Back to homepage

பிரதான செய்திகள்

மாந்தை மேற்கில் 2.5 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள்; றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்

மாந்தை மேற்கில் 2.5 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள்; றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார் 0

🕔18.Sep 2018

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியால் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியமடு கிராமத்திற்கான 2.5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நவ்பீலின் தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட

மேலும்...
படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் யார் உள்ளனர்; விசாரணை நடைபெறுவதாக, அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு

படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் யார் உள்ளனர்; விசாரணை நடைபெறுவதாக, அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு 0

🕔18.Sep 2018

– அஷ்ரப் ஏ சமத் – ஜனாதிபதிக்குத் தெரியாமல் நாட்டின் படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் உள்ளவா்கள் யார் எனக் கண்டறிவதற்காகவே, கடந்த வாரம் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றினை ஜானதிபதி கூட்டியிருந்தார் என அமைச்சா் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீ.ல..சு கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக்

மேலும்...
அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’

அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’ 0

🕔18.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அஷ்ரப்பை நினைவுகூருதல் என்பது சிலருக்கு, ஒரு சடங்காக மாறி விட்டது போலவே தெரிகிறது. விருப்பமில்லா விட்டாலும், அவரை நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். அஷ்ரப் என்கிற ‘லேபிள்’ இல்லாமல், தங்கள் அரசியற் பண்டங்களை, முஸ்லிம்களிடத்தில் விற்க முடியாது என்பதை, பெரும்பாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், மிக

மேலும்...
அதாஉல்லாவின் தூண்டிலும், இரை ‘கவ்வாத’ உதுமாலெப்பையும்: வலுக்கிறது பிளவு

அதாஉல்லாவின் தூண்டிலும், இரை ‘கவ்வாத’ உதுமாலெப்பையும்: வலுக்கிறது பிளவு 0

🕔17.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் பிரதித் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற அந்தக் கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து, உதுமாலெப்பைக்கு இந்தப் பதவி வழங்கப்படுவதாக கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அறிவித்தார். தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை இதுவரை காலமும்

மேலும்...
சொந்த ஊர் எனும் சொர்க்கம்: தாய் மண்ணுக்கு வெளியில் பிறந்தவரின் கதை

சொந்த ஊர் எனும் சொர்க்கம்: தாய் மண்ணுக்கு வெளியில் பிறந்தவரின் கதை 0

🕔17.Sep 2018

– மப்றூக் – தாயும் தந்தையும் அகதிகளாக இருந்த போது பிறந்தவர் இஹ்திஸாப். 14 வயதாகும் வரை, தனது சொந்த மண்ணைக் காண்பதற்கான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இப்போது, தாய் மண்ணில் வாழும் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இஹ்திஸாபுக்கு 22 வயதாகிறது. இலங்கையின் வடக்கிலிருந்து 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது, தலைமன்னாரிலிருந்து இஹ்திஸாபின் குடும்பமும்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Sep 2018

ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். ஹிஸ்புல்லாவையும் அவருடைய மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் காணப்பட்ட 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து

மேலும்...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அஷ்ரஃப் நினைவுகூறல்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அஷ்ரஃப் நினைவுகூறல் 0

🕔17.Sep 2018

– பஷீர் சேகுதாவூத் – தலைவர் அஷ்ரஃப் அவர்களுடைய 18 ஆவது நினைவு கூரலை நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகையின் பின்னர், கொழும்பு 7 , அஷ்ரஃப் மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்ளியில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு நடத்தியது. தலைநகரில் அஷ்ரஃபுடைய பெயரில் அமைந்துள்ள பூமியில் அவரது நினைவு நிகழ்வு நடந்தமை பொருத்தமாயமைந்தது. சிங்களத்

மேலும்...
ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, முஸ்லிம் சமூகத்தை சூழ்நிலைக் கைதியாக்குமா?

ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, முஸ்லிம் சமூகத்தை சூழ்நிலைக் கைதியாக்குமா? 0

🕔17.Sep 2018

– சுஐப் எம்.காசிம் –நாட்டின் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அரசியல் எழுச்சிகள், விழிப்புக்களின் பின்னணிகளில் பல புறச்சூழல்கள் பங்காற்றியுள்ளன. 1977 இல் ஏற்பட்ட தமிழர்களின் எழுச்சியில் கல்வித் தரப்படுத்தல், தனிச் சிங்களச் சட்டம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பின்புலமாகச் செயற்பட்டன.இந்தப் புறக்காரணிகளை இன உணர்வுக் கோஷங்களாகவும் அரசியல் மூலதனமாகவும் பயன்படுத்தி ஒட்டு

