Back to homepage

பிரதான செய்திகள்

எந்தக் கட்சியுடனும் நாம் இரண்டறக் கலக்கவில்லை: மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து விளக்கம்

எந்தக் கட்சியுடனும் நாம் இரண்டறக் கலக்கவில்லை: மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து விளக்கம் 0

🕔19.Nov 2018

அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து, நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே, ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராடி வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமுன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். “ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்துவரும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து

மேலும்...
ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0

🕔19.Nov 2018

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடிய நிலையில், 05 நிமிடங்கள் மட்டுமே சபை அமர்வுகள் நடைபெற்ற நிலையில், 23ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபைக்கு சமூகமளிக்காமையினால், பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, இன்றைய அமர்வுக்குத தலைமை தாங்கினார். இன்றைய தினம் ஒரு மணியளவில் பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடனேயே தினேஷ்

மேலும்...
மஹிந்தவுக்கு பிறந்த நாள்; வாழ்த்துச் சொன்னார் மு.கா. தலைவர்

மஹிந்தவுக்கு பிறந்த நாள்; வாழ்த்துச் சொன்னார் மு.கா. தலைவர் 0

🕔18.Nov 2018

இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 73ஆவது பிறந்த நாளை கொண்டாடிய, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிக்கையில்; “மஹிந்த ராஜபக்ஷவுக்கு சம்பிரதாயபூர்வமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பின்னர், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சுமூகமாக தீர்ப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன்” என்றார். ஹம்பாந்தோட்டை

மேலும்...
ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியுடன், மு.கா. தலைவர் ஹக்கீம் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியுடன், மு.கா. தலைவர் ஹக்கீம் சந்திப்பு 0

🕔18.Nov 2018

ஜனநாயக விழுமியங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் அப்பால், அரசியலமைப்புக்கு முரணாக கடந்த சில நாட்களாக இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் எல்லைமீறி, வீதிக்கு வருகின்ற நிலவரத்தை தவிர்ப்பதற்கு எவ்வாறான வழிவகைகளை கையாளலாம் என்பது பற்றி, ஐ.நா. ராஜதந்திரியுடன், தான் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்;“இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி

மேலும்...
ரணிலுக்கு ஆதரவளிப்பதில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம்

ரணிலுக்கு ஆதரவளிப்பதில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் 0

🕔18.Nov 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு ஆதரவாக, சத்தியக்கடதாசி வழங்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். “தமிழரசுக் கட்சி, ரணிலை ஆதரிக்க துணை போனால், அது வரலாற்றுத் தவறாகி விடும்” என்ற கடும்

மேலும்...
மஹிந்தவுக்கு ஆதரவளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களை, அவரின் மகன் விலை பேசுகிறார்

மஹிந்தவுக்கு ஆதரவளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களை, அவரின் மகன் விலை பேசுகிறார் 0

🕔18.Nov 2018

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெற, ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, எதிரணி உறுப்பினர்களை 03 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் விலை பேசி வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தனது ‘ட்விட்டர்’ பதிவொன்றில் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன்

மேலும்...
தனியாகச் சந்திக்க வேண்டும்; ரணிலின் கோரிக்கையை மைத்திரி நிராகரித்தார்

தனியாகச் சந்திக்க வேண்டும்; ரணிலின் கோரிக்கையை மைத்திரி நிராகரித்தார் 0

🕔18.Nov 2018

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். தேவையாயின் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுவாக தன்னுடன் பேச வருமாறும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
தன்வினை தன்னைச் சுடும்: ரணிலின் ராஜதந்திரம்

தன்வினை தன்னைச் சுடும்: ரணிலின் ராஜதந்திரம் 0

🕔18.Nov 2018

– எம்.ஐ. முபாறக் –ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முக்கிய வாக்குறுதியாக முன்வைக்கப்படுவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிப்புதான். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறே. இந்த அதிகாரம் ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி மைத்திரி – ரணில் தரப்பு வெற்றி பெற்றபோதிலும் இதை இல்லாதொழிக்கும் திட்டம் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்ததில்லை.2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு

மேலும்...
ஜனாதிபதியின் அழைப்பை சபாநாயகர், ஜே.பி.வி. நிராகரிப்பு

ஜனாதிபதியின் அழைப்பை சபாநாயகர், ஜே.பி.வி. நிராகரிப்பு 0

🕔18.Nov 2018

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும், சபாநாயகரையும் இன்று சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்திருந்த நிலையில், இந்த சந்திப்பில் – தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதேவேளை, மக்கள் விடுதல முன்னணியும் (ஜே.வி.பி) மேற்படி சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல்

மேலும்...
அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு; இன்று மாலை சந்திப்பு

அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு; இன்று மாலை சந்திப்பு 0

🕔18.Nov 2018

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா மீது, மீளகாய் தூள் வீச்சு

நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா மீது, மீளகாய் தூள் வீச்சு 0

🕔16.Nov 2018

– அஹமட் – நாடாளுமன்றத்தினுள் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட குழப்பத்தின் போது, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி ஜயவிக்ரம பெரேரா மீது மிளகாய் தூள் வீசப்பட்டதாகத் தெரியவருகிறது. “மிளகாய்த் தூளை என் மீது வீசியவர்களை என்ன செய்வீர்கள் ஜனாதிபதி? இது தான் உங்கள் ஜனநாயகமா?” என்று, காமினி ஜெயவிக்ரம பெரேரா

மேலும்...
நாடாளுமன்றில் குழப்பம்: 19ஆம் திகதி வரை சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு

நாடாளுமன்றில் குழப்பம்: 19ஆம் திகதி வரை சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு 0

🕔16.Nov 2018

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 01 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். பலத்த பொலிஸ் காவலுடன் நாடாளுமன்றுக்கு நுழைந்த சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவிப்பினை விடுத்தார். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதேவேளை, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை

மேலும்...
நீரிழிவு; யாருக்கெல்லாம் வரும்: நேர்காணல்

நீரிழிவு; யாருக்கெல்லாம் வரும்: நேர்காணல் 0

🕔16.Nov 2018

– நேர்கண்டவர் றிசாத் ஏ. காதர் – உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களை மிக வேமாக தாக்குகின்ற நோய்களில் நீரழிவு நோய் முதலிடம் பெறுகின்றது. உலகலாவிய ரீதியில் 425மில்லியன் மக்களும், தென்கிழக்காசிய நாடுகளில் 82மில்லியன் மக்களும், இலங்கையில் கிட்டத்தட்ட 2மில்லியன் மக்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது புள்ளிவிபரம். அது மட்டுமன்றி இந்நோய் பௌதீக, சமூக,

மேலும்...
48 தங்கக் கட்டிகளுடன், கண்டி வர்த்தகர்கள் மூவர் கைது

48 தங்கக் கட்டிகளுடன், கண்டி வர்த்தகர்கள் மூவர் கைது 0

🕔16.Nov 2018

தங்கள் கட்டிகளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட  இலங்கையர்கள் மூவர், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2.4 கிலோகிராம் எடையுடைய 48 தங்கக் கட்டிகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இவற்றின் பெறுமதி 01 கோடியே 43 லட்சத்து 98 ஆயிரத்து 860 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைதானவர்கள் கண்டி

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட ஆராய்ச்சி அமர்வு

தெ.கி.பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட ஆராய்ச்சி அமர்வு 0

🕔15.Nov 2018

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஏழாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வு, பீடாதிபதி கலாநிதி யூ.எல். செய்னுடீன் தலைமையில் இன்று வியாழக்கிழமை பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலாநிதி கே. கோமதிராஜின் வழிநடத்தலில் இடம்பெற்ற இன்நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்துகொண்டார். விஷேட பேச்சாளராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்