ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகிறது 0
ஐந்தாம்ட தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் வேலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 428 விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் இந்தப் பணிகள் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 06 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள்