Back to homepage

பிரதான செய்திகள்

தாக்குதல்களை நடத்த, இலங்கையை ஐ.எஸ் அமைப்பு தெரிவு செய்திருக்கவில்லை: அமெரிக்க நிபுணர் தெரிவிப்பு

தாக்குதல்களை நடத்த, இலங்கையை ஐ.எஸ் அமைப்பு தெரிவு செய்திருக்கவில்லை: அமெரிக்க நிபுணர் தெரிவிப்பு 0

🕔20.May 2019

குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் இயக்கம் இலங்கையைத் தெரிவு செய்திருக்கவில்லை. மாறாக இலங்கையைச் சேர்ந்த குழுவொன்று தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் இயக்கத்தைத் தெரிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது என, அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனுக்காகப் பணியாற்றும் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ஜோனா பிளான்க் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கார்டியன் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியரான நிலாந்த

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை; முஸ்லிம் சமூகத்தின் குரலை ஒடுக்கும் முயற்சி: சட்டத்தரணி அன்சில்

றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை; முஸ்லிம் சமூகத்தின் குரலை ஒடுக்கும் முயற்சி: சட்டத்தரணி அன்சில் 0

🕔20.May 2019

– பி. முஹாஜிரீன் – “முஸ்லிம் சமூகத்தினுடைய வாய்களை கட்டி வைத்து அடிக்கின்ற ஒரு சூழ்நிலையை இன்று காண்கின்றோம். யாரெல்லாம் இந்த முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றார்களோ அவர்களின் குரல்வளையை நசுக்கி விடுகின்ற நிலைமை தோன்றியுள்ளது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது” என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்  தவிசாளரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார

மேலும்...
ஜனாஸா அறிவித்தல்: சட்டத்தரணி நூர்டீன் காலமானார்

ஜனாஸா அறிவித்தல்: சட்டத்தரணி நூர்டீன் காலமானார் 0

🕔20.May 2019

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வாழ்விடமாகவும் கொண்டிருந்த சட்டத்தரணி ஏ.எம். நூர்டீன், 81ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை கொழும்பில் காலமானார். அன்னார் மர்ஹும்களான அப்துல் கரீம் ஆலிம் – ஆமினா உம்மா ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹும்களான குத்தூஸ் மாஸ்டர், கமால் மாஸ்டர், பதுறுதீன் (வடக்கு – கிழக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) மற்றும் செய்யது

மேலும்...
ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் காணிகளை இழந்தோருக்கு நஷ்டஈடு: பிரதியமைச்சர் மஹ்ரூப் வழங்கி வைத்தார்

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் காணிகளை இழந்தோருக்கு நஷ்டஈடு: பிரதியமைச்சர் மஹ்ரூப் வழங்கி வைத்தார் 0

🕔20.May 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் போது காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை, துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வு ஒலுவில் துறை முகத்திலுள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் முயற்சியின் பலனாக மிக நீண்ட

மேலும்...
ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை

ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை 0

🕔20.May 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் தலைமையில், கலால் திணைக்களத்தின் கல்முனை மற்றும் அம்பாறை அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி

மேலும்...
என்னிடமிருந்து உதவிகளைப் பெற்ற அரசியல்வாதிகள், எனக்கு உதவவில்லை: மாகந்துர மதுஷ்

என்னிடமிருந்து உதவிகளைப் பெற்ற அரசியல்வாதிகள், எனக்கு உதவவில்லை: மாகந்துர மதுஷ் 0

🕔19.May 2019

ஏராளமான அரசியல்வாதிகளுக்கு தான் உதவி செய்துள்ளதாகவும், ஆனால், அவர்கள் எவரும் தனக்கு உதவவில்லை என்றும், பாதாள உலகத் தலைவர் மாகந்துர மதுஷ் தெரிவித்துள்ளார். துபாயில் கைது செய்து நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் மதுஷ், இவ்வாறு கூறியுள்ளார். சில அரசியல்வாதிகள் தன்னிடமிருந்து பண உதவி பெற்றதாகவும், சிலர் தேர்தல்களின் போது

மேலும்...
றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; ஆதரவாகவே மஹிந்த வாக்களிப்பார்: கம்மன்பில

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; ஆதரவாகவே மஹிந்த வாக்களிப்பார்: கம்மன்பில 0

🕔19.May 2019

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திடாவிட்டாலும், அவர், இதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த ஏன் கையெழுத்திடவில்லை என அனைவரும் வினவுவதாகத் தெரிவித்த அவர், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகிய இருவருக்கும்

மேலும்...
பழைய பகை; இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நபர் வைத்தியாலையில் அனுமதி; மருதமுனையில் சம்பவம்

பழைய பகை; இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நபர் வைத்தியாலையில் அனுமதி; மருதமுனையில் சம்பவம் 0

🕔19.May 2019

– பாறுக் ஷிஹான் – வீதியில் சைக்கிளில்  சென்றவரை இரும்புத் தடியால் தாக்கி விட்டுத் தப்பியோடிய நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதியில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலினால் படுகாயமடைந்தவர் அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் தற்போது கண்டி வைத்தியசாலை அவசர

மேலும்...
கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்: கரையேற்றப் போவது யார்?

கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்: கரையேற்றப் போவது யார்? 0

🕔18.May 2019

– சுஐப் எம். காசிம் – கண்டி, திகன சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட மற்றொரு சமூகச் சூறையாடல்களை நேரடிக் களம் சென்று கண்ட எமது கண்கள், மனிதாபிமானம் எங்கிருக்கும் என்பதைத் தேடி அலைந்தன. குருநாகல் மாவட்டத்தின் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களும் அச்சத்தால் உறைந்து அமைதி சூழ்ந்திருந்த அந்த இரவில்,சூறையாடப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களின்

மேலும்...
சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை

சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை 0

🕔18.May 2019

– பாறுக் ஷிஹான் –  பயங்கரவாதி சஹ்ரானின் படங்களை மடிக்கணிணியில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கல்முனையில் கைதாகி நீண்ட விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை அதிகாலை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரனின் தேடுதலின் போது மடிக்கணனி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா 0

🕔18.May 2019

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல் ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். நிச்சயமாக நான் போட்டியிடுவேன். இதை குறித்து நீண்ட காலத்திற்கு முன்பே நான் தீர்மானித்துவிட்டேன். இல்லாவிட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையை நான் கைவிடவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதி

மேலும்...
ஜும்ஆ பிரசங்கம்; காட்டுக் கத்தல்களை தவிர்க்க வேண்டும்

ஜும்ஆ பிரசங்கம்; காட்டுக் கத்தல்களை தவிர்க்க வேண்டும் 0

🕔18.May 2019

– அஸீஸ் நிஸார்டீன் – இன்றைய ஜும்ஆ பிரசங்கம் கொழும்பு கிறேன்பாஸ் மஸ்ஜிதில் மற்றுமொரு காட்டுக் கத்தலாகவே அமைந்தது. அரசியல் மேடைகளில் கூட இவ்வாறு ஆக்ரோஷமாக ‘கத்த’மாட்டார்கள். ஏற்ற இறக்கம் இடைவெளி எதுவும் இல்லாமல் வெறும் இரைச்சலாகவே பிரசங்கம் அமைந்திருந்தது. பள்ளிவாசலுக்கு வெளியே காவலுக்கு நின்ற ராணுவத்தினர் என்ன நினைத்தார்களோ தெரியாது. பள்ளிவாசல்களில் ஏதோ தீவிரவாதம்

மேலும்...
தொப்பி புரட்டிகள்

தொப்பி புரட்டிகள் 0

🕔18.May 2019

– அஹமட் – இலங்கை முஸ்லிம்கள் மீது குரோதங்களை வெளிப்படுத்த முற்படுகின்ற மற்றைய சமூகத்தவர்கள் அதிகமாக பயன்பபடுத்தும் வசை; ‘தொப்பி புரட்டிகள்’ என்பதாகும். ‘முஸ்லிம்கள் சந்தர்ப்பத்துக்கேற்ப மாறிக்கொள்கின்றவர்கள்’ என்பதை ஒரு பழியாகவும் கேவலமாகவும், அவர்களின் கலாசார அடையாளம் ஒன்றின் ஊடாகச் சித்தரிப்பதுதான், ‘தொப்பி புரட்டிகள்’ என்பதன் நோக்கம். முஸ்லிம்கள் எப்போதும் தமது வாழ்க்கை முறையை இஸ்லாத்தினூடாக

மேலும்...
கல்முனை மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் றிபாஸ் ராஜிநாமா

கல்முனை மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் றிபாஸ் ராஜிநாமா 0

🕔17.May 2019

– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமாக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் இடம் கையளித்துள்ளார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் கல்முனை

மேலும்...
சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது

சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது 0

🕔17.May 2019

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், ஹொரவபொத்தானையில் இன்று இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களுடன் இவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, முகம்மட் றிஸ்வான் என்பவர் நேற்றைய தினம் மாபோளை – வத்தளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்கொலைப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்