Back to homepage

பிரதான செய்திகள்

தாமரை மொட்டில் இணைந்தார் மஹிந்த ராஜபக்ஷ: தலைமைப் பொறுப்பையும் விரைவில் ஏற்பார்

தாமரை மொட்டில் இணைந்தார் மஹிந்த ராஜபக்ஷ: தலைமைப் பொறுப்பையும் விரைவில் ஏற்பார் 0

🕔11.Nov 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தாமரை மொட்டினை சின்னமாகக் கொண்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், அந்தக் கட்சியின் தலைமைப் பதவியையும், அவர் விரைவில் ஏற்பார் என எதிர்பாரக்கப்படுகிறது. தற்போது பொதுஜன பெரமுனவின் தலைவராக, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பதவி வகிக்கின்றார். எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா

மேலும்...
ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல் செய்யும்: தலைவர் றிசாட் பதியுதீன் அறிவிப்பு

ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல் செய்யும்: தலைவர் றிசாட் பதியுதீன் அறிவிப்பு 0

🕔10.Nov 2018

நாட்டின் அரசியலமைப்பை மீறி, நாடாளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும், கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி, இந்தத் தீர்மானத்தை

மேலும்...
சமரசப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: மனோ தெரிவிப்பு

சமரசப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: மனோ தெரிவிப்பு 0

🕔10.Nov 2018

அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைக்கு சமரச முயற்சியொன்றினை முன்னெடுக்கும் பொருட்டு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் இருவருடன், ஜனாதிபதியின் சகோதரர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்

மேலும்...
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக, இரண்டு கட்சிகள் அறிவிப்பு

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக, இரண்டு கட்சிகள் அறிவிப்பு 0

🕔10.Nov 2018

ஜனாதிபதிக்கு எதிராக, மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகியவை அறிவித்துள்ளன. அரசியல் யாப்புக்கு முரணாக நாடாளுமன்றை கலைத்தமைக்கு எதிராகவே, மேல் முறையீட்டு நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாக  மேற்படி கட்சிகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடனேயே அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தினைக் கொண்டு

மேலும்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், ஓய்வூதியம் இழந்த உறுப்பினர்களின் விபரம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், ஓய்வூதியம் இழந்த உறுப்பினர்களின் விபரம் 0

🕔10.Nov 2018

– அஹமட் ஐந்து வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பாக 08ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால், ஏராளமான உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு 01 செப்டம்பர் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதற்கமைய, சுமார் 03 வருடங்களும் 02 மாதங்களுமே கலைக்கப்பட்ட நாடாமன்றத்தின் ஆயுட்காலம் அமைந்துள்ளது. எனவே, இம்முறை முதன்முதலாக நாடாளுமன்றம் சென்றவர்கள், எதிர்வரும் நாடாளுமன்றத்துக்கும் தெரிவு

மேலும்...
பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, ஐ.தே.கட்சி தயார்: ராஜித தெரிவிப்பு

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, ஐ.தே.கட்சி தயார்: ராஜித தெரிவிப்பு 0

🕔10.Nov 2018

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டத்திற்கு முரணானது என கூறியுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண, பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயார் எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், நேற்று நள்ளிரவு ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து, உச்ச நீதிமன்றத்தின்

மேலும்...
நாடாளுமன்றம் கலைப்பு: சர்வதேச நாடுகள் கண்டனம்

நாடாளுமன்றம் கலைப்பு: சர்வதேச நாடுகள் கண்டனம் 0

🕔10.Nov 2018

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் செய்திகளால், தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக, ‘ட்விட்டர்’ பதிவு ஒன்றின் மூலம் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனநாயக கட்டமைப்பின் கீழ் இலங்கையில் நீதியான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புவதாகவும் அந்தப் பதிவில், அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதேபோல் பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர்

மேலும்...
உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல், பொதுத் தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல், பொதுத் தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய 0

🕔9.Nov 2018

– மப்றூக் – உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல் பொதுத் தேர்தலொன்றினை நடத்த முடியாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ‘லங்கா ஈ நியுஸ்’ செய்தித்தளத்துக்கு கூறியுள்ளதாக, நாடு கடந்து வாழும் மூத்த ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் சுனந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்

மேலும்...
நாடாளுமன்றம், இன்று நள்ளிரவு கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

நாடாளுமன்றம், இன்று நள்ளிரவு கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி 0

🕔9.Nov 2018

– மப்றூக் – நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கலைக்கப்படும் எனத் தெரிவயவருகிறது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாகவும், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு, அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. கடந்த 26ஆம் திகதி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரி, பிரதம மந்திரியாக மஹிந்த ராஜபக்ஷவை

மேலும்...
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லா நியமனம்; ஹக்கீமிடமிருந்த அமைச்சு கிழக்கு வசம்

நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லா நியமனம்; ஹக்கீமிடமிருந்த அமைச்சு கிழக்கு வசம் 0

🕔9.Nov 2018

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்கத்தில் கடந்த 01ஆம் திகதி பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது அவர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி ஹிஸ்புல்லா தற்போது பொறுப்பேற்றுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினை கடந்த

மேலும்...
வடக்கில் வீட்டுத் திடங்களை, எமது அமைச்சு மட்டுமே இம்முறை மேள்கொள்ளும்: பிரதியமைச்சர் காதர் மஸ்தான்

வடக்கில் வீட்டுத் திடங்களை, எமது அமைச்சு மட்டுமே இம்முறை மேள்கொள்ளும்: பிரதியமைச்சர் காதர் மஸ்தான் 0

🕔9.Nov 2018

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்  என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிர் மற்றும் சொத்துக்களை இழந்த மக்களில், தெரிவுசெய்யப்பட்ட 279 குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி

மேலும்...
வீடமைப்பு அமைச்சராக விமல் நியமனம்

வீடமைப்பு அமைச்சராக விமல் நியமனம் 0

🕔9.Nov 2018

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்னவும் கலந்து கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், வீடமைப்பு அமைச்சராகவே விமல் வீரவங்க பதவி வகித்திருந்தார். புதிய

மேலும்...
தம்பிக்கு ‘தரகர் வேலை’ பார்த்த அண்ணன்களை, இலங்கை கண்டுள்ளது; ரவூப் ஹஸீருக்கு, ஐ.ச.கூட்டமைப்பு பதிலடி

தம்பிக்கு ‘தரகர் வேலை’ பார்த்த அண்ணன்களை, இலங்கை கண்டுள்ளது; ரவூப் ஹஸீருக்கு, ஐ.ச.கூட்டமைப்பு பதிலடி 0

🕔8.Nov 2018

சம பாலினத்தவர்களுக்கு துணைகளைக் கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை என்கிற போதும், தம்பிக்கு பெண்ணைக் கூட்டிக் கொடுத்த அண்ணன்களை இலங்கை கண்டுள்ளது என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரவூப் ஹஸீருக்கு, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எழுதியுள்ள பதிலொன்றில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘வண்ணத்துப் பூச்சி’ பற்றிய

மேலும்...
ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம்

ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம் 0

🕔8.Nov 2018

அமைச்சர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஐந்து ராஜாங்க அமைச்சர்களும் இன்று  வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின்உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பின்வருவோர் நியமனம் பெற்றனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1. சுசில் பிரேமஜயந்த – பொது நிர்வாக,

மேலும்...
மஹிந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஹக்கீம் திட்டவட்டம்

மஹிந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஹக்கீம் திட்டவட்டம் 0

🕔8.Nov 2018

“புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.நேற்று புதன்கிழமை இரவு கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்