Back to homepage

இலக்கியம்

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது 0

🕔8.Aug 2023

எழுத்தாளரும் வானொலி அறிவிப்பாளருமான ஒலுவில் கலைப்பிறை ஜே. வஹாப்தீன் எழுதிய‘அவனுக்கும் சிறகுகள் உண்டு’ சிறுகதைத் தொகுதி, 2022 ஆம் ஆண்டுக்கான ‘கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதி’களுக்கான போட்டியில் -சிறந்த சிறுகதைத் தொகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா கொழும்பில் விரைவில் நடைபெறவுள்ளது. இலங்கை வானொலி பிறை எப்.எம். அறிவிப்பாளரும் ஒலுவில்

மேலும்...
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்…

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்… 0

🕔9.Nov 2019

இந்தியாவின் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குத் தீர்ப்பு இன்று சனிக்கிழமை வெளியானதை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மனுஷ்ய புத்திரன் ‘நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்’ எனும் தலைப்பில் கவிதையொன்றினை எழுதியுள்ளார். பல்வேறு தரப்பினரின் கவனத்தையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ள அந்தக் கவிதையை ‘புதிது’ வாசகர்களுக்கு வழங்குகின்றோம். மனுஷ்ய புத்திரன் –

மேலும்...
மைக்கேல் ஜாக்சன்: உலகை பிரமிக்க வைத்த இசை அரசன்

மைக்கேல் ஜாக்சன்: உலகை பிரமிக்க வைத்த இசை அரசன் 0

🕔29.Aug 2019

பொப் இசை உலகத்தின் அரசன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மைக்கல் ஜாக்சன் பிறந்த நாள் இன்று. 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கேரி என்ற ஊரில் வாழ்ந்த குடும்பத்தில் 8-வது குழந்தையாக பிறந்தார் மைக்கல் ஜாக்சன். சகோதரர்களுடன் இணைந்து தன்னுடைய ஐந்தாம் வயதில் இசைப் பயணத்தை தொடங்கினார். அவர்கள் ஜாக்சன்

மேலும்...
வெலிகம றிம்ஸா எழுதிய, ‘விடியல்’ நூல் வெளியீடு

வெலிகம றிம்ஸா எழுதிய, ‘விடியல்’ நூல் வெளியீடு 0

🕔3.Dec 2018

– அஷ்ரப் ஏ சமத் –வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘விடியல்’ எனும் நுாலின் வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பேராசிரியா் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் முதல் பிரதியினை இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா் முன்னிலையில் ஏ.ஆர்.எம். அரூஸ் பெற்றுக் கொண்டார். முன்னாள் பிரதியமைச்சா்  எம்.எஸ்.

மேலும்...
எனது பாடல்களைப் பாடுகின்றவர்கள், எனக்குப் பணம் தர வேண்டும்: இளையராஜா மீண்டும் அறிவிப்பு

எனது பாடல்களைப் பாடுகின்றவர்கள், எனக்குப் பணம் தர வேண்டும்: இளையராஜா மீண்டும் அறிவிப்பு 0

🕔27.Nov 2018

தன்னுடைய பாடல்களைப் பாடுகின்றவர்கள், தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று, இசையமைப்பாளர் இளையராஜா மீண்டும் வலியுறுத்தி உள்ளார். முன்னரும் இது போன்ற ஒரு அறிவிப்பினை அவர் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பணம் வாங்கிக் கொண்டு இசைக் கச்சேரிகளில் தனது பாடலைப் பாடுகின்றவர்கள், தனக்கு குறிப்பிட்டதொரு பணத்தொகையை (ரோயல்டி) வழங்க வேண்டும் என்றும், இளையராஜா வலியுறுத்தியுள்ளார். அதேவேளை,

மேலும்...
அஷ்ரப் ஓர் ஆளுமை

அஷ்ரப் ஓர் ஆளுமை 0

🕔16.Sep 2018

– சுஐப் எம். காசிம் –(எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 18ஆவது நினைவு தினம் இன்றாகும்) செப்ரெம்பர் பதினாறென்னும் தேதியும் வரும் போதெல்லாம் சித்தமும் கலங்கு தம்மா சிந்தனை குழம்பு தம்மா உத்தமர் அஷ்ரப் அன்று உயிர் நீத்த சோக நாளாம் எத்தனை ஆண்டானாலும் அவர் நினைவகலா தம்மா. சிறீலங்கா பெற்றெடுத்த தியாகத்தின் சின்னமானார் சீரிய புத்திக்

மேலும்...
ஸிமாரா அலியின் கவிதை நூல் வெளியீடு

ஸிமாரா அலியின் கவிதை நூல் வெளியீடு 0

🕔19.Nov 2017

எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் ‘கரையைத் தழுவும் அலைகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு-10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நூலை வெளியிட்டு வைத்தார்.இந்த நிகழவில் மேல் மாகாண சபை உறுப்பினர் பைறூஸ் ஹாஜி, பிரபல ஒலிபரப்பாளரும் கலைஞருமான

