எதிர்க்கட்சி அரசியலுக்கு தயங்கியவர்கள், இப்போது அதைச் செய்யப் போவதாக தம்பட்டம் அடிக்கின்றனர் 0
– ரீ.கே. றஹ்மத்துல்லா – அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று, அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டவர்கள், அந்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமலும், அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி சிந்திக்காமலும் இருந்து வருகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிராந்தியக்