Back to homepage

பிரதான செய்திகள்

காரில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

காரில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி 0

🕔7.Apr 2024

காரில் வந்த குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். மொரகஹேன, தல்கஹவில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். வெள்ளை நிற காரில் வந்த குழுவொன்றே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 52

மேலும்...
இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு

இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு 0

🕔7.Apr 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 20 கிலோகிராம்அரிசி வழங்குவதற்கு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி,

மேலும்...
அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபாய் இம்மாதம் வழங்கப்படும்

அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபாய் இம்மாதம் வழங்கப்படும் 0

🕔7.Apr 2024

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவில் 2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவும் உள்ளடங்கியிருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு அரச ஊழியருக்கும் மேலதிகமாக 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். அத்துடன், ஏப்ரல்

மேலும்...
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பிரதி ஆணையாளராக நபீல் நியமனம்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பிரதி ஆணையாளராக நபீல் நியமனம் 0

🕔6.Apr 2024

– அபு அலா – கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பிரதி ஆணையாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த வைத்தியர் எம்.ஏ. நபீல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (06) திருகோணமலையில் வழங்கி வைத்தார். அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட நபீல், கொழும்பு சுதேச மருத்துவ பீடத்தில்

மேலும்...
சுதந்திரக் கட்சித் தலைமைகளத்தினுள் நுழையத் தடை

சுதந்திரக் கட்சித் தலைமைகளத்தினுள் நுழையத் தடை 0

🕔6.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோப்புகள் சில காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சில கோப்புகள் காணாமல் போயுள்ளதாக, அந்தக்

மேலும்...
“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம்

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம் 0

🕔6.Apr 2024

நிந்தவூரில் 1997ஆம் ஆண்டு – முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் – அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்த கலாசார மண்டபத்தை, இதுவரை பூர்த்தி செய்யாத முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம், அந்த ஊரிலுள்ள அரச நிறுவனமொன்றுக்குள் புகுந்து, அங்குள்ள குறைகளைக் கேட்டறிந்து கொண்டதாக, ஊடக விளம்பரம் செய்கின்றமை – கேலிக்

மேலும்...
டெங்கு நோயும், மரணமும் குறைந்துள்ளது: ராஜாங்க அமைச்சர் சீதா

டெங்கு நோயும், மரணமும் குறைந்துள்ளது: ராஜாங்க அமைச்சர் சீதா 0

🕔5.Apr 2024

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் அதனால் ஏற்படும் இறப்பு வீதமும் – ஏனைய வருடங்களை விட, இந்த வருடம் குறைந்துள்ளதாக சுகாதார ராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். இந்த வருடம் ஜனவரி மாதம் வரை 64 டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்ட போதிலும், இன்று இரண்டு வலயங்கள் வரை அதனைக் கட்டுப்படுத்த

மேலும்...
யானை மீது லொறி மோதி விபத்து: இருவர் மரணம்

யானை மீது லொறி மோதி விபத்து: இருவர் மரணம் 0

🕔5.Apr 2024

காட்டு யானை மீது லொறி ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06பேர் காயமடைந்துள்ளனர். மொரகஹகந்த – நாவுல வீதியில் வண்டுரமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது. வீதியை கடக்க முற்பட்ட காட்டு யானை மீது – லொறி மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் கொங்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருவர்

மேலும்...
பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளை, ‘அதான்’ தவிர்ந்த விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு

பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளை, ‘அதான்’ தவிர்ந்த விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு 0

🕔5.Apr 2024

நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் அதானுக்கு (தொழுகைக்கான அழைப்பு) மேலதிகமாக, ஏனைய சமயம்சார் விடயங்களுக்கு பள்ளிவாசலின் வெளியில் உள்ள ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிவாசல்களின் சுற்றுச் குழுவில் உள்ளவர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக தொலைபேசி மூலமும் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் அமைச்சுக்கு ஊடாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையினை

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியுடன், பீரிஸ் தரப்பு இணைவு: புதிய கூட்டணி உதயம்

ஐக்கிய மக்கள் சக்தியுடன், பீரிஸ் தரப்பு இணைவு: புதிய கூட்டணி உதயம் 0

🕔5.Apr 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாகியுள்ளது. இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் அரசாங்கத்திலிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபை சார்பில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஐக்கிய

மேலும்...
கல்வியமைச்சின் இணையத்தளம் மீது தாக்குதல்: இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை

கல்வியமைச்சின் இணையத்தளம் மீது தாக்குதல்: இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை 0

🕔5.Apr 2024

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://moe.gov.lk/ மீது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த தாக்குதல நேற்று (04) நடத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த இணையத்தளம் தற்போது செயலிழந்துள்ளது. சைபர் தாக்குதலை நடத்தியவர் தன்னை உயர் தரத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத்தை கற்பதாக, அந்த இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை

மேலும்...
ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔4.Apr 2024

அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியை பாத்திமா ருகையா என்பவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த ஆசிரியை தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் சட்ட ரீதியானது அல்ல எனத் தெரிவித்து, கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் எழுத்தானை (Writ)

மேலும்...
சங்கமன் கிராமத்தில் யானை உடைத்த வீடு: உரியவர்களிடம் முறையிட்டும் யாரும் வரவில்லை என புகார்

சங்கமன் கிராமத்தில் யானை உடைத்த வீடு: உரியவர்களிடம் முறையிட்டும் யாரும் வரவில்லை என புகார் 0

🕔4.Apr 2024

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன் கிராமத்தில் வயோதிப தம்பதியினரின் வீடொன்று, கடந்த 01ஆம் திகதி அதிகாலை – யானையின் தாக்குதலுக்கு உள்ள நிலையில், அது குறித்து பொலிஸ் மற்றும் கிராம அதிகாரியிடம் முறையிட்டும் இதுவரை யாரும் களத்துக்கு வருகை தரவில்லை தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டை யானை தாக்கிய தினம், அங்கு வசிக்கும் வயதான கணவன்

மேலும்...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார் 0

🕔4.Apr 2024

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் நடத்தப்படும் என்றும், அதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர், கல்விப் பொதுத்தராதர

மேலும்...
ஆலம்குளம் பாடசாலையை தேசியத்துக்கு கொண்டு சென்றுள்ள அனபா: அதிகாரிகள், அரசியல்வாதிகள் கொஞ்சம் கவனியுங்கள்

ஆலம்குளம் பாடசாலையை தேசியத்துக்கு கொண்டு சென்றுள்ள அனபா: அதிகாரிகள், அரசியல்வாதிகள் கொஞ்சம் கவனியுங்கள் 0

🕔4.Apr 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலம்குளம் பகுதியில் அமைந்திருக்கும் றஹுமானியா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி எம். அனபா என்பவர், தேசிய மாணவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, ‘பௌதீக வள அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்’ ஆகவும் தெரிவு நியமிக்கப்பட்டுள்ளார். இது பலருக்கு மகிழ்க்சியையும் கூடவே ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்