மேலும்...
போதும் இனிப்போய் விடுங்கள்

போதும் இனிப்போய் விடுங்கள் 0

🕔3.Nov 2017

– முஜீப் இப்றாஹிம் – பதினேழு வருடங்களாக உங்கள் ‘நப்சு’ நாடியதை நன்றாக அனுபவித்துவிட்டீர்கள் போதும் இனிப் போய்விடுங்கள் தலைவன் வீழ்ந்த போது காலியான கதிரை இது வரை உங்களை மிகுந்த வலியுடன் சுமந்திருக்கிறது. போதும் இனிப் போய்விடுங்கள் அஸ்ரப் 14 ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்திய சமூகத்தை நீங்கள் 17 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிட்டீர். போதும்

மேலும்...
நினைவுகளின் சங்கமம்

நினைவுகளின் சங்கமம் 0

🕔16.Sep 2017

– சுஐப். எம். காசிம் – செப்டம்பர் பதினா றென்னும் தேதியும் வரும் போ தெல்லாம் நற்றவப் புதல்வர் அஷ்ரப் ஞாபகம் மன துருக்கும் திக்கற்ற சமூகம் ஒன்றாய்ச் சேர்ந்தொரு அமைப்பில் வாழப்; பொற்பணி புரிந்த மேதை புகழுடம் படைந்தா ரன்றே ஆயிரம் நாலு நூறு ஆண்டுகள் இந்த நாட்டில் தேசிய இனமாய் வாழும் சமூகத்து

மேலும்...
கிராமத்தான் கலீபாவின் ‘நோக்காடு’ அறிமுக நிகழ்வு; ஞாயிறன்று கொழும்பில்

கிராமத்தான் கலீபாவின் ‘நோக்காடு’ அறிமுக நிகழ்வு; ஞாயிறன்று கொழும்பில் 0

🕔7.Sep 2017

ஊடகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் நோக்காடு கவிதை நூலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. பொத்துவிலைச் சேர்ந்த ஊடகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் இரண்டாவது கவிதை நூலான நோக்காடு அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00மணிக்கு மருதானை தெமடகொட வீதியிலுள்ள வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது. தமிழ்த் தென்றல்

மேலும்...
கருங்கொடியின் காகத்துக்கு….

கருங்கொடியின் காகத்துக்கு…. 0

🕔17.Aug 2017

  – ராஸி முகம்மத் – காகமே காகமே உன் கதை கேளாயோ. தத்தித்திரிந்தாய்- கடை வீதியில் மெல்ல எத்தித்திரிந்தாய்- அநாதையாய் கத்தித்திரிந்தாய் – உன்னை அரவணைப்போர் யாருமில்லை. கறுப்பான உனக்கு, கபடம் கொண்ட வெறுப்பான உனக்கு கருங்கொடியூரின் கிரீடக் கனவு பலிக்காது. பார்த்துக்கொண்டிரு. உனது தேவையெல்லாம் இறகுகளைச் சிலுப்பிக்கொள்ள ஒரு சேற்றுத் தண்ணீர். கொத்திப்பறிக்க

மேலும்...
இளையராஜாவின் பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவிப்பு

இளையராஜாவின் பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவிப்பு 0

🕔19.Mar 2017

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை, இனி பாடப் போவதில்லை என்று புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்து காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன. இந்த நிலையில், தற்போது இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு

மேலும்...
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: அமெரிக்க பாடகர் பொப் டிலன் பெறுகிறார்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: அமெரிக்க பாடகர் பொப் டிலன் பெறுகிறார் 0

🕔13.Oct 2016

இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான, பொப் டிலன் பெறுகிறார். யாரும் எதிர்பாராத இந்த அறிவிப்பை நோபல் குழு விடுத்துள்ளது. புகழ்பெற்ற அமெரிக்க ராக் மற்றும் நாட்டுப்புற இசைப் பாடகரான பாப் டிலன், இசையுலகில் பெரும் ஆளுமையாகத் திகழ்பவர். அவரின் ‘தெ டைம்ஸ் , தே ஆர் எ சேஞ்சிங்’ ( ( The times,

மேலும்...
நிலவுக்குள் சில ரணங்கள் நூல் வெளியீடு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்

நிலவுக்குள் சில ரணங்கள் நூல் வெளியீடு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார் 0

🕔31.Jul 2016

– அஷ்ரப் ஏ சமத் – கல்லொலுவ மினுவான்கொடை வசீலா ஸாஹிர் எழுதிய நிலவுக்குள் சில ரணங்கள் எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா  நேற்று சனிக்கிழமை மருதாணை அல் -ஹிதாய பாடசாலயின் கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா்  என்.எம் அமீன் தலைவா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அமைச்சா் றிசாத்பதியுத்தீன்

மேலும்...
இந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு

இந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு 0

🕔28.Jul 2016

இந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் நேற்று புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றறிருந்த ஞானக்கூத்தன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு 73 வயதாகிறது. மயிலாடுதுறையில் 1938 ஆம் ஆண்டு பிறந்த ஞானக்கூத்தன், ஏராளமான கவிதை நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மீது பற்றுக்கொண்ட அவர், ரங்கநாதன் என்ற இயற்பெயரை ஞானக்கூத்தன் என மாற்றிக்கொண்டார். ‘அன்று வேறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்