பிரதமரின் செயலாளருடைய களவுபோன கைத்தொலைபேசி சிக்கியது; திருடியவரும் அடையாளம் காணப்பட்டார் 0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடைய செயலாளரை் ஒருவின் திருட்டுப் போன தொலைபேசியை, யாழ்ப்பாண நகரத்திலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, அவரின் பெண் செயலாளரும் அங்கு சென்றிருந்தார். அதன்போது அவரின் கைத்தொலைபேசி அங்கு களவு போயிருந்தது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ்