Back to homepage

பிரதான செய்திகள்

நவீன விவசாயத்தில் சாதித்த இருவர் – ஜனாதிபதி சந்திப்பு

நவீன விவசாயத்தில் சாதித்த இருவர் – ஜனாதிபதி சந்திப்பு 0

🕔18.Mar 2024

அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை – புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க மற்றும் ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட்டதன் மூலம் இரண்டு மாதங்களில் 04 மில்லியன் ரூபா வருமானம் பெற்ற கல்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விவசாயி புத்திக

மேலும்...
ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு 0

🕔18.Mar 2024

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக – விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது நிலவும் வெப்பமான

மேலும்...
கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளரின் பதவி பறிப்பு: முஸ்லிம் விரோதப் போக்கின் தொடர்ச்சி என இம்ரான் எம்.பி தெரிவிப்பு

கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளரின் பதவி பறிப்பு: முஸ்லிம் விரோதப் போக்கின் தொடர்ச்சி என இம்ரான் எம்.பி தெரிவிப்பு 0

🕔17.Mar 2024

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவையிலுள்ள முஸ்லிம் அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டு எந்தவித பதவியும் வழங்கப்படாது – அவர் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு உடன் செயற்படும் வண்ணம் இடமாற்றப்பட்டுள்ளமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். கிழக்கு

மேலும்...
யானை தாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும் இன்றும் இருவர் உயிரிழப்பு

யானை தாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும் இன்றும் இருவர் உயிரிழப்பு 0

🕔17.Mar 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை தாக்கியதில் நேற்றும் (16) இன்றும் இருவர் மரணமடைந்தனர். ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவு ஈரளக்குளத்தில் நேற்றிரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலிவெட்டையில் இன்று அதிகாலையிலும் யானைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் மோகனதாஸ் (வயது 45) என்பவர், நேற்று

மேலும்...
பஸ் விபத்தில் ஒருவர் பலி, 37 பேர் காயம்: பேராதனையில் சம்பவம்

பஸ் விபத்தில் ஒருவர் பலி, 37 பேர் காயம்: பேராதனையில் சம்பவம் 0

🕔17.Mar 2024

பேராதனை – யஹலதென்னை பகுதியில், நெல்லிகலையில் இருந்து பூண்டுலோயா நோக்கிப் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்துக்கு விஜயம் செய்துவிட்டுத் திரும்பிய பக்தர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. சாரதி கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாக, பஸ் வண்டி – மரத்தின்

மேலும்...
கடமை தவறிய இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணி இடைநிறுத்தம்

கடமை தவறிய இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணி இடைநிறுத்தம் 0

🕔16.Mar 2024

கடமை தவறினார்கள் எனும் குற்றசாட்டில், அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான ‘சமன் கொல்ல’ என்பவரின் வீட்டில் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது தொடர்பில் பொலிஸ் அவசர

மேலும்...
ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து

ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து 0

🕔16.Mar 2024

– றிப்தி அலி – இலங்கையில் அதிக முஸ்லிம்கள் – கிழக்கு மாகாணத்திலேயே வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனாலே வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படாது, தனி மாகாணமாக இயங்க வேண்டும் என்று பெரும்பாலான கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில்,

மேலும்...
“மக்களுக்கு துரோகம் செய்தார்”: மஹிந்த முன்பாக கோட்டாவை குற்றஞ்சாட்டி பேசிய முருத்தெட்டுவே தேரர்

“மக்களுக்கு துரோகம் செய்தார்”: மஹிந்த முன்பாக கோட்டாவை குற்றஞ்சாட்டி பேசிய முருத்தெட்டுவே தேரர் 0

🕔16.Mar 2024

மக்களுக்கு துரோகம் இழைத்தமையினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீழ்ச்சியை எதிர்கொண்டதாக, மேல்மாகாண பிரதம சங்கநாயக்கரும் அபயராம பீடாதிபதியுமான கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாவை இவ்வாறு கடுமையாக குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்ட

மேலும்...
கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 0

🕔15.Mar 2024

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் – மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்று (15) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை நிகழ்நிலை (online) மூலம் அனுப்ப வேண்டும் என்றும், நிகழ்நிலை (online) மூலமே தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலை

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல் 0

🕔14.Mar 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘நியுஸ் பெஸ்ட்’ செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்றார். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில்

மேலும்...
வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம், தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு: அரசு நடவடிக்கை

வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம், தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு: அரசு நடவடிக்கை 0

🕔14.Mar 2024

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார ராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறை மூலம் 116 மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
இறக்காமம் பிரதேச சபை செயலாளராக, அட்டாளைச்சேனை சிஹாபுத்தீன் கடமையேற்பு

இறக்காமம் பிரதேச சபை செயலாளராக, அட்டாளைச்சேனை சிஹாபுத்தீன் கடமையேற்பு 0

🕔14.Mar 2024

– முன்ஸிப் – இறக்காமம் பிரதேச சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுத்தீன் சிஹாபுத்தீன் இன்று (14) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்புத் தரத்துக்கான (Supra grade) பரீட்சையில் கடந்த வருடம் இவர் சித்தியடைந்தமையினை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்புத் தரத்துக்கான பரீட்சையில் – கடந்த

மேலும்...
இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு 0

🕔14.Mar 2024

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (13) பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தார். இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற விஷயங்களில் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஊடகங்களிடம் பேசிய பசில் ராஜபக்ஷ – எதிர்வரும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராகி வருவதாகக்

மேலும்...
பிள்ளைகளை கொன்று விட்டு, தற்கொலைக்கு முயற்சித்த தந்தை வைத்தியசாலையில்: பெரியநீலாவணையில் சம்பவம்

பிள்ளைகளை கொன்று விட்டு, தற்கொலைக்கு முயற்சித்த தந்தை வைத்தியசாலையில்: பெரியநீலாவணையில் சம்பவம் 0

🕔14.Mar 2024

– பாறுக் ஷிஹான் – தனது இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று விட்டு, தற்கொலை செய்வதற்கு முயற்சித்த தந்தையொருவர் – கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இந்த அனர்த்தம் நடந்துள்ளது. தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளையே

மேலும்...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு 0

🕔14.Mar 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனைக் கூறினார். “சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்