்கிள்களையும் நாசப்படுத்தியுள்ளனர். குறித்த பகுதியில் முஸ்லிமொருவர் தனக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்றபோது, அங்கு வந்த சில தமிழர்கள்  காணிச் சொந்தக்காரர் மீதும் அவருடன் சென்றவர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை, முஸ்லிம்களுக்குச்

மேலும்...
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Jun 2018

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுவிக்க கோரி, பௌத்த விக்குகள் கொழும்பில் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றினை ஆரம்பித்துள்ளனர். இதனால், கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட குற்றத்துக்காக ஞானசார தேரருக்கு ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையிலான இரட்டை ஆறுமாத

மேலும்...
முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம்

முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம் 0

🕔18.Jun 2018

– சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாட் மொஹிடீன் – வீரகேசரி பத்திரிகையின் மீது முஸ்லிம் சமூகத்தின் சீற்றம் திரும்பியுள்ளது. திருகோணமலை ஹபாயா விடயத்தை வைத்து இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தினக்குரல் அண்மையில் ஒரு செய்தியை வௌியிட்டு இருந்தது. இப்போது வீரகேசரியும் அதே விதத்தில் ஒரு செய்தித் தலைப்பை தந்துள்ளது. பொது பல சேனா கூறியதாகத்தான்

மேலும்...
ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை, அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம்: மஹிந்த

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை, அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம்: மஹிந்த 0

🕔18.Jun 2018

ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டமை அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நிகழ்வொன்றில்  அவர் இதனைக் கூறினார். “ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமை, திட்டமிட்டதொரு செயலாகவே கருதவேண்டியுள்ளது. இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும்” எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடத்தப்பட்டு

மேலும்...
அட்டாளைச்சேனையின் அடையாளம்: எண்பத்தைந்து வயது ‘இளைஞர்’ இப்றாலைப்பை

அட்டாளைச்சேனையின் அடையாளம்: எண்பத்தைந்து வயது ‘இளைஞர்’ இப்றாலைப்பை 0

🕔17.Jun 2018

– பாவேந்தல் பாலமுனை பாறூக் – காரியலய உடை நேர்த்தி, நேர ஒழுங்கு என்று ஓய்வுக்குப் பின்னும் வாழ்வை ஒழுங்கமைத்துக் கொண்டு வாழ்பவர் ஏ.எல். இப்றாலெவ்வை. எண்பத்தைந்து வயது இளைஞர் இவர். இளமைக்கால சீரான நடை முறை, பயிற்சி, பழக்கம் என்பவை வழங்கிய மன வலிமையினால் தொடர்ந்தும் சமூகப்பணிகளில் துடிப்போடு இயங்கி வருகிறார். ஆத்ம பலத்தோடு

மேலும்...
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 1070 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 1070 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு 0

🕔17.Jun 2018

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு கடந்த 06 நாட்களில் சுமார் 1070 மில்லியன் ரூபாய் (107 கோடி) வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி தொடக்கம், சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த அஞ்சல் தொழில் சங்க ஒன்றியம், வேலை நிறுத்தமொன்றில் ஈடுபட்டு வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 24

மேலும்...
நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை

நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை 0

🕔17.Jun 2018

திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றால் பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்று நியாயம் தேடி மக்கள் போவார்கள். ஆனால், நீதிமன்றம் ஒன்றிலேயே திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் திருட்டு இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரியின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்த அநேகமான உபகரணங்கள் திருட்டுப்

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: அமைச்சர் சமரசிங்க

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: அமைச்சர் சமரசிங்க 0

🕔17.Jun 2018

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாமலாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ‘பல மண்டல’ கூட்டம் நேற்று சனிக்கிழமை ஸ்ரீ ஜயவர்த்தன புறக்கோட்டையில் நடைபெற்ற போது அவர் இதனைக்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கதைகளும், கட்டுக் கதைகளும்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கதைகளும், கட்டுக் கதைகளும் 0

🕔16.Jun 2018

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிகமாக புதிய உபவேந்தர் (அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரி) நியமனம் தொடர்பில் மிகப் பிழையான, பாமரத்தனமான கருத்துகளை முகநூல்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் பதிவிடுகின்றமை வேதனையானது. யதார்த்தத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பான தகவல்களை சிலர் வெளியிட்டு வருவது கவலை தருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் உளவியல்

மேலும்...
வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி

வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி 0

🕔16.Jun 2018

– அஹமட் – இனவாதத்துக்கு இன்றைய வீரகேசரிப் பத்திரிகை எண்ணை ஊற்றியுள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி விசனம் தெரிவித்துள்ளார். வீரகேசரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி  செந்தில்நாதனுக்கு எழுதியுள்ள பதிவு ஒன்றிலேயே ஆசாத்சாலி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; வீரகேசரியின் இன்றைய தலைப்புச் செய்தியானது விஷமத்தனமானது மட்டுமன்றி கோபமூட்டுவதாகவும் அமைந்துள்ளது. மேலும்,

மேலும்...
‘நாதாரி வீரகேசரிக்கு செருப்படி கொடுக்க வேண்டும்’: முஸ்லிம் விரோத தலைப்பு தொடர்பில் கண்டனம்

‘நாதாரி வீரகேசரிக்கு செருப்படி கொடுக்க வேண்டும்’: முஸ்லிம் விரோத தலைப்பு தொடர்பில் கண்டனம் 0

🕔16.Jun 2018

– அஹமட் – பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைச்தண்டனை விதிக்கப்பட்டமைக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் எதுவித தொடர்புகளும் இல்லாதபோதும், அந்த விவகாரத்துடன் முஸ்லிம் சமூகத்தினரை சிண்டு முடியும் வேலையினை வீரகேசரி நாழிதழ் மேற்கொண்டுள்ளதாக, முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘ரமழான் பண்டிகைப் பரிசே, ஞானசார தேரரின் கைது’ என தலைப்பிட்டு, இன்று சனிக்கிழமை வீரகேசரி நாழிதழ்

மேலும்...
ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே

ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே 0

🕔16.Jun 2018

ஜனாதிபதியின் மன்னிப்பினை ஞானசார தேரருக்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்று, பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஞானசார தேரர் அநியாயத்தை எதிர்கொண்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி உட்பட அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்