Back to homepage

பிரதான செய்திகள்

கூரை மீது ஏறி, பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்

கூரை மீது ஏறி, பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔13.Aug 2018

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளில் 10 பேர், சிறைச்சாலைக் கட்டத்தின் கூரையில் ஏறி, ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்களுக்கு எதிரான வழக்குகளை விரைவில் விசாரணை செய்யுமாறு கோரியே, இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அறிய முடிகிறது.

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், அரசாங்கத்துக்கு விருப்பம் கிடையாது: பெப்ரல்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், அரசாங்கத்துக்கு விருப்பம் கிடையாது: பெப்ரல் 0

🕔13.Aug 2018

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அரசியல் விருப்பம் கிடையாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கான உடன்படிக்கையொன்றுக்கு வரவில்லை எனவும் பெப்ரல் கூறியுள்ளது. சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆயுள்காலம் கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் முடிவடைந்துள்ளன. அதன்

மேலும்...
பங்காளிக் கட்சிகள் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றன: ஹக்கீம் கவலை

பங்காளிக் கட்சிகள் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றன: ஹக்கீம் கவலை 0

🕔12.Aug 2018

அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பங்காளிக் கட்சிகள் இன்று எங்களை கிழக்கில் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றன. சினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் இன்று பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை ஆலங்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்

மேலும்...
25 ஏக்கரில் கைத்தொழில் பேட்டை; மாந்தை கிழக்கில் அமைகிறது: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

25 ஏக்கரில் கைத்தொழில் பேட்டை; மாந்தை கிழக்கில் அமைகிறது: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔12.Aug 2018

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நட்டாங்கண்டலில், 25 ஏக்கர் பரப்பளவில் கைத்தொழில்பேட்டை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை கிழக்கு – பாண்டியன்குளம் பிரதேச எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வில், பிரதம

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் முதலாவது கலாநிதி: பெருமை சேர்த்தார் பாசில்

தெ.கி.பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் முதலாவது கலாநிதி: பெருமை சேர்த்தார் பாசில் 0

🕔12.Aug 2018

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்லைக்கழக அரசியல் துறைத் தலைவர் எம்.எம். பாசில், தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் இவர் அரசியல் விஞ்ஞானத்துறையில்தன்னுடைய கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார். அந்த வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில், முதலாவதாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவர் எனும் பெருமையினையும் பாசில் பெற்றுக் கொள்கிறார்.

மேலும்...
அனுராதபுரம் சிறுபான்மை மக்களுக்கு, அரசியல் முகவரி பெற்றுத் தந்தவர் அமைச்சர் றிசாட்: இஷாக் எம்.பி. புகழாரம்

அனுராதபுரம் சிறுபான்மை மக்களுக்கு, அரசியல் முகவரி பெற்றுத் தந்தவர் அமைச்சர் றிசாட்: இஷாக் எம்.பி. புகழாரம் 0

🕔11.Aug 2018

அனுராதபுர மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருந்த நிலையை மாற்றி, அந்த மாவட்டத்துக்கு அரசியல் முகவரியை பெற்றுத்தந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். அனுராதாபுர மாவட்டத்தில் நாச்சியாதீவு, கலாவெவ மற்றும் நேகம ஆகிய இடங்களில், இஷாக் ரஹ்மான்

மேலும்...
மறைந்தும் மறையாத, மருதூர் அலிக்கான்: ஓர் ஊடகவியலாளனின் இலக்கியப் பதிவுகள்

மறைந்தும் மறையாத, மருதூர் அலிக்கான்: ஓர் ஊடகவியலாளனின் இலக்கியப் பதிவுகள் 0

🕔11.Aug 2018

– ஏ.கே.எம். நியாஸ் – (அலிக்கானின் ஏழாவது நினைவு தினம் இன்றாகும். ஓர் இலக்கியவாதியாகவும் ஊடகவியலாளராகவும் எழுத்துத் துறையில் அலிக்கான் அறியப்பட்டவர். அந்த வகையில், அலிக்கானின் இலக்கியச் செயற்பாடுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) தமிழ் கவிதைப் பரப்பில் ஏ.எம். அலிக்கான் நன்கு அறிமுகமானவர். கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர். தினகரன் பத்திரிகையில்

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சவால்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சவால் 0

🕔11.Aug 2018

தேர்தல் முறைகள் தொடர்பாக இந்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடத்தி, அதில் வாக்கெடுப்பு மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்திக்காட்டுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.நேற்றிரவு வெள்ளிக்கிழமை இரவு மருதமுனையில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிநாள்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார் 0

🕔10.Aug 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய செலயாளராக ஜே. லியாகத் அலி இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பதில் செயலாளராக ரி.ஜே. அதிசயராஜ் கடமையாற்றி வந்த நிலையிலேயே, புதிய செயலாளராக லியாகத் அலி பதவியேற்றுக் கொண்டார். கல்முனை மாநகரசபை ஆணையாளராக கடந்த 06 வருடங்களாக பதவி வகித்து

மேலும்...
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் மோசடி: ஆதாரம் அம்பலம்

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் மோசடி: ஆதாரம் அம்பலம் 0

🕔10.Aug 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட மீலாத் நபி போட்டி நிகழ்ச்சிகளில் முதலாமிடங்களை வழங்குவதில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மோசடியாக நடந்து கொண்டமை குறித்து, ‘புதிது’ செய்தித் தளம் ஏற்கனவே செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் இஸ்லாம் பாடத்துக்குப் பொறுப்பாகவுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. மனாப் என்பவர்,

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தராக, பேராசிரியர் நாஜிம் மீண்டும் நியமனம்

தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தராக, பேராசிரியர் நாஜிம் மீண்டும் நியமனம் 0

🕔10.Aug 2018

– முன்ஸிப் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறையும் இவர் உபவேந்தராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அண்மையில் இடம்பெற்ற போது, 13 எனும் அதிகூடிய வாக்குகளை பேராசிரியர் நாஜிம் பெற்றிருந்தார். புதிய உபவேந்தர் பதவிக்காக 19

மேலும்...
தேசிய அடையாள அட்டைக்கு பணம் அறவிட, அரசாங்கம் தீர்மானம்

தேசிய அடையாள அட்டைக்கு பணம் அறவிட, அரசாங்கம் தீர்மானம் 0

🕔10.Aug 2018

தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்காக, அரசாங்கம் பணம் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் ஒருவரிடமிருந்து, அதற்காக 100 ரூபா அறவிடப்படவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து, இந்தக் கட்டணம் அறவிடப்படவுள்ளதாக, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
கல்முனை மாநகரசபை ஆணையாளராக, அன்சார் கடமையேற்பு

கல்முனை மாநகரசபை ஆணையாளராக, அன்சார் கடமையேற்பு 0

🕔10.Aug 2018

– அஸ்லம் எஸ்.மௌலானா –கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக எம்.சி. அன்சார், இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில், இதுவரை கல்முனை மாநகர ஆணையாளராக கடமையாற்றிய ஜே.லியாகத் அலி கலந்து கொண்டு, புதிய ஆணையாளரிடம் பொறுப்புக்களை கையளித்தார்.இதன்போது மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி, கல்முனை மாநகர

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவரை, சபாநாயகர் அறிவித்தார்

எதிர்க்கட்சித் தலைவரை, சபாநாயகர் அறிவித்தார் 0

🕔10.Aug 2018

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராக ரா.சம்பந்தன் தொடர்ந்தும் செயற்படுவார் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் இன்று வெள்ளிக்கிழமை காலை அறிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்றைய சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து உரையாற்றிய போதே, அவர் இந்த அறிவிப்பினை விடுத்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளில், இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ரா. சம்பந்தனே அரசியல் யாப்புக்கிணங்க எதிர்கட்சித்

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்

எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் 0

🕔10.Aug 2018

தொகுதிகளை மீள்வரையறை செய்யும் – எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் நிறை­வேற்றுவதற்கு, மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், பழைய முறை­மையின் கீழ், மாகாண சபைத் தேர்­தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்படுள்ளது. பிர­தமர் ரணில் தலை­மையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித்  தலைவர்கள் கூட்­டத்தில் இந்த தீர்­மா­னம் எட்டப்பட்டது.மாகாண சபை தேர்தலை, எந்த முறைமையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்