Back to homepage

பிரதான செய்திகள்

தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை

தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை 0

🕔25.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அடக்கி வைக்கப்பட்ட குமுறல்கள், அரசியல் கட்சிகளுக்குள் வெடிக்கும் போது, பிளவுகள் உண்டாகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகவுக்கு, உரிய இடம் வழங்கப்படவில்லை என்கிற நீண்ட காலக் குமுறல்கள் வெடித்த போதுதான், அந்தக் கட்சி உடைந்தது.ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தலைவர் டி.எஸ். சேனநாயக்க, சுதந்திர இலங்கையின் முதலாவது

மேலும்...
கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்த்தவருக்கு தண்டம்

கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்த்தவருக்கு தண்டம் 0

🕔24.Sep 2018

– க. கிஷாந்தன் –கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் சட்டவிரோதமாக வளர்த்து வந்த சந்தேக நபருக்கு ஹட்டன் நீதவான் 3000 ரூபாயை தண்டமாக விதித்துத் தீர்ப்பளித்தார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்திலுள்ள கிங்கோரா பிரிவிலிலுள்ள வீட்டு வளவிலேயே இவ்வாறு கஞ்சா செடி வளர்க்கப்பட்டது.மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இவ்வாறு

மேலும்...
கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ்

கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ் 0

🕔24.Sep 2018

– முகம்மட் றியாஸ் – கரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகள் ஒற்றுமையுடன் செயலாற்றுவதற்கு முன்வர வேண்டுமென, பிரதியமைச்சர் ஹரீஸ்  தெரிவித்துள்ள கருத்துக்கள், அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பவையா உள்ளன என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இன்று திங்கட்கிழமை கல்முனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு

மேலும்...
மாலைதீவு தேர்தல்: எதிரணைி வேட்பாளர், இப்ராஹிம் வெற்றி

மாலைதீவு தேர்தல்: எதிரணைி வேட்பாளர், இப்ராஹிம் வெற்றி 0

🕔24.Sep 2018

மாலைதீவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது சோலீப் வெற்றி பெற்றதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்றாஹீமுடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட இப்ராஹீம், 1,34,616 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. யாமீன் 96,132 வாக்குகள்

மேலும்...
ஊர் திரும்பினார் உதுமாலெப்பை; முக்கிய ஆதரவாளர்களுடன் நாளை சந்திப்பு

ஊர் திரும்பினார் உதுமாலெப்பை; முக்கிய ஆதரவாளர்களுடன் நாளை சந்திப்பு 0

🕔23.Sep 2018

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையிலுள்ள முக்கிய அரசியல் ஆதரவாளர்களை, நாளை திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் முக்கிய பொறுப்புக்களிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ளமையினை தொடர்ந்து எழுந்துள்ள கொதிநிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பில்

மேலும்...
ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதி: ஆயுதங்கள் சிக்கின

ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதி: ஆயுதங்கள் சிக்கின 0

🕔23.Sep 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட இருந்ததாகக் கூறப்படும் இரண்டு இலகுரக இந்தியதிரத் துப்பாக்கிகள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி கொலை சூழ்ச்சி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றவியல் விசாரணைப் பிரிவு இந்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு

மேலும்...
எனக்கு 17, கோட்டாவுக்கு 25: பாதுகாப்பு தொடர்பில் சரத் பொன்சேகா விசனம்

எனக்கு 17, கோட்டாவுக்கு 25: பாதுகாப்பு தொடர்பில் சரத் பொன்சேகா விசனம் 0

🕔23.Sep 2018

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியின் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டபோதே போதே அவர் இதனைக் கூறினார். “கோட்டபய ராஜபக்ஷ தற்போது அரசாங்க உத்தியோக்கதர் ஒருவர் இல்லை. அவர்  மக்களுக்கு தற்போது எந்த ஒரு சேவையையும்

மேலும்...
தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்?

தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்? 0

🕔22.Sep 2018

தேசிய காங்கிரஸுடன் எம்.எஸ். உதுமாலெப்பைக்கு பிளவு ஏற்படுவதற்கு பிரதான காரணமானவர் என, உதுமாலெப்பை தரப்பினரால் விமர்சிக்கப்படும் அக்கரைப்பற்று மாநகரசபை பிரதி மேயரும், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இட்டுள்ள பதிவொன்று, மீண்டும் சர்ச்சையினைத் தோற்றுவித்துள்ளது. கவிஞர் பா. விஜய் எழுதிய சில வரிகளை, தனது ‘பேஸ்புக்’

மேலும்...
முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில், தேசிய காங்கிரஸ் தலைமை காலங் கடத்த முடியாது: உதுமாலெப்பை

முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில், தேசிய காங்கிரஸ் தலைமை காலங் கடத்த முடியாது: உதுமாலெப்பை 0

🕔22.Sep 2018

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை ஏற்படுத்தும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாதுடன் சேர முடியாது, அல்லது  வேறு முஸ்லிம் கட்சித் தலைவர்களுடன் ஒன்றிணைய இயலாது எனக் கூறிக்கொண்டு, தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் தலைமை காலம் கடத்த முடியாது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சுஐப் எம். காசிம் மற்றும் ஏ.ஜீ.எம்.

மேலும்...
பண மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாது விட்டால், நாட்டை ஒப்படையுங்கள்: மஹிந்த

பண மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாது விட்டால், நாட்டை ஒப்படையுங்கள்: மஹிந்த 0

🕔22.Sep 2018

நாட்டின் பணத்தினுடைய மதிப்பிறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலமை தொடர்பில் தௌிவுபடுத்தும் நோக்கில் இன்று சனிக்கிழமை கொழும்பில், ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இதில் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் சரியான தலைமைத்துவம்

மேலும்...
ஒரு கறுப்பு ஆடு, அதாவுல்லாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது

ஒரு கறுப்பு ஆடு, அதாவுல்லாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது 0

🕔22.Sep 2018

– ராஸி முஹம்மத் –தேசிய காங்கிரசின் ஆத்மார்த்த விசுவாசி கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையை தே.கா இழந்துவிட்டது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நொண்டிக் கொண்டிருந்த தேசிய காங்கிறசை சற்று நிமிர்த்திவிட்டவர் உதுமாலெப்பைதான். அந்த விசுவாசியின் இழப்போடு தே.காங்கிரஸ் இனித் தேய்ந்து தூர்ந்து விடும்.உதுமாலெப்பை மட்டும் அல்ல, அவரைத் தொடர்ந்து சட்டத்தரணி பஹீஜ் மீரா

மேலும்...
சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா?

சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா? 0

🕔22.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜை, அந்தக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பையை, அந்தக் கட்சியிலிருந்து பிரிப்பதற்கும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் சட்டத்தரணி பஹீஜ்தான்

மேலும்...
ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது துப்பாக்கிச் சூடு: ஏராளமானோர் பலி

ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது துப்பாக்கிச் சூடு: ஏராளமானோர் பலி 0

🕔22.Sep 2018

ஈரானின் அஹ்வாஸ் நகரில் இடம்பெற்ற ராணுவ அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அதிமானோர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரவிக்கின்றன. இதேவேளை,  20 க்கும் அதிகமானோர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். அணுவகுப்பு நடைபெற்ற இடத்துக்கு அருகிலிருந்த பூங்காவிலிருந்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல்தாரிகள் ராணுவ சீருடை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. குறித்த தாக்குதல் 10 நிமிடங்கள் வரையில்

மேலும்...
அதாஉல்லா – உதுமாலெப்பை; கசப்புக்கு என்ன காரணங்கள்: கசியும் உண்மை

அதாஉல்லா – உதுமாலெப்பை; கசப்புக்கு என்ன காரணங்கள்: கசியும் உண்மை 0

🕔21.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாஉல்லா மீது அதிருப்தி கொண்டு, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புகளை, முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ள நிலையில், இந்த கசப்புகளுக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து,  உதுமாலெப்பைக்கு நெருக்கமான தரப்பிலிருந்து பேச்சுக்கள் கசிந்து வருகின்றன. தேசிய காங்கிரசில்

மேலும்...
இயற்கையினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட எனது தலையில்தான் கட்டுகின்றார்கள்: றிசாட் கவலை

இயற்கையினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட எனது தலையில்தான் கட்டுகின்றார்கள்: றிசாட் கவலை 0

🕔21.Sep 2018

பல்வேறு அபாண்டங்களையும் பழிகளையும் தன்மீது சுமத்தி வருபவர்கள், இப்போது இயற்கையால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களையும் துன்பங்களையும் கூட, தினமும் தனது தலையில் கட்டி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார். வவுனியா மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று வெள்ளிக்கிழமை மாலை வவுனியா முஸ்லிம் மகா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்