Back to homepage

வெளிநாடு

பங்களாதேஷ: நூற்றாண்டு கால பழமையான குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் பலி

பங்களாதேஷ: நூற்றாண்டு கால பழமையான குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் பலி 0

🕔21.Feb 2019

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள நூற்றாண்டுகள் பழமையான குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவிவிக்கின்றன. எவ்வாறாயினும், உயிரிழப்புகள் அதிகமாகலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. மேற்படி குடியிருப்புப் பகுதியில் ரசாயனக் களஞ்சியசாலையொன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. “56 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது”

மேலும்...
கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம்

கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம் 0

🕔20.Feb 2019

இந்தியாவின் ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதி ஷாக்கருல்லா என்பவரை, சக சிறைக் கைதிகள் கொன்றுள்ளனர். பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா, ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக பொலிஸ் கூறுகிறது.

மேலும்...
இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர்

இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர் 0

🕔16.Feb 2019

இந்திய தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி. ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். குறளரசனுக்கு ‘கலிமா’ சொல்லிக் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. அந்த வீடியோவில் குறளரசன், அவரின் தந்தை டி. ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாமிய மத பெரியோர்கள் சொல்லிக் கொடுக்கும் கலிமாவை உச்சரிக்கின்றார். இந்த

மேலும்...
சாண்ட்விச் திருடிய நாடாளுமன்ற உறுப்பினர்: பதவியை ராஜிநாமா செய்தார்

சாண்ட்விச் திருடிய நாடாளுமன்ற உறுப்பினர்: பதவியை ராஜிநாமா செய்தார் 0

🕔15.Feb 2019

ஸ்லோவேனியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகியுள்ளார். ஸ்லோவேனியாவின் லியூப்லியானா என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றதாகவும், அங்கிருந்த ஊழியர்கள் தன்னை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்றதுடன், அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்யும் விதமாக அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு

மேலும்...
என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு

என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு 0

🕔7.Feb 2019

தனது சம்மதின்றி தன்னைப் பெற்றெடுத்த தாய் – தந்தையருக்கு எதிராக, இந்தியா – மும்பையைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ரபேல் சாமுவேல் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேற்படி நபர் உயிர் ஜனனத்துக்கு எதிரான கொள்கையுடையவர் என கூறப்படுகிறது. ஒரு உயிர் பிறப்பது புவிக்கு பாரம் என கூறும் இந்நபர், தனது பெற்றோர் தன்னை பெற்றெடுத்தது

மேலும்...
கிறிஸ்துவுக்கு முற்பட்ட 50 மம்மிகள், எகிப்தில் கண்டெடுப்பு

கிறிஸ்துவுக்கு முற்பட்ட 50 மம்மிகள், எகிப்தில் கண்டெடுப்பு 0

🕔3.Feb 2019

எகிப்தின் டூல்மிக் (305-30 கிமு) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அந்நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்-ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 குழந்தைகளின் உடல்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில்

மேலும்...
அதிகம் பொய் சொல்வோர் ஆண்களா, பெண்களா: பதில் சொல்கிறது, நேர்மை பற்றிய ஆய்வு முடிவு

அதிகம் பொய் சொல்வோர் ஆண்களா, பெண்களா: பதில் சொல்கிறது, நேர்மை பற்றிய ஆய்வு முடிவு 0

🕔21.Jan 2019

ஆண்கள் – பெண்களை விடவும் அதிகம் பொய் சொல்வதாக ஆய்வு முடிவொன்று கூறுகிறது. நேர்மை குறித்த சமீப ஆய்வு ஒன்றில் இந்த முடிவு கிடைத்துள்ளது. ஜெர்மனின் மேக்ஸ் பிளாங்க் மற்றும் இஸ்ரேலின் டெக்னியான் ஆகிய நிறுவனங்கள் 44,000 பேர் பங்கெடுத்த 565 ஆய்வுகளை அலசி இந்த முடிவுக்கு வந்துள்ளன. அதற்காக, பொய் சொல்வதில் பெண்கள் ஒன்றும்

மேலும்...
‘மனமுடைந்ததால்’ இறந்துபோன பொமரேனியன் நாய்க்குட்டி

‘மனமுடைந்ததால்’ இறந்துபோன பொமரேனியன் நாய்க்குட்டி 0

🕔21.Jan 2019

சமூக ஊடகத்தில் பிரபலமான உலகின் அழகான நாய்க்குட்டி என்று அறியப்பட்ட பூ (Boo) தனது 12 வயதில் இறந்துவிட்டது. பூ-வின் நெருங்கிய நண்பனான பட்டி (Buddy) 2017ஆம் ஆண்டு இறந்ததில் இருந்து, பூ “மனம் உடைந்து” காணப்பட்டதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அந்த நாய்க்குட்டியின் அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தில்,”பட்டி எங்களை விட்டுச் சென்றதில் இருந்து அவனது

மேலும்...
வட கொரியத் தலைவர், சீனாவுக்கு ரயிலில் பயணம்

வட கொரியத் தலைவர், சீனாவுக்கு ரயிலில் பயணம் 0

🕔8.Jan 2019

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. சீன தலைவர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். நேற்று திங்கள்கிழமை வட கொரியத் தலைவர்  சீனாவுக்கு புறப்பட்டார். சீனாவில் தனது மனைவி ரி-சொல்-ஜூவுடன் ஜனவரி 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை இருப்பார்

மேலும்...
முத்தலாக் தடை மசோதா: இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

முத்தலாக் தடை மசோதா: இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் 0

🕔28.Dec 2018

முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா நேற்று வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் 245 பேர் ஆதரவாக வாக்களிக்க, இதற்கு எதிராக 11 பேர் வாக்களித்தனர். காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாடி போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

மேலும்...
இந்தோனேசியாவில் சுனாமி: 43 பேர் மரணம்

இந்தோனேசியாவில் சுனாமி: 43 பேர் மரணம் 0

🕔23.Dec 2018

இந்தோனேசியாவில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் காரணமாக ஆகக்குறைந்நது 43 பேர் இறந்திருக்கலாம் என்று இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை சற்று முன்னர் (இலங்கை நேரப்படி ஞாயிறு காலை 7.00 மணி) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதன்போது 582 பேருக்குக் குறையாதோர் காயமடைந்திருக்கலாம் எனவும் சி.என்.என்.

மேலும்...
பாபர் மசூதியின் கோபுரத்தை முதலில் ஏறி உடைத்த பல்பீர் சிங்; என்ன செய்கிறார் இப்போது

பாபர் மசூதியின் கோபுரத்தை முதலில் ஏறி உடைத்த பல்பீர் சிங்; என்ன செய்கிறார் இப்போது 0

🕔6.Dec 2018

(பாபர் மசூதி உடைக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்களாகின்றன) இந்தியாவே அதிர்ந்த சம்பவம் அது. எது நடக்கக் கூடாது என்று இந்திய மக்கள் கருதினார்களோ, கடைசியில் அது நடந்தேவிட்டது. மத நல்லிணக்கம்  இந்தியாவிலிருந்து மறைந்த நாள். 1992- ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி, அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டது.மசூதியை உடைக்க லட்சக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் முகாமிட்டிருந்தனர்.

மேலும்...
பாபர் மசூதி: இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி: நேரில் படம் பிடித்தவர் தரும் புதிய தகவல்கள்

பாபர் மசூதி: இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி: நேரில் படம் பிடித்தவர் தரும் புதிய தகவல்கள் 0

🕔6.Dec 2018

(இதேபோன்றதொரு டிசம்பர் – 06ஆம் திகதிதான், பாபர் மசூதி உடைக்கப்பட்டது) டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நடைபெறும் ஒரு நாள் முன்பாக,

மேலும்...
ஒன்பதாயிரம் ஆண்டுகள் பழைமையான மூகமூடி; இஸ்ரேல் வெளிப்படுத்தியது

ஒன்பதாயிரம் ஆண்டுகள் பழைமையான மூகமூடி; இஸ்ரேல் வெளிப்படுத்தியது 0

🕔29.Nov 2018

ஒன்பது ஆயிரம் (9000) ஆண்டுகள் பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்றாகும். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில் திருடர்களிடம் இருந்து அதிகாரிகள் இந்த முகமூடியை கைப்பற்றியதாக, டைம்ஸ் ஆஃப்

மேலும்...
கிரீன் டீ குடிப்பதால் பலன் உண்டா?

கிரீன் டீ குடிப்பதால் பலன் உண்டா? 0

🕔28.Nov 2018

ரத்த அழுத்த பிரச்னை இருக்கக்கூடியவர்கள் ‘கிரீன் டீ’ குடிப்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்று, பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணரான இந்தியாவைச் சேர்ந்த ருஜுதா திவேகர் கூறுகிறார். இது குறித்து அவர் பேசும்போது,” கிரீன் டீ என்பது நிச்சயம் பலனளிக்கக்கூடியது. ஆனால் யாருக்கு என கேட்டால் அதனை விற்பனை செய்பவர்களுக்கே” என்பேன் என்கிறார். கிரீன் டீ என்பது பலனளிக்கும். ஆனால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்