Back to homepage

பிரதான செய்திகள்

நாடாளுமன்றம் நாளை கூடுவதாக, சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு

நாடாளுமன்றம் நாளை கூடுவதாக, சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றம் நாளை பகல் 1.30 மணிக்கு கூடும் என்று, சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்தது. ஆயினும், கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், நாடளுமன்றத்தை நாளை கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, 

மேலும்...
ரத்தம் ஒழுக வெளியேறினார் திலும் அமுனுகம

ரத்தம் ஒழுக வெளியேறினார் திலும் அமுனுகம 0

🕔15.Nov 2018

நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, சபையிலிருந்து வெளியேறினார். நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பத்தின் போது, சபாநாயகரின் ஒலிவாங்கியை திலும் அமுனுகம உடைத்த போது, அவருடைய கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் ஒழுக சபையிலிருந்து அவர் வெளியேறினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினரான திலும்

மேலும்...
நொவம்பர் 21 வரை, நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

நொவம்பர் 21 வரை, நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தினை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபையில் இன்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்: ஆசனத்திலிருந்து இறங்கினார் சபாநாயகர்

நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்: ஆசனத்திலிருந்து இறங்கினார் சபாநாயகர் 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தை விட்டும் இறங்கிச் சென்றார். இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் சபையை விட்டு வெளியேறியுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர், லக்ஷ்மன் கிரியெல்ல மஹிந்தவின் உரையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையல்ல

மேலும்...
நான் பிரதமராகப் பதவியேற்றதும், நாட்டில் புதிய எதிர்பார்ப்புகள் தோன்றின: நாடாளுமன்றில் மஹிந்த

நான் பிரதமராகப் பதவியேற்றதும், நாட்டில் புதிய எதிர்பார்ப்புகள் தோன்றின: நாடாளுமன்றில் மஹிந்த 0

🕔15.Nov 2018

குரல் வாக்கெடுப்பு நடத்த முடியாதென, மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். தான் புதிய பிரதமராகப் பதவியேற்றதும், நாடு முழுவதும் பல புதிய எதிர்பார்ப்புகள் தோன்றியதாகவும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஒரு வருடம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாட்டின் நிலை மோசமாகியிருக்குமென பிரதமர் மஹிந்த குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில்

மேலும்...
அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா

அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா 0

🕔14.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய தாக்குதல், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும், இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்தவருமான ‘கருணா அம்மான்’ என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு

மேலும்...
ஹஜ் விவகாரங்களில் பாதிப்பு ஏற்படாது: அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

ஹஜ் விவகாரங்களில் பாதிப்பு ஏற்படாது: அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔14.Nov 2018

நாட்டில் எவ்வாறான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டாலும் ஹஜ் விவகாரங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தற்போது இருக்கின்ற ஹஜ் கமிட்டி கலைக்கப்படாமல் தொடர்ந்தும் இயங்கும் என முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.ஹஜ் விவாகரங்களுக்கான நடவடிக்கைகள் எதிர்வரும் இரு மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் அமைச்சரவை மாற்றம் மற்றும்

மேலும்...
மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு 0

🕔14.Nov 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராகவும் நாடாளு,மன்றில், இன்று புதன்கிழமை நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களித்ததாக

மேலும்...
இன்று கூடிய நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்; நாளை வரை ஒத்தி வைப்பு

இன்று கூடிய நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்; நாளை வரை ஒத்தி வைப்பு 0

🕔14.Nov 2018

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கூடிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களினால், நாளை வரை நாாடளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல்

மேலும்...
அமர்சர்கள்பௌசி, பியசேன கமகே எதிர் தரப்புக்கு மாறினர்: வடிவேல் சுரேஸ் மீண்டும் தாவினார்

அமர்சர்கள்பௌசி, பியசேன கமகே எதிர் தரப்புக்கு மாறினர்: வடிவேல் சுரேஸ் மீண்டும் தாவினார் 0

🕔14.Nov 2018

அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி மற்றும பியசேன கமகே ஆகியோர் நாடாளுமன்றத்தில், எதிர் தரப்பு ஆசனங்களில் அமர்ந்தனர். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகாரவும் எதிர் தரப்பில் அமர்ந்தார். இந்த நிலையில், சுற்றுலா மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் வசந்த சேனநாயக்கவும் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்

மேலும்...
மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்

மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல் 0

🕔13.Nov 2018

– அஹமட் – பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளார் என, உலவி வரும் தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அவரின் ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த மறுப்பினை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நாளைய நாடாளுமன்ற அவர்வில் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அந்தப் பதிவில் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு இடைக்கால

மேலும்...
நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு 0

🕔13.Nov 2018

நாடாளுமன்றத்தை நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018.11.04 அன்று வெளியிட்ட 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கோரியுள்ளார். சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள

மேலும்...
வை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்

வை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார் 0

🕔13.Nov 2018

– எம்.வை. அமீர்- பிரபல அரசியல் ஆய்வாளர் வை.எல்.எஸ். ஹமீட், சட்ட முதுமாணி பட்டத்தை இன்று செவ்வாய்கிழமை பெற்றுக் கொண்டார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி கற்கையினை நிறைவு செய்த வை.எல்.எஸ். ஹமீட், இன்று சட்ட முதுமாணி பட்டத்தை பெற்றார்.கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது, கொழும்பு பல்லைக்கழக

மேலும்...
“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்

“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம் 0

🕔13.Nov 2018

“ஜனநாயகத்திற்கு எதிரான சர்வதிகார போக்கில் செயற்படும் மனநோயாளியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பது தெளிவாகின்றது” என, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இறுதியாக ஆற்றிய உரை குறித்து, மங்கள சமரவீர ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அறிவித்தது

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அறிவித்தது 0

🕔13.Nov 2018

– அஹமட் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் நேற்றைய தினம் 13 அடிப்படை உரிமை மீறல் மனுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்றைய தினமே ஆரம்பமாகின. பிரதம

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்