மேலும்...
எதிர்க்கட்சி அரசியல் செய்ய தயாராக உள்ளேன்: மு.கா. தலைவர் ஹக்கீம்

எதிர்க்கட்சி அரசியல் செய்ய தயாராக உள்ளேன்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔17.Sep 2018

எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு தான் தயாராக இருப்பதாக, மு.காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முஸ்லிம்களை ஆளும் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் எனவும் அவர் கூறியுள்ளார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர்

மேலும்...
அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர், பத்திரிகையாளரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு

அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர், பத்திரிகையாளரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு 0

🕔17.Sep 2018

– பாறுக் ஷிஹான் –வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் எனக் கூறப்படும் என்.எம் அப்துல்லாஹ் என்பவர்,  தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்து  வடக்கிலிருந்து வெளியாகும்  பத்திரிகை ஒன்றின்  அலுவலகச் செய்தியாளரான சோபிகா பொன்ராஜா  என்பவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார்.“முதலமைச்சரின் சொல்லைக் கெட்டு செய்தி போடுகிறீர்கள்.

மேலும்...
இஸ்ரேல் குகையில் 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய சாராய ஆலை கண்டுபிடிப்பு

இஸ்ரேல் குகையில் 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய சாராய ஆலை கண்டுபிடிப்பு 0

🕔16.Sep 2018

இஸ்ரேலில் ஹைய்ஃபாவுக்கு அருகில் உலகிலேயே மிகவும் பழமையான சாராய ஆலையை கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வரலாற்று காலத்திற்கு முந்தைய குகை ஒன்றில் இந்த சாராய ஆலை கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இது 13 ஆயிரம் வருடங்களுக்கு மந்தையது என நம்பப்படுகிறது. அவ்வப்போது நாடோடிகளாக வாழ்ந்த வேட்டை ஆடுபவர்கள் இறந்த பின்னர், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி

மேலும்...
அஷ்ரப் ஓர் ஆளுமை

அஷ்ரப் ஓர் ஆளுமை 0

🕔16.Sep 2018

– சுஐப் எம். காசிம் –(எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 18ஆவது நினைவு தினம் இன்றாகும்) செப்ரெம்பர் பதினாறென்னும் தேதியும் வரும் போதெல்லாம் சித்தமும் கலங்கு தம்மா சிந்தனை குழம்பு தம்மா உத்தமர் அஷ்ரப் அன்று உயிர் நீத்த சோக நாளாம் எத்தனை ஆண்டானாலும் அவர் நினைவகலா தம்மா. சிறீலங்கா பெற்றெடுத்த தியாகத்தின் சின்னமானார் சீரிய புத்திக்

மேலும்...
திருகோணமலையில் நில அதிர்வு

திருகோணமலையில் நில அதிர்வு 0

🕔15.Sep 2018

திருகோணமலை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் சிறியளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 3.5க்கும் 3.8க்கும் இடையிலான றிக்டர் அளவு நில அதிர்வே உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவிமல் சிறிவர்தன கூறினார். இருந்த போதிலும், மேற்படி நில அதிர்வு

மேலும்...
மைத்திரியும் முந்திரிப் பருப்பும், அதற்கு முந்தையதொரு கதையும்

மைத்திரியும் முந்திரிப் பருப்பும், அதற்கு முந்தையதொரு கதையும் 0

🕔14.Sep 2018

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த போது தனக்கு முந்திரிப் பருப்பு வழங்கப்பட்டதாகவும், அதனை நாய் கூட உண்ணாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தது பெரும் பேசு பொருளாகிப் போனது பற்றி அறிவோம். விவசாயிகளின் நிகழ்வொன்றில் உரையற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறியிருந்தார். விமான சேவையில் இவ்வாறு மனிதர்கள் பயன்படுத்த முடியாத தரக்குறைவான உணவுகளை அனுமதித்தது

மேலும்...
பொதியிடல் துறையினருக்கு அரசாங்கம் உதவ முன்வந்துள்ளமை அதிஷ்டமாகும்: அமைச்சர் றிசாட்

பொதியிடல் துறையினருக்கு அரசாங்கம் உதவ முன்வந்துள்ளமை அதிஷ்டமாகும்: அமைச்சர் றிசாட் 0

🕔14.Sep 2018

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையில் ‘பொதியிடல்’ பிரதான அம்சமாக இருப்பதாகவும், அந்தத் துறைக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், முதன் முதலாக அரசாங்கம் இத்துறையினருக்கு உதவியளிக்க முன் வந்துள்ளமை அவர்களுக்கான அதிர்ஷ்டம் எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘லங்கா பெக் – 2018’ என்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்