Back to homepage

பிரதான செய்திகள்

நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு 0

🕔13.Nov 2018

நாடாளுமன்றத்தை நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018.11.04 அன்று வெளியிட்ட 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கோரியுள்ளார். சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள

மேலும்...
வை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்

வை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார் 0

🕔13.Nov 2018

– எம்.வை. அமீர்- பிரபல அரசியல் ஆய்வாளர் வை.எல்.எஸ். ஹமீட், சட்ட முதுமாணி பட்டத்தை இன்று செவ்வாய்கிழமை பெற்றுக் கொண்டார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி கற்கையினை நிறைவு செய்த வை.எல்.எஸ். ஹமீட், இன்று சட்ட முதுமாணி பட்டத்தை பெற்றார்.கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது, கொழும்பு பல்லைக்கழக

மேலும்...
“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்

“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம் 0

🕔13.Nov 2018

“ஜனநாயகத்திற்கு எதிரான சர்வதிகார போக்கில் செயற்படும் மனநோயாளியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பது தெளிவாகின்றது” என, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இறுதியாக ஆற்றிய உரை குறித்து, மங்கள சமரவீர ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அறிவித்தது

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அறிவித்தது 0

🕔13.Nov 2018

– அஹமட் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் நேற்றைய தினம் 13 அடிப்படை உரிமை மீறல் மனுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்றைய தினமே ஆரம்பமாகின. பிரதம

மேலும்...
பங்கம்

பங்கம் 0

🕔13.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆபத்தான விடயங்களில் அலட்சியமாகக் கை போடுகின்றவர்களை, மூன்று பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்: 1. தைரியசாலிகள் 2. முட்டாள்கள் 3. குழந்தைகள் தனக்கு விருப்பமில்லாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு, தனது அரசியல் விரோதியாக இருந்து வந்த மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து,

மேலும்...
பொதுத் தேர்தலில் நாமல் குமார, தாமரை மொட்டில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிப்பு

பொதுத் தேர்தலில் நாமல் குமார, தாமரை மொட்டில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔13.Nov 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித் திட்டம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நாமல் குமார, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான அமைப்பொன்றின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் குமார; தாமரை மொட்டினை சின்னமாகக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சி சார்பாக, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடத்

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு, சட்ட மா அதிபர் கோரிக்கை

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு, சட்ட மா அதிபர் கோரிக்கை 0

🕔13.Nov 2018

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர்  ஜயந்த ஜயசூரிய உச்ச நீதிமன்றில் இன்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தை  ஜனாதிபதி கலைத்தமையானது அரசியலமைப்பை மீறும் நடவடிக்கையென தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றில் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தார்.

மேலும்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர், பணிப்பாளர் ராஜிநாமா

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர், பணிப்பாளர் ராஜிநாமா 0

🕔13.Nov 2018

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் பெனாண்டோ மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் தமது பதவிகளை இன்று செவ்வாய்கிழமை ராஜினாமா செய்துள்ளனர். ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, மேற்படி இருவரும் தத்தமது பதவிகளை துறந்துள்ளனர்.

மேலும்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு: நாளை வரை, பரிசீலனை ஒத்தி வைப்பு

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு: நாளை வரை, பரிசீலனை ஒத்தி வைப்பு 0

🕔12.Nov 2018

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான பரிசீல​னை, நாளை செவ்வாய்கிழமை முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் – கால அவகாசம் கோரியதை அடுத்தே, இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராக இன்று 12 மனுக்கள்,

மேலும்...
இலங்கையின் மிக வயதான நபர் மரணம்

இலங்கையின் மிக வயதான நபர் மரணம் 0

🕔12.Nov 2018

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த ஆண், கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார். காலி மாவட்டம், நாகொட – உடவெலிவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ‘கன்கனம் மஹத்தா’ என அழைக்கப்படும் எட்வின் விக்ரமாராச்சி என்பவரே, 112ஆவது வயதில் மரணமானார். இலங்கையில் வாழ்ந்த வயது முதிர்ந்த நபரான இவர், 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பிறந்தார். எல்ஸி எவிபாலகொட

மேலும்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மனுத் தாக்கல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மனுத் தாக்கல் 0

🕔12.Nov 2018

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ். ரத்னஜீவன் எச். ஹுல் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பொருட்டு, ஜனாதிபதி வெளியிடட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்பிற்கு விரோதமானது என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு ஆணையாளராக மஹிந்த தேசப்பிரியவும் உறுப்பினர்களாக பேராசியர்

மேலும்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல் 0

🕔12.Nov 2018

அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை, இன்றே எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன்

மேலும்...
ஒரு மாதத்துக்கு மட்டுமாயினும், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு கோட்டா கேட்டார்: ஹக்கீம் தகவல்

ஒரு மாதத்துக்கு மட்டுமாயினும், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு கோட்டா கேட்டார்: ஹக்கீம் தகவல் 0

🕔11.Nov 2018

பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு நாங்கள் தயாரில்லை. ஜனாதிபதிக்கு பிடிக்காவிட்டால் தொடர்ந்து பிரதமரை மாற்றிக்கொண்டே இருப்பார். இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நாளை திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கட்சியின் மக்கள்

மேலும்...
பெரும்பான்மையை காட்டக் கூடிய நிலையிருந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: ஹிஸ்புல்லா

பெரும்பான்மையை காட்டக் கூடிய நிலையிருந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: ஹிஸ்புல்லா 0

🕔11.Nov 2018

நாட்டில் நிலையற்ற ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு,  நாட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, நாட்டில் நிலையான அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.மஹா குரூப் நிறுவனத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனின் செயலாளருமான அஷ்ஷேய்க் மும்தாஸ்

மேலும்...
யாப்பாவும் பொதுஜன பெரமுனவில் இணைந்தார்

யாப்பாவும் பொதுஜன பெரமுனவில் இணைந்தார் 0

🕔11.Nov 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும முன்னாள் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பாவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார். தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர், இன்று பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களில், நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார். இந்த நிலையானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்