Back to homepage

பிரதான செய்திகள்

செய்யாத வேலைக்கு பணம் பெற முயற்சிக்கும் மத நிறுவனம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு

செய்யாத வேலைக்கு பணம் பெற முயற்சிக்கும் மத நிறுவனம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு 0

🕔26.May 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை – தைக்கா நகர் பகுதியிலுள்ள மத நிறுவனம் ஒன்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய அபிவிருத்தி வேலைகளில் சிலவற்றினை மேற்கொள்ளாமல், பழைய வேலைகளைக் காட்டி, பிரதேச செயலகத்தில் பணம் பெறும் முயற்சியொன்றில் குறித்த மத நிறுவனத்தின் நிருவாகத்தினர் ஈடுபட்டு வருவதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கு பிரதேச

மேலும்...
நாரஹேன்பிட்டியில் பெண் ஒருவர் உட்பட 23 பேர் கைது: ஆயுதங்களும் சிக்கின:

நாரஹேன்பிட்டியில் பெண் ஒருவர் உட்பட 23 பேர் கைது: ஆயுதங்களும் சிக்கின: 0

🕔26.May 2019

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் இன்று காலை தொடக்கம் மாலை வரை பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பெண் ஒருவர் உட்பட 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. பொருஸாரும் ராணுவத்தினரும் இணைந்து இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை, இந்த

மேலும்...
றிசாட், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பௌத்த தேரர்கள் இருவர் முறைப்பாடு

றிசாட், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பௌத்த தேரர்கள் இருவர் முறைப்பாடு 0

🕔26.May 2019

அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகண ஆளுநர் ஏ.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பௌத்த தேரர்கள் இருவர் இந்த முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஜோன்ஸ்டன் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து, றிசாட்டிடம் வாக்கு மூலம்

ஜோன்ஸ்டன் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து, றிசாட்டிடம் வாக்கு மூலம் 0

🕔25.May 2019

லங்கா சதொச நிறுவனத்தில் அரிசி கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பந்தமாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் இன்று சனிக்கிழமை பொலிஸ் நிதி மோசடி பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கியிருந்தார். 2014 -2015ம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்திற்கு 257,000 மெட்ரிக் தொன் அரிசி கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி

மேலும்...
கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியர், சிஐடி யிடம் ஒப்படைப்பு

கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியர், சிஐடி யிடம் ஒப்படைப்பு 0

🕔25.May 2019

குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளார். 04 ஆயிரம் சிங்களப் பெண்களுக்கு கர்ப்பத்தடை சிகிச்சை செய்தார் என, இவர் குறித்து திவயின பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், சந்தேகத்துக்கிடமான வகையில் அதிக சொத்துச் சேர்த்தார் எனும் குற்றச்சாட்டின்

மேலும்...
என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔25.May 2019

பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். விடுவிக்க நடவடிக்கை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு

மேலும்...
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிலை: கிடைக்க வேண்டியது 80, கிடைத்திருப்பது 24: வை.எஸ்.எஸ். ஹமீட் கவலை

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிலை: கிடைக்க வேண்டியது 80, கிடைத்திருப்பது 24: வை.எஸ்.எஸ். ஹமீட் கவலை 0

🕔24.May 2019

இந்தியாவிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டால்தான் முஸ்லிம்களுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் கிடைக்கும் என்று, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 15 வீதமாக வாழும் முஸ்லிம்களுக்கு, 24 நாடாளுமன்ற உறுப்பினர்களே, தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் கிடைக்கப் பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள ஹமீட், விகிதாரசார ரீதியாக அவர்களுக்கு 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கப் பெற

மேலும்...
தாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர்

தாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர் 0

🕔24.May 2019

கலகொடஅத்தே ஞானசார தேரரும் அவரின் தாயாரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை சந்தித்தனர் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தேரரின் தாயாருடன், ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்

மேலும்...
காவிந்தவுக்கு பதிலாக ராஜித: தெரிவுக் குழுவுக்கு நியமனம்

காவிந்தவுக்கு பதிலாக ராஜித: தெரிவுக் குழுவுக்கு நியமனம் 0

🕔24.May 2019

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைகத் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காகவே, தான் அந்தத் தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதாக, காவிந்த எம்.பி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் ராஜித்த நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, தெரிவுக் குழுவின் மேலதிக உறுப்பினராக,

