Back to homepage

பிரதான செய்திகள்

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகிறது

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகிறது 0

🕔10.Aug 2018

ஐந்தாம்ட தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் வேலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 428 விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் இந்தப் பணிகள் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 06 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள்

மேலும்...
பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 0

🕔9.Aug 2018

– க. கிஷாந்தன் – பதுளை பிரதேச சபையின் உறுப்பினர் முரளிதரன் என்பவரை பதுளை பகுதி முச்சக்கரவண்டி சாரதிகள்  தாக்கியமையைக் கண்டித்து, பதுளை பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். பதுளை பிரதேச சபை வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் ருத்திரதீபனும்

மேலும்...
16 பேர் குழுவில் நால்வர், சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பு

16 பேர் குழுவில் நால்வர், சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பு 0

🕔9.Aug 2018

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 04 பேர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற தெற்கு மாகாண முதலமைச்சர் சான் விஜேயலால் தெரிவித்துள்ளார். மேற்படி கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர்

மேலும்...
பசிலுடன் இணைந்து ஹக்கீம் நிதி மோசடி: லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில், முறைப்பாடு செய்கிறார் சந்திரிக்கா

பசிலுடன் இணைந்து ஹக்கீம் நிதி மோசடி: லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில், முறைப்பாடு செய்கிறார் சந்திரிக்கா 0

🕔8.Aug 2018

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த ஆட்சியின்போது, அத்தனகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தில், ரஊப் ஹக்கீம் மேற்கொண்ட மோசடி தொடர்பாகவே, சந்திரிக்கா இந்த முறைப்பாட்டினை

மேலும்...
மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் மோசடி

மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் மோசடி 0

🕔8.Aug 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதலாமிடங்களில் மோசடி இடம்பெற்றுள்ளதோடு, அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு அதிக முதலாமிடங்கள் முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், இஸ்லாம் பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்

மேலும்...
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களில் இருவர், நெருசலில் சிக்கி பலி

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களில் இருவர், நெருசலில் சிக்கி பலி 0

🕔8.Aug 2018

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த தொண்டர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, இருவர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில்,தொண்டர்கள் கலைந்துசெல்லும்படி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையிலுள்ள ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின்; கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபம்

மேலும்...
இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட காரியாலயம், பாகுபாட்டுடன் செயற்படுவதாக குற்றச்சாட்டு

இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட காரியாலயம், பாகுபாட்டுடன் செயற்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔8.Aug 2018

– றிசாத் ஏ காதர் – தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட அலுவலகம், தமிழ் பேசும் இளைஞர்களுக்கான வாய்ப்பினை வழங்குவதிலிருந்து விலகிச் செயற்படுவதாக, இளைஞர் நாடாளுமன்ற அம்பாறை மாவட்ட உறுப்பினர் இஸட்.எம். சாஜித் தெரிவித்தார். மேலும், தமிழ் பேசும் இளைஞர்களின் திறன் விருத்திக்கு மேற்படி அலுவலகம் ஒத்துழைப்பு நல்குவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து

மேலும்...
ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔8.Aug 2018

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையிலான கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில், ஞானசார தேரரை குற்றவாளியாக அடையாளம் கண்ட – மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தத் தண்டனையை வழங்கி இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த நிலையில், மேற்படி

மேலும்...
காலமானார் கருணாநிதி

காலமானார் கருணாநிதி 0

🕔7.Aug 2018

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். 1924 ஜூன் 03ஆம் திகதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் அவர் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு 94 வயது. சமீப நாட்களாக கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதிக்கு,

மேலும்...
ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி 0

🕔7.Aug 2018

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள்  அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப்  திங்கட்கிழமை கையெழுத்திட்டார். மேலும், ஈரானுடன்  வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும்  ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர்

சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர் 0

🕔7.Aug 2018

தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என்று, அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசியலமைப்பின் பிரகாரம், 30 பேரையே அமைச்சர்களாக நியமிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். “தற்போதைய அரசாங்கமானது தேசிய அரசாங்கமில்லை. அது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாகும். அதில் ஐக்கிய தேசியக்

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தொடர்ந்தும் சம்பந்தனுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தொடர்ந்தும் சம்பந்தனுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம் 0

🕔7.Aug 2018

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியை தொடர்ந்தும் ரா.சம்பந்தனுக்கே வழங்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு, இன்றையதினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.

மேலும்...
நனைத்து விட்டு சுமத்தல்

நனைத்து விட்டு சுமத்தல் 0

🕔6.Aug 2018

– மப்றூக் – சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் பாரிய பொறுப்புணர்வுகளுடன் செயற்பட வேண்டும். முன்பின் யோசியாமல் செயற்படுகின்ற ஒரு தனி மனிதனைப் போல், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற பாணியில், ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படுகின்ற அரசியல் கட்சியொன்று நடந்துகொள்ள முடியாது. அப்படிச் செயற்படும் ஒரு கட்சியானது, சமூகமொன்றின் பிரதிநிதியாக இருப்பதற்குரிய லாயக்கினை இழந்து விட

மேலும்...
1945 ஓகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு

1945 ஓகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு 0

🕔6.Aug 2018

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது 1945 ஓகஸ்ட் மாதம், இதே நாளில்தான் உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு. ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட 6ஆம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. குண்டு வீசப்பட்ட

மேலும்...
என்னை ‘சேர்’ என்று அழையுங்கள்; மஹரகம நகர சபைத் தலைவர் எழுத்து மூலம் அறிவிப்பு

என்னை ‘சேர்’ என்று அழையுங்கள்; மஹரகம நகர சபைத் தலைவர் எழுத்து மூலம் அறிவிப்பு 0

🕔6.Aug 2018

‘சேர்’ என்று தன்னை அழைக்குமாறு, மஹரகம நகரசபையின் தலைவர் ரிராஜ் லக்ருவன் ஜயரத்ன, எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார். மஹரகம நகரசபையின் தலைவருக்கான அலுவலக அறைக் கதவில் இந்த அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில்; ‘நகரத்தின் முதலாவதுப் பிரஜை என்ப​தாலும் இந்த நிறுவனத்தில் நிறைவேற்றுப் பதவியை வகிப்பவர் என்பதாலும், சகல அதிகாரிகளும் பணியாளர்களும் மற்றும் சகல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்