Back to homepage

விளையாட்டு

விளையாட்டு தீபம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திடம் கையளிப்பு

விளையாட்டு தீபம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திடம் கையளிப்பு 0

🕔28.Aug 2016

– றிசாத் ஏ காதர் – பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியினை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தீபம், நேற்று சனிக்கிழமை மாலை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை வந்தடைந்தது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், எதிர்வரும் செப்டம்பர் 01ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்த விளையாட்டுப்

மேலும்...
உசைன் போல்ட்; 200 மீற்றர் பந்தயத்திலும் தங்கம் வென்றார்

உசைன் போல்ட்; 200 மீற்றர் பந்தயத்திலும் தங்கம் வென்றார் 0

🕔19.Aug 2016

உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட், ரியோ ஒலிம்பிக் விழாவில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவது முறையாக தங்கப் பதக்கத்தினை உசைன் வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான

மேலும்...
இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்; வரலாற்று நாயகியானார் சாக்ஷி மாலிக்

இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்; வரலாற்று நாயகியானார் சாக்ஷி மாலிக் 0

🕔18.Aug 2016

ஒலிம்பிக் போட்டி வரலாற்றில், முதன் முதலாக இந்தியப் பெண் ஒருவர் பதக்கம் வென்றுள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில், மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மாலிக் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்று இந்த சாதனையைப் படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்றுக்கொண்ட முதல் பதக்கமும் இதுவாகும். இதன்மூலம் ஒலிம்பிக்

மேலும்...
உசைன் போல்ட் சாதனை; 100 மீற்றர் பந்தயத்தில், மூன்றாவது முறை தங்கம்

உசைன் போல்ட் சாதனை; 100 மீற்றர் பந்தயத்தில், மூன்றாவது முறை தங்கம் 0

🕔15.Aug 2016

உலகின் வேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமெய்கா நாட்டின் குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட், றியோ ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார். அந்தவகையில், 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தினை தொடர்ச்சியாக உசைன் போல்ட் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்; 206 நாடுகள் களத்தில்: கோசாவோ, தென் சூடான் முதன்முறையாக பங்கேற்பு

ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்; 206 நாடுகள் களத்தில்: கோசாவோ, தென் சூடான் முதன்முறையாக பங்கேற்பு 0

🕔6.Aug 2016

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் 31ஆவது ஒலிம்பிக் போட்டி, இன்று சனிக்கிழமை காலை வான வேடிக்கைகளுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது. இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11,239 வீரர்கள் பங்கேற்கிறார்கள். எதிர்வரும் 21ஆம் தேதி வரை – மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த

மேலும்...
இந்திய நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் தோல்வியடைந்தோம்: அமைச்சர் தயாசிறி ஜயசேகர

இந்திய நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் தோல்வியடைந்தோம்: அமைச்சர் தயாசிறி ஜயசேகர 0

🕔18.Feb 2016

இந்திய நடுவர்களின் உதவியினால் அண்மையில் நடைபெற்று முடிந்த டுவன்ரி20 போட்டித் தொடரில், இலங்கை தோல்வியைத் தழுவ நேரிட்டது என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.உலகக் கிண்ணப் போட்டிக்கான அனுசரணையாளர் அறிமுக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;“இலங்கை அணி தோல்வியைத் தழுவுவதற்கு, இந்திய நடுவர்களின் பிழையான

மேலும்...
தங்கம் வென்ற அஷ்ரப்பை கௌரவித்தார் ஹக்கீம்; வெளிநாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்கவும் உறுதி

தங்கம் வென்ற அஷ்ரப்பை கௌரவித்தார் ஹக்கீம்; வெளிநாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்கவும் உறுதி 0

🕔18.Feb 2016

– ஜெம்சாத் இக்பால் –தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உட்பட இரண்டு பதக்கங்களை வென்ற பொத்துவில்லை சேர்ந்த அப்துல் லத்தீப் முஹம்மத் அஷ்ரப் நாடு திரும்பியபோது, அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை தமது அமைச்சுக்கு அழைத்து பாராட்டிக் கௌரவித்ததோடு, அன்பளிப்புகளையும் வழங்கினார்.இந்தியாவின் அசாம்

மேலும்...
சாக் விளையாட்டுப் போட்டி; பெரிய நாடுகளைப் பின்தள்ளி விட்டு, 02ஆம் இடத்தை வென்றது இலங்கை

சாக் விளையாட்டுப் போட்டி; பெரிய நாடுகளைப் பின்தள்ளி விட்டு, 02ஆம் இடத்தை வென்றது இலங்கை 0

🕔17.Feb 2016

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான ‘சாக்’ விளையாட்டுப் போட்டி இறுதி முடிவின் பிரகாரம், சனத்தொகைகள் அதிகம் கொண்ட பெரிய நாடுகளை பின் தள்ளி விட்டு, இலங்கை இரண்டாம் இடத்தை வெற்றி கொண்டுள்ளது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஆரம்பமான 12 ஆவது சாக் விளையாட்டு போட்டி நேற்று 16 ஆம் திகதி நிறைவுக்கு வந்தது. இதனடிப்படையில் இறுதி முடிவின் பிரகாரம் 308 பதக்கங்களைப்

மேலும்...
உலக சாதனைக்காக முயற்சித்த துறைமுக அதிகாரசபை ஊழியர், வைத்தியசாலையில் அனுமதி

உலக சாதனைக்காக முயற்சித்த துறைமுக அதிகாரசபை ஊழியர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔30.Jan 2016

இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணியாளரொருவர், உலக சாதனையொன்றினை மேற்கொள்ள முயற்சித்த வேளை இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஜானக காஞ்சன முதலிநாயகே எனும் 31 வயதுடைய இளைஞரொருவர் தனது வயிற்றின் மேல், தொடர்ச்சியாக 10 வாகனங்களை ஓட விட்டு, கின்னஸ் சாதனையொன்றினை ஏற்படுத்தும் முயற்சியொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஈடுபபட்டார். கொழும்பு துறைமுக நிலையத்தில் இடம்பெற்ற

மேலும்...
திடீர் என விழுந்த கம்பம்; அதிர்ஷடவசமாகத் தப்பினார் ரொனால்டினோ (வீடியோ)

திடீர் என விழுந்த கம்பம்; அதிர்ஷடவசமாகத் தப்பினார் ரொனால்டினோ (வீடியோ) 0

🕔25.Jan 2016

திடீரென விழுந்த வீதிச் சமிக்ஞை கம்பத்திலிருந்து, உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான ரொனால்டினோ அதிஸ்டவசமாகத் தப்பித்துக் கொண்டார். இந்தியாவின் கேளர மாநிலத்துக்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரொனால்டினோ, இன்று திங்கட்கிமை மாலை பாடசாலையொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், அவருடைய காரில் வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது,  ரொனாட்டினோவின்

மேலும்...
அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா

அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா 0

🕔28.Sep 2015

– முன்ஸிப் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்டப் பாடாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும், பரிசளிப்பு வைபவமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள 26 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 900 மாணவர்கள் கலந்து கொண்டனர். தரம் 03, தரம் 04 மற்றும் தரம் 05 எனும்

மேலும்...
மாவட்ட விளையாட்டுப் போட்டியில், அம்பாறை பிரதேச செயலகம் முதலிடம்

மாவட்ட விளையாட்டுப் போட்டியில், அம்பாறை பிரதேச செயலகம் முதலிடம் 0

🕔7.Sep 2015

– றியாஸ் ஆதம் – அம்பாரை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட, விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான, மாவட்ட மட்ட விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என். மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவின் காலை நிகழ்வுகளில், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.

மேலும்...
கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள விளையாட்டு விழா, கல்முனையில் ஆரம்பம்

கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள விளையாட்டு விழா, கல்முனையில் ஆரம்பம் 0

🕔30.Aug 2015

– எம்.வை. அமீர், எம்.ஐ. சம்சுதீன் –கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் விளையாட்டு விழா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் அமைந்துள்ள கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகி, இன்று ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நேற்று ஆரம்பமான இவ் விழாவினை, கிழக்கு மாகாண பிரதம

மேலும்...
உலக சம்பியன் உசைன் போல்ட், மூன்றாவது முறையாகவும் தங்கம் வென்றார்

உலக சம்பியன் உசைன் போல்ட், மூன்றாவது முறையாகவும் தங்கம் வென்றார் 0

🕔24.Aug 2015

சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டிகளில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் (Usain Bolt)100 மீட்டர் குறுந்தூர ஓட்டத்தில் தங்கம் வென்றார். அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன் (Justin Gatlin), இந்தப் போட்டியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், உசைன் போல்ட் 9.79 வினாடிகளில், 100 மீற்றர் தூரத்தினைக் கடந்து முதலிடத்தை வென்றார். நூறு

மேலும்...
மர்ஹும்  எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி ஆரம்பம்

மர்ஹும் எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி ஆரம்பம் 0

🕔30.May 2015

– எம்.ஐ. சம்சுதீன் – கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட  உதைபந்தாட்ட சங்கம் நடத்தும், மர்ஹும்  எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு – கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர்  யூ.எல்.ஏ. கரீம் தலைமையில் ஆரம்பமான சுற்றுப்போட்யில் 12

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்