Back to homepage

வீடியோ

அட்டாளைச்சேனை எப்போது நகர சபையாகும்; புதிது செய்தித்தளத்தை சுட்டிக்காட்டி, அதிர்வு நிகழ்ச்சியில் ஹரீசிடம் கேள்வி

அட்டாளைச்சேனை எப்போது நகர சபையாகும்; புதிது செய்தித்தளத்தை சுட்டிக்காட்டி, அதிர்வு நிகழ்ச்சியில் ஹரீசிடம் கேள்வி 0

🕔28.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையை எப்போது நகர சபையாக்குவீர்கள் என்று, ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸிடம், வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட வினாவுக்கு, அவர் பதிலளித்தார். அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவதாக ஹரீஸ் வழங்கிய வாக்குறுதியை நினைவுபடுத்தி ‘புதிது’ செய்தித்தளம் ‘கவுண்டவுன்’ (Countdown) வழங்கி வருவதையும் இதன்போது, அதிர்வு நிகழ்ச்சி நடத்துநர், ஊடகவியலாளர் இர்பான் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது

கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது 0

🕔24.Feb 2019

– மப்றூக் – பெருந்தொகையான பெண் மாணவிகளை விரட்டி விரட்டி, அவர்கள் மீது ஆண் மாணவர்கள் சிலர், நீரை இறைக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று, ‘பேஸ்புக்’கில் வைரலாகப் பரவி வருகிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களே, அங்குள்ள கனிஷ்ட மாணவியர்கள் மீது, இவ்வாறு நடந்து கொண்டதாக அந்த வீடியோ குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 0

🕔21.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸின் அங்கத்துவத்திலிருந்து விலகுவதாக நேற்று புதன்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தனது ஆதரவாளர்களை, அட்டாளைச்சேனையிலுள்ள அரசியல் காரியாலயத்துக்கு அழைத்து உரையாற்றிய பின்னர், ஊடகங்களிடம் பேசிய உதுமாலெப்பை; தேசிய காங்கிரஸிருந்து விலகுவதாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய

மேலும்...
இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர்

இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர் 0

🕔16.Feb 2019

இந்திய தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி. ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். குறளரசனுக்கு ‘கலிமா’ சொல்லிக் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. அந்த வீடியோவில் குறளரசன், அவரின் தந்தை டி. ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாமிய மத பெரியோர்கள் சொல்லிக் கொடுக்கும் கலிமாவை உச்சரிக்கின்றார். இந்த

மேலும்...
ஊடகவியலாளர் ஹமீட் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார் பர்ஸான்; அம்பலமாகிறது தொலைபேசி உரையாடல்

ஊடகவியலாளர் ஹமீட் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார் பர்ஸான்; அம்பலமாகிறது தொலைபேசி உரையாடல் 0

🕔19.Dec 2018

– முன்ஸிப் அஹமட் –பிராந்திய ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது தாக்குதல் மேற்கொண்டவர் எனக் கூறப்படும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.என். பர்ஸான் என்பவர், தான் தாக்குதல் மேற்கொண்டமையைக் ஏற்றுக் கொண்டதோடு, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாட்டினை மீளப் பெறுமாறும் ஊடகவியலாளர் ஹமீட்டிடம் கேட்டுள்ளார்.ஊடகவியலாளர் ஹமீட்டின் தொலைபேசிக்கு அழைத்து நீண்ட நேரம் பேசிய பர்ஸான் என்பவர்,

மேலும்...
ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு

ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு 0

🕔15.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது, இன்று சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் ஹமீட், தற்போது அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் மருமகன் எம்.என்.

மேலும்...
ஜனாதிபதி மகா தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: தடையுத்தரவையடுத்து, றிசாட் வேண்டுகோள்

ஜனாதிபதி மகா தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: தடையுத்தரவையடுத்து, றிசாட் வேண்டுகோள் 0

🕔3.Dec 2018

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ  மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை கெளரவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல்

மேலும்...
ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை விடுவிக்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் முயற்சி: ஆங்கில ஊடகம் செய்தி

ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை விடுவிக்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் முயற்சி: ஆங்கில ஊடகம் செய்தி 0

🕔28.Nov 2018

முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து படமெடுத்த ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை, நீதிமன்றில் முன்னிலையாக்காமல் விடுவிப்பதற்கு, கொழும்பிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் முயற்சித்ததாக ‘சிறி லங்கா மிரர்’ செய்தித் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. நீதிமன்றில் இன்று சரணடைந்த பின்னர் வாக்கு மூலம் வழங்கிய முப்படைகளின் பிரதானி, பகல் உணவுக்காக நீதிமன்றத்தை

மேலும்...
முப்படைகளின் பிரதானிக்கு விளக்க மறியல்; ஊடகவியலாளரைத் தாக்கிய அவரின் அலுவலர் கைது

முப்படைகளின் பிரதானிக்கு விளக்க மறியல்; ஊடகவியலாளரைத் தாக்கிய அவரின் அலுவலர் கைது 0

🕔28.Nov 2018

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை எதிர்வரும் 05ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க தசநாய உத்தரவிட்டுள்ளார். 2008-2009 காலப்பகுதிக்குள் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ரவீந்திர விஜேகுணரட்னவை, வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப்புலனாய்வு

மேலும்...
எனது பாடல்களைப் பாடுகின்றவர்கள், எனக்குப் பணம் தர வேண்டும்: இளையராஜா மீண்டும் அறிவிப்பு

எனது பாடல்களைப் பாடுகின்றவர்கள், எனக்குப் பணம் தர வேண்டும்: இளையராஜா மீண்டும் அறிவிப்பு 0

🕔27.Nov 2018

தன்னுடைய பாடல்களைப் பாடுகின்றவர்கள், தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று, இசையமைப்பாளர் இளையராஜா மீண்டும் வலியுறுத்தி உள்ளார். முன்னரும் இது போன்ற ஒரு அறிவிப்பினை அவர் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பணம் வாங்கிக் கொண்டு இசைக் கச்சேரிகளில் தனது பாடலைப் பாடுகின்றவர்கள், தனக்கு குறிப்பிட்டதொரு பணத்தொகையை (ரோயல்டி) வழங்க வேண்டும் என்றும், இளையராஜா வலியுறுத்தியுள்ளார். அதேவேளை,

மேலும்...
நிர்வாணம், அவர்களுக்கு வெட்கமில்லை: நெருங்க முடியாத பழங்குடி மனிதர்கள்

நிர்வாணம், அவர்களுக்கு வெட்கமில்லை: நெருங்க முடியாத பழங்குடி மனிதர்கள் 0

🕔25.Nov 2018

– வாசு தேவன் – உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பூர்வ குடி இனங்களைபற்றி போதிய தகவல்கள் நம்மிடம் இல்லை. அவர்களின் கலாச்சாரம், வரலாறு, வாழ்வியல் பற்றி எந்த தகவலும் இல்லை. மற்றும் அவர்கள் நாகரிக சமுதாயத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். இது அவர்களின் தனித்தன்மை என்றளவில்தான் அவர்களை மதித்து நாம் விலகி நிற்க வேண்டும். மேலும்

மேலும்...
அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு: சிசிரிவி காட்சி வெளியானது

அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு: சிசிரிவி காட்சி வெளியானது 0

🕔3.Nov 2018

பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில வைத்து முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர், அங்கு கலகத்தில் ஈடுபட்டோர் மீது நடத்திய துப்பாக்சிச் சூடு தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 28ஆம் திகதியன்று தனது அமைச்சுக்கு அர்ஜுன ரணதுங்க சென்றிருந்த போது, அவருடன் சிலர் பிரச்சினையில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்குவதற்கு முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்போது, அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்தமை கவலைக்குரியது: மு.கா. தலைவர் ஹக்கீம்

மஹிந்தவை பிரதமராக நியமித்தமை கவலைக்குரியது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் அஹமட் – மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமையானது, எவ்வளவு அரசியல் நாகரீகமானது என்கிற கேள்வி எழுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தமிழகம் சென்றுள்ள ஹக்கீம், அங்கு வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இதனைக் கூறியுள்ளார். மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர்

மேலும்...
39 வயது 44 பிள்ளைகள்: மரியத்தின் கதை

39 வயது 44 பிள்ளைகள்: மரியத்தின் கதை 0

🕔24.Oct 2018

உகண்டாவில் மரியம் நபாடாசி என்ற பெண் 44 குழந்தைகளுக்கு தாயாகி அந்நாட்டின் பத்திரிகை பலவற்றுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தலைப்பு செய்தியாகி வருகிறார்.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவின் கபிம்பிரி கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான மரியம் நபாடன்ஸி 44 குழந்தைகளை பெற்று அந்நாட்டின் அதிக குழந்தைகளை பெற்ற பெண்மணி என்ற சிறப்பை பெற்றிருக்கிறார்.12 வயதில் திருமணமான

மேலும்...
ஒலுவிலில் தாருஸ்ஸலாம்: காற்றில் பறந்த, மு.கா. தலைவரின் வாக்குறுதி

ஒலுவிலில் தாருஸ்ஸலாம்: காற்றில் பறந்த, மு.கா. தலைவரின் வாக்குறுதி 0

🕔1.Oct 2018

– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்துக்கான தலைமைக் காரியம், ‘தாருஸ்ஸலாம்’ எனும் பெயரில் உள்ளுராட்சித் தேர்தல் முடிந்தவுடன் அமைக்கப்படும் என்று, அந்தக் கட்சின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த வாக்குறுதி – காற்றில் விடப்பட்டுள்ளதாக மு.கா. ஆதரவாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில், அம்பாறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்