Back to homepage

பிரதான செய்திகள்

விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா?

விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா? 0

🕔6.Jul 2018

– வை எல் எஸ் ஹமீட் – சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா? என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா? என்பது இன்னுமொரு விடயம்.இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம். குறித்த பேச்சுத் தொடர்பாக

மேலும்...
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக, ஐ.எம். ஹனீபா கடமைகளைப் பொறுப்பேற்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக, ஐ.எம். ஹனீபா கடமைகளைப் பொறுப்பேற்பு 0

🕔6.Jul 2018

– அஹமட் – வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதன்போது புதிய அரசாங்க அதிபருக்கு வரவேற்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமை தாங்கினார். இலங்கை நிருவாக சேவை முதலாம் தரத்திலுள்ள ஐ.எம். ஹனீபா, இலங்கையின் இரண்டாவது முஸ்லிம்

மேலும்...
வில்பத்து தொடர்பில் உண்மையைத் தெரிவித்த சரத் பொன்சேகாவுக்கு, அமைச்சர் றிசாட் நன்றி தெரிவிப்பு

வில்பத்து தொடர்பில் உண்மையைத் தெரிவித்த சரத் பொன்சேகாவுக்கு, அமைச்சர் றிசாட் நன்றி தெரிவிப்பு 0

🕔6.Jul 2018

வில்பத்து சம்பந்தமான கணக்காய்வாளர் அறிக்கையென்று கூறி, சில தேரர்கள், அந்த அறிக்கையில் ஒரு சிறிய துண்டைப் பிடித்துக்கொண்டு மிக மோசமாக தன்னையும், வடக்கிலிருந்து 1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தையும் சம்பந்தப்படுத்தி, ஒரு பெரிய நாடகத்தை தொடர்ச்சியாக அரங்கேற்றுவதாக, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனநாயக கட்டமைப்பை உறுதிப்படுத்தி நேர்மையான பணிகளை முன்னெடுக்க தேசிய

மேலும்...
அட்டாளைச்சேனையில் புகைத்தலுக்கு எதிரான ஊர்வலம்

அட்டாளைச்சேனையில் புகைத்தலுக்கு எதிரான ஊர்வலம் 0

🕔6.Jul 2018

– றிசாட் ஏ காதர் –புகைத்தலுக்கு எதிரான ஊர்வலமொன்று, அட்டாளைச்சேனையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.அட்டாளைச்சேனை ‘ரூ சடோ’ அமைப்பு இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தது.அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய முன்றலில் ஆரம்பமான இந்த ஊர்வலம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வரை நடைபவனியாக சென்றடைந்தது.அந்நூர் மகா வித்தியால மாணவர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் பெருமளவிலான இளைஞர்களும் பங்குகொண்டு

மேலும்...
எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு

எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு 0

🕔6.Jul 2018

எரிபொருள்களின் விலைகளை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க 92 ஒக்டைன் பெற்றோலின் விலை 08 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை,  டீசல் விலை 09 ரூபாவாலும், சுப்பர் டீசர் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய விலைகள் வருமாறு; 92 ஒக்டைன்

மேலும்...
ராஜிநாமா செய்தார் விஜயகலா; உறுதிப்படுத்தினார் ஹரீன் பெனாண்டோ

ராஜிநாமா செய்தார் விஜயகலா; உறுதிப்படுத்தினார் ஹரீன் பெனாண்டோ 0

🕔5.Jul 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, ஐ.தே.கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம், தனது ராஜிநாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன்  கையளித்துள்ளதாகவும் அமைச்சர் ஹரீன் மேலும்

மேலும்...
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ ராஜிநாமா

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ ராஜிநாமா 0

🕔5.Jul 2018

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதேவேளை, இன்று வியாழக்கிழமை அவருடைய அலுவலகத்தில் சிறிய பிரியாவிடை நிகழ்வொன்றும் இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய பி.பி. அபேகோன் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றி வந்த ஒஸ்ரின் பெனாண்டோ 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம்,

மேலும்...
விஜயகலாவின் கருத்துக்கு, சம்பந்தன் கண்டனம்

விஜயகலாவின் கருத்துக்கு, சம்பந்தன் கண்டனம் 0

🕔5.Jul 2018

புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ரா. சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் – சிங்கள மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டு வரும் நிலையில், விஜயகலா தெரிவித்துள்ள கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று

மேலும்...
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத் தலைவர் மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத் தலைவர் மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி 0

🕔5.Jul 2018

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலகபெரும தாக்குதலுக்குள்ளான நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சுக் காரியாலயத்துக்கு முன்னால் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டபோது காயமடைந்த நிலையில், இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்வியமைச்சுக்குக் காரியாலயத்துக்கு முன்னால் நேற்று பல ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையில், இரண்டு ஆசிரியர்

மேலும்...
இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரிப்பு: பொலிஸ் மா அதிபர் தகவல்

இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரிப்பு: பொலிஸ் மா அதிபர் தகவல் 0

🕔5.Jul 2018

இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். கைத் தொலைபேசி மற்றும் கணிணி ஆகியவற்றினூடாகவே இந்தக் குற்றங்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தினை பொலிஸ் திணைக்களம் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்...
அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம்

அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம் 0

🕔5.Jul 2018

ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது தவறை – தான் உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெவிவிக்கையில்; “எனது தவறை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு

மேலும்...
கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைராக ஏ. ஜெகராஜு தெரிவு

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைராக ஏ. ஜெகராஜு தெரிவு 0

🕔4.Jul 2018

– எம்.ஐ. சர்ஜுன் – இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 33வது வருடாந்தப் பொதுக்கூட்டம் இன்று புதன்கிழமை பாசிக்குடாவில் நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் ரா. ராஜசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர். ரி. ஜெயசிங்கம், பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி. கே.ஈ. கருணாகரன், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர்

மேலும்...
தெ.கி. பல்கலைக்கழகத்தின் இழுத்தடிப்பிடினால், வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் பாதிப்பு

தெ.கி. பல்கலைக்கழகத்தின் இழுத்தடிப்பிடினால், வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் பாதிப்பு 0

🕔4.Jul 2018

– அஹமட் – இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பினை தொடரும் மாணவர்கள் பல்வேறு வழிகளிலும் இழுத்தடிப்புச்செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மேற்படி மாணவர்களுக்குரிய பரீட்சை மற்றும்  பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் இழுத்தடிப்புச் செய்து வருவதாக மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் 2014/2015 மற்றும் 2015 /2016 கல்வியாண்டுக்கான மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள்

மேலும்...
சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார்

சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார் 0

🕔4.Jul 2018

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய  முகாமைத்துவ உதவியாளர், மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் பராஸ் தலைமையில் இடம்பெற்றது. சதொச நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சுமார்

மேலும்...
வெறுப்பு

வெறுப்பு 0

🕔4.Jul 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார். மேலும், எஞ்சியிருக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்