Back to homepage

பிரதான செய்திகள்

பிரதமரின் செயலாளருடைய களவுபோன கைத்தொலைபேசி சிக்கியது; திருடியவரும் அடையாளம் காணப்பட்டார்

பிரதமரின் செயலாளருடைய களவுபோன கைத்தொலைபேசி சிக்கியது; திருடியவரும் அடையாளம் காணப்பட்டார் 0

🕔18.Feb 2019

பிரதமர் ரணில் விக்­கி­ரமசிங்­க­வுடைய செய­லாள­ரை் ஒருவின் திருட்டுப் போன தொலை­பேசியை, யாழ்ப்­பாண நக­ரத்­தி­லுள்ள தொலை­பேசி விற்­பனை நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலி­ஸா­ர் மீட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வியாழக்கிழமை யாழ்ப்­பா­ணம் சென்றிருந்த போது, அவ­ரின் பெண் செயலாளரும் அங்கு சென்றிருந்­தார். அதன்போது அவ­ரின் கைத்தொலை­பேசி அங்கு கள­வு போயிருந்தது. இது தொடர்­பில் யாழ்ப்பாணம் பொலிஸ்

மேலும்...
மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை ‘தீர்த்துக் கட்டும்’ திட்டம்; குத்தகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மதுஷின் சகா; திக்… திக் தகவல்கள்

மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை ‘தீர்த்துக் கட்டும்’ திட்டம்; குத்தகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மதுஷின் சகா; திக்… திக் தகவல்கள் 0

🕔17.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் துபாயில் கைது செய்யப்பட்ட பின்னர், இலங்கையிலுள்ள சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல் கொள்ளாமல் இருக்கின்றனராம். மறுபுறம், சிறையிலிருக்கும் இவ்வாறானவர்களை சந்திப்பதற்கு, அடிக்கடி சிறைக்கு வரும் முக்கியஸ்தர்கள் கூட, இப்போது சிறைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர் எனத் தெரியவருகிறது. பொலிஸ்

மேலும்...
பேருந்தில் பணிக்கு செல்லும், இலங்கையின் முன்னாள் அமைச்சர்

பேருந்தில் பணிக்கு செல்லும், இலங்கையின் முன்னாள் அமைச்சர் 0

🕔17.Feb 2019

சொகுசு வாகனங்கள், முழு நேரப் பாதுகாப்பு, ஏராளமான உதவியாளர்கள் என, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், தற்போது தான் முன்பு ஆற்றி வந்த அரச பணியில் இணைந்து, அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதனை நம்புவதற்கு சற்று கடினமாகவே இருக்கும். வடக்கு மாகாண அமைச்சராக பதவி வகித்த அனந்தி

மேலும்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நரியுடன் ஒப்பிட்டு விக்னேஸ்வரன் கருத்து

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நரியுடன் ஒப்பிட்டு விக்னேஸ்வரன் கருத்து 0

🕔17.Feb 2019

சர்வதேச சமூகத்தின் உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். அதன் பின்பு மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என ரணிலின் கருத்துக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். “உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு மன்னிப்பை

மேலும்...
நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கான தபால் செலவுகளுக்குரிய ஒதுக்கீடு அதிகரிப்பு

நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கான தபால் செலவுகளுக்குரிய ஒதுக்கீடு அதிகரிப்பு 0

🕔17.Feb 2019

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் செலவுகளுக்கான வருடாந்த ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடமொன்றுக்கான இலவச தபால் செலவுகளுக்கான ஒதுக்கீடு  175,000 ரூபாவிலிருந்து 350,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் செலவுகளுக்கான ஒதுக்கீடு, 24,000 ரூபாவிலிருந்து 48,000 ரூபாவாக

மேலும்...
700 கோடி ரூபாய் ரத்தினக் கல்; பன்னிப்பிட்டியவில் கொள்ளையிட்ட மதுஷ்: திரைப்படப் பாணியில் சம்பவம்

700 கோடி ரூபாய் ரத்தினக் கல்; பன்னிப்பிட்டியவில் கொள்ளையிட்ட மதுஷ்: திரைப்படப் பாணியில் சம்பவம் 0

🕔16.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷுடன் தொடர்புகளை வைத்திருந்த 70க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளில் சுமார் 20 பேர் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் மட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அமைச்சர்மார் மற்றும் எம்.பி.களின் பெயர் விபரங்கள் கைவசம் உள்ளபோதும், அவற்றை பகிரங்கமாக இந்தப் பதிவில் குறிப்பிட முடியாதுள்ளது. அரசியல்வாதிகள் பட்டியல்

மேலும்...
இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர்

இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர் 0

🕔16.Feb 2019

இந்திய தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி. ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். குறளரசனுக்கு ‘கலிமா’ சொல்லிக் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. அந்த வீடியோவில் குறளரசன், அவரின் தந்தை டி. ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாமிய மத பெரியோர்கள் சொல்லிக் கொடுக்கும் கலிமாவை உச்சரிக்கின்றார். இந்த

மேலும்...
முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டும்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்

முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டும்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் வலியுறுத்தல் 0

🕔16.Feb 2019

நாட்டில் அமைதி திரும்பி ஒன்பது ஆண்டுகளாகியுள்ள போதும், இடம்பெயர்ந்த முல்லைத்தீவு  மாவட்ட முஸ்லிம்கள், குடியிருக்க காணியின்றி அவதிப்படுவதாகவும் அவர்களுக்கு தலா 20 பேர்ச்   காணியையேனும்  ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க பிரதமர்  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.முல்லைத்தீவு  மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற

மேலும்...
மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம்

மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம் 0

🕔16.Feb 2019

“சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மக்களின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து கொள்ள நினைக்கிறார்” என்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.நிந்தவூர் பிரதேச சபை

மேலும்...
மதுஷ் குழு தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்கும் பொருட்டு, பாதுகாப்பு தரப்பு துபாய் செல்கிறது

மதுஷ் குழு தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்கும் பொருட்டு, பாதுகாப்பு தரப்பு துபாய் செல்கிறது 0

🕔16.Feb 2019

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் தொடர்பில், துபாயில் நடத்தப்படும் விசாரணைக்கு உதவி செய்யும் பொருட்டு, இலங்கையிலிருந்து குழுவொன்று துபாய் செல்லவுள்ளது. இதற்காக 06 பேர் கொண்ட குழுவொன்றினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ நியமித்துள்ளார். பொலிஸ் போதைப் பொருள் பிரிவு, தீர்க்கப்படாத பிரச்சினைகளை விசாரணை செய்யும் பிரிவு, குற்றப்

மேலும்...
மதுஷுடன் தொடர்பிலிருந்த கட்சித் தலைவர்; துபாய் சென்று ‘கிளுகிளுப்பு’ அனுபவித்த அமைச்சர்: கசியும் தகவல்களால், அதிரும் கொழும்பு

மதுஷுடன் தொடர்பிலிருந்த கட்சித் தலைவர்; துபாய் சென்று ‘கிளுகிளுப்பு’ அனுபவித்த அமைச்சர்: கசியும் தகவல்களால், அதிரும் கொழும்பு 0

🕔15.Feb 2019

–  எழுதுபவர் ஆர். சிவராஜா – துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் விவகாரத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள், கொழும்பு அரசியலை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. துபாயில் மதுஷிடம் கைப்பற்றப்பட்ட தொலைபேசி அழைப்பு விபரங்கள் மற்றும் அவரது சகாக்களிடம் கிடைத்த தகவல்களை அரச தேசிய புலனாய்வுத்துறை ஆராய்ந்தது. அப்போது கிடைத்த தகவல்கள் பெரிதும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.

மேலும்...
கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் தீர்வு: ஆளுநர் தலைமையிலான சந்திப்பில் தீர்மானம்

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் தீர்வு: ஆளுநர் தலைமையிலான சந்திப்பில் தீர்மானம் 0

🕔15.Feb 2019

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கமைவாக தீர்த்து வைப்பதற்கான விஷேட சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் இடம் பெற்றது.இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்ஆலோசனைகள் பெறப்படுவதெனத்

மேலும்...
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம்

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம் 0

🕔15.Feb 2019

– எம்.ஐ.எம். அஸ்ஹர் – உயர்தர உயிரியல் , கணித , வர்த்தக, கலை மற்றும் தொழிலநுட்ப பிரிவு மாணவர்களுக்காக இந்தியா தந்திர யோகா வித்யா பீடம்  ஒழுங்கு செய்திருந்த மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் கே. தம்பிராஜா தலைமையில்

மேலும்...
சாண்ட்விச் திருடிய நாடாளுமன்ற உறுப்பினர்: பதவியை ராஜிநாமா செய்தார்

சாண்ட்விச் திருடிய நாடாளுமன்ற உறுப்பினர்: பதவியை ராஜிநாமா செய்தார் 0

🕔15.Feb 2019

ஸ்லோவேனியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகியுள்ளார். ஸ்லோவேனியாவின் லியூப்லியானா என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றதாகவும், அங்கிருந்த ஊழியர்கள் தன்னை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்றதுடன், அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்யும் விதமாக அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு

மேலும்...
க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்

க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் 0

🕔15.Feb 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 7500 இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக தெரிவு செய்யப்படும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்கான யோசனையை முன்வைத்து, கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்