மேலும்...
இது தான் சந்தர்ப்பம்  நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வாருங்கள்: றிசாட் பதியுதீனுடன், எஸ்.பி பேசிய ‘டீல்’ அம்பலம்

இது தான் சந்தர்ப்பம் நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வாருங்கள்: றிசாட் பதியுதீனுடன், எஸ்.பி பேசிய ‘டீல்’ அம்பலம் 0

🕔24.May 2019

– மப்றூக் – அரசியலில் கடந்த ஒக்டோபர் மாதம் நடந்த சதியின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘டீல்’ பேசிய ஒலிப்பதிவு தற்போது அம்பலமாகியுள்ளது. எவ்வாறாயினும் இந்த ‘டீல்’ க்கு தான் சம்மதிக்காதமையினால் ஏற்பட்ட கோபத்தை வைத்தே, தற்போது தனக்கு எதிராக

மேலும்...
04 ஆயிரம் சிசேரியன் செய்வதற்கு 50 வருடம் தேவை: திவயின வெளிட்ட செய்தியின் சதியை, அம்பலமாக்கினார் அனுர குமார

04 ஆயிரம் சிசேரியன் செய்வதற்கு 50 வருடம் தேவை: திவயின வெளிட்ட செய்தியின் சதியை, அம்பலமாக்கினார் அனுர குமார 0

🕔24.May 2019

– அஸ்ரப் ஏ சமத் – தௌஹீத்வாதியான வைத்தியர் ஒருவர், 04 ஆயிரம்கர்ப்பிணித் தாய்மாா்களுக்கு சிசேரியன் சத்திர சிகிச்சை மேற்கொண்ட போது, கருத்தடை செய்ததாக திவயின சிங்களப் பத்திரிகையில் வெளியான செய்தி அப்பட்டமானதொரு பொய்யாகும் என்று, ஜே.வி.பி. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக தெரிவித்துள்ளார். 04ஆயிரம் சிசேரியன் அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு, ஒரு வைத்தியா்

மேலும்...
காதர் மொகிதீன் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து

காதர் மொகிதீன் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து 0

🕔24.May 2019

இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், இ ந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்கள் அமோக வெற்றியீட்டியதையிட்டு, அக்கட்சியின் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தி.மு.க.

மேலும்...
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின 0

🕔24.May 2019

– பாறுக் ஷிஹான் – தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எனக் கூறப்படும்  சியாம் என்பவர்  தங்கி இருந்ததாக சந்தேகிக்கும் வாடகை வீட்டில்  புலனாய்வுப் பிரின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள்  மற்றும் தடயவியல் பொலிஸார்  இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். கடந்த திங்கட்கிழமை  கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த

மேலும்...
நீதிமன்ற ஒப்புதலுடன் ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ நிகழ வேண்டும்: சட்ட நிபுணர் கருத்து

நீதிமன்ற ஒப்புதலுடன் ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ நிகழ வேண்டும்: சட்ட நிபுணர் கருத்து 0

🕔23.May 2019

வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் வரவேற்க காத்திருந்த நிலையில் ஞானசார தேரர் வேறு வழியால், இத்தபானே தம்மாலங்கார தேரரின் வாகனத்தில் எவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார். இந்தியாவில் மோடி, இலங்கையில் ஞானசாரர் ஆகிய இரு காவிகளின் வெற்றியால் நிம்மதியிழக்கப்போகும் சமூகங்களை நினைத்தால் தான் பீதிகொள்ளச் செய்கிறது. குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டால் கூட நிபந்தனைகள் உண்டு. ஆனால்

மேலும்...
வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து, வெளியேறினார் ஞானசார

வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து, வெளியேறினார் ஞானசார 0

🕔23.May 2019

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்ற பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் சற்று நேரத்துக்கு முன்னர், வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 06 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பை வழங்கியதாக நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, உரிய நடவடிக்கைகளின் பின்னர் அவர் சிறைச்சாலையிலிருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்