தாமரை மொட்டில் இணைந்தார் மஹிந்த ராஜபக்ஷ: தலைமைப் பொறுப்பையும் விரைவில் ஏற்பார் 0
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தாமரை மொட்டினை சின்னமாகக் கொண்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், அந்தக் கட்சியின் தலைமைப் பதவியையும், அவர் விரைவில் ஏற்பார் என எதிர்பாரக்கப்படுகிறது. தற்போது பொதுஜன பெரமுனவின் தலைவராக, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பதவி வகிக்கின்றார். எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா