Back to homepage

பிரதான செய்திகள்

நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை

நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை 0

🕔29.May 2019

நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேகநபர்கள் 31 பேர், இன்று புதன்கிழமை சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட நீதவான் சிறிமெவன் மஹேந்திர ராஜா முன்னிலையில், சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான்  தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் அவர்களை விடுதலை செய்துள்ளார். இம் மாதம்  13

மேலும்...
நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது

நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது 0

🕔29.May 2019

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளார். மல்வானை பகுதியில் உள்ள அவரின் வீட்டை சோதனையிட்ட போது, குறித்த துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  போரா 12 வகை துப்பாக்கிகளுக்கான 93 ரவைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்...
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, மேலதிகமாக இன்னுமொரு அமைச்சு

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, மேலதிகமாக இன்னுமொரு அமைச்சு 0

🕔29.May 2019

கிராமிய பொருளாதார அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக இவர் பதவி வகிக்கத் தக்கதாக, மேற்படி அமைச்சுப் பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார். இதேவேளை, பீ. ஹரிசன் – விவசாய,

மேலும்...
ராஜாங்க அமைச்சராக, வசந்த சேனநாயக்க சத்தியப்பிரமாணம்

ராஜாங்க அமைச்சராக, வசந்த சேனநாயக்க சத்தியப்பிரமாணம் 0

🕔29.May 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக, ராஜாங்க அமைச்சராக இன்று புதன்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ். சேனநாயகவின் பேரன் ஆவார். வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும்...
வான் படையின் புதிய தளபதியாக, எயார் மார்ஷல் டயஸ் நியமனம்

வான் படையின் புதிய தளபதியாக, எயார் மார்ஷல் டயஸ் நியமனம் 0

🕔29.May 2019

இலங்கை வான்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று புதன்கிழமை தனது நியமனக் கடிதத்தை எயார் மார்ஷல் டயஸ் பெற்றுக்கொண்டார். இவர் இலங்கையின் 17ஆவது வான்படைத் தளபதி என்பது குறிப்பிடத்தது. இதேவேளை, முன்னாள் வான்படைத் தளபதி எயார் மார்ஷல்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிரனான நம்பிக்கை இல்லா பிரேரணையை கண்டித்து, முசலி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

றிசாட் பதியுதீனுக்கு எதிரனான நம்பிக்கை இல்லா பிரேரணையை கண்டித்து, முசலி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔28.May 2019

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையும் அதில் சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றவை எனத் தெரிவித்து, அதற்கு எதிராக முசலி பிரதேச சபை கண்டனத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. முசலி பிரதேச சபையில்  இன்று செவ்வாய்கிழமை கொண்டுவரப்பட்ட மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முசலி பிரதேச சபையின்

மேலும்...
தாக்குதல்  நடந்த முஸ்லிம் பகுதிகளில் அமித் வீரசிங்க சுற்றித் திரிந்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு

தாக்குதல் நடந்த முஸ்லிம் பகுதிகளில் அமித் வீரசிங்க சுற்றித் திரிந்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔28.May 2019

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.  பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5 ஆம் அத்தியாயம்,  அவசரகால சட்டத்தின்  33 (ஈ) பிரிவின் கீழ்  அமித் வீரசிங்க குற்றமிழைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக,  சிறப்பு பொலிஸ் குழுவின் விசாரணை அதிகாரி உப

மேலும்...
தைக்கா நகர் மத நிறுவனம் தொடர்பான செய்தி; குற்றச்சாட்டு தவறு: நிர்வாகத்தினர் விளக்கம்

தைக்கா நகர் மத நிறுவனம் தொடர்பான செய்தி; குற்றச்சாட்டு தவறு: நிர்வாகத்தினர் விளக்கம் 0

🕔27.May 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை – தைக்கா நகர் பகுதியிலுள்ள மத நிறுவனமொன்று தொடர்பாக ‘புதிது’ செய்தித்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், அந்த மத நிறுவனத்தின் நிர்வாகத்தினர் பூரண விளக்கம் ஒன்றினை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு வழங்கியுள்ளனர். மேலும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தனர். குறித்த மத நிறுவனத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கிய நிதியிலிருந்து, சில அபிவிருத்தி வேலைகளைச்

மேலும்...
மஸாஹிமா வழக்கு: நீதிமன்றில் இன்று, நடந்தது என்ன: விவரிக்கிறார் சட்டத்தரணி சறூக்

மஸாஹிமா வழக்கு: நீதிமன்றில் இன்று, நடந்தது என்ன: விவரிக்கிறார் சட்டத்தரணி சறூக் 0

🕔27.May 2019

மஸாஹிமா வழக்கில் சட்டத்தரணி சறூக் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் இன்று ஆஜராகினர். இந்த நிலையில், அங்கு என்ன நடந்தது என்பதை, சட்டத்தரணி சறூக் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார். அதனை வாசகர்களுக்கு அவ்வாறே வழங்குகின்றோம் ஹசலக பொலிசாரால் தர்மச்சக்கரத்தை கொண்ட ஆடையை அணிந்து புத்த மதத்துக்கு அபகீர்த்தியை (?) ஏற்படுத்தியதனூடாக இரு சமூகங்களுக்கிடையிலே இனமுறுகலை

மேலும்...
‘தர்மச் சக்கரம்’ ஆடை விவகாரம்: மஸாஹிமாவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

‘தர்மச் சக்கரம்’ ஆடை விவகாரம்: மஸாஹிமாவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.May 2019

தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், பதுளை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மஸாஹிமா எனும் பெண்ணை, எதிர்வரும் 03ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மஹியங்கணை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதி தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் மேற்படி

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து திஸ்ஸ விதாரண கண்டனம்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து திஸ்ஸ விதாரண கண்டனம் 0

🕔27.May 2019

பொதுபல சேனா  அமைப்பின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரருக்கு  ஜனாதிபதி  பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளமை ஒருதலைபட்சமானது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இவரின் விடுலையைச் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள்  நீதியினை கோரும் போது  பிரச்சினைகளே ஏற்படும் என்றும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; ‘கடந்த காலங்களில் ஞானசார தேரர் கடுமையான முறையில் பிற 

மேலும்...
டொக்டர் ஷாஃபியின் கைது: அரசியல் பழிவாங்கலா?

டொக்டர் ஷாஃபியின் கைது: அரசியல் பழிவாங்கலா? 0

🕔27.May 2019

குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மருத்துவர் குறித்து விசாரிக்க விசேட குழுவொன்றை நியமிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த மருத்துவர் சர்ச்சைக்குரிய விதத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் உதவியுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசேட விசாரணைக் குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேகு சியாப்தீன்

மேலும்...
றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நிலைப்பாட்டை வெளியிட்டது ரெலோ

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நிலைப்பாட்டை வெளியிட்டது ரெலோ 0

🕔26.May 2019

– பாறுக் ஷிஹான் – அமைச்சர் பதவியில் இருந்தவாறே தன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையினை அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்கொண்டால், அந்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் வாக்களிக்க நேரிடும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது. வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை, ரெலோ அமைப்பின் செயலாளர் என். சிறிகாந்தா

மேலும்...
செய்யாத வேலைக்கு பணம் பெற முயற்சிக்கும் மத நிறுவனம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு

செய்யாத வேலைக்கு பணம் பெற முயற்சிக்கும் மத நிறுவனம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு 0

🕔26.May 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை – தைக்கா நகர் பகுதியிலுள்ள மத நிறுவனம் ஒன்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய அபிவிருத்தி வேலைகளில் சிலவற்றினை மேற்கொள்ளாமல், பழைய வேலைகளைக் காட்டி, பிரதேச செயலகத்தில் பணம் பெறும் முயற்சியொன்றில் குறித்த மத நிறுவனத்தின் நிருவாகத்தினர் ஈடுபட்டு வருவதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கு பிரதேச

மேலும்...
நாரஹேன்பிட்டியில் பெண் ஒருவர் உட்பட 23 பேர் கைது: ஆயுதங்களும் சிக்கின:

நாரஹேன்பிட்டியில் பெண் ஒருவர் உட்பட 23 பேர் கைது: ஆயுதங்களும் சிக்கின: 0

🕔26.May 2019

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் இன்று காலை தொடக்கம் மாலை வரை பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பெண் ஒருவர் உட்பட 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. பொருஸாரும் ராணுவத்தினரும் இணைந்து இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை, இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்