தாக்குதல்களை நடத்த, இலங்கையை ஐ.எஸ் அமைப்பு தெரிவு செய்திருக்கவில்லை: அமெரிக்க நிபுணர் தெரிவிப்பு 0
குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் இயக்கம் இலங்கையைத் தெரிவு செய்திருக்கவில்லை. மாறாக இலங்கையைச் சேர்ந்த குழுவொன்று தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் இயக்கத்தைத் தெரிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது என, அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனுக்காகப் பணியாற்றும் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ஜோனா பிளான்க் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கார்டியன் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியரான நிலாந்த