Back to homepage

வெளிநாடு

மரண தண்டனையில் திருத்தம்: சௌதி அரேபியா கொண்டு வந்தது

மரண தண்டனையில் திருத்தம்: சௌதி அரேபியா கொண்டு வந்தது 0

🕔27.Apr 2020

பருவ வயதை அடைவதற்கு முன்னர் (‘மைனர்’ஆக இருக்கும் போது) குற்றம் செய்த நபர்களுக்கு இனி மரண தண்டனை கிடையாது என சௌதி அரேபியா சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது என அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கசையடி தண்டனை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசர் சல்மான் கூறி இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு

மேலும்...
வடகொரியத் தலைவர் எங்கே; வாட்சன் நகரில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயில் அவருடையதா?

வடகொரியத் தலைவர் எங்கே; வாட்சன் நகரில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயில் அவருடையதா? 0

🕔26.Apr 2020

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல்நலம் குறித்தும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கிம் ஜாங்- உன் க்குச் சொந்தமானது என்று கருதப்படும் ரயில் ஒன்று, அந்நாட்டின் உல்லாச நகரம் என்று கூறப்படும் வான்சன் நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வாஷிங்டனில் இருந்து இயங்கும்

மேலும்...
இரண்டாவது தடவை கொரோனா தாக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை: உலக சுகாதார ஸ்தாபனம்

இரண்டாவது தடவை கொரோனா தாக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை: உலக சுகாதார ஸ்தாபனம் 0

🕔25.Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடைந்த பின்னர், மீண்டும் அந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மீண்டவர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பொருட்கள் (antibodies) உண்டாகும் என்பதற்கும், அவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்குள்ளாக

மேலும்...
சாட்டை மற்றும் பிரம்படித் தண்டனையை கைவிட, சௌதி அரேபியா தீர்மானம்

சாட்டை மற்றும் பிரம்படித் தண்டனையை கைவிட, சௌதி அரேபியா தீர்மானம் 0

🕔25.Apr 2020

சாட்டை மற்றும் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கப்படும் முறையை சௌதி அரேபிய அரசு கைவிட உள்ளதாக அந்த நாட்டின் சட்ட ஆவணம் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாட்டை மற்றும் பிரம்பால் அடிப்பதற்கு பதிலாக சிறை அல்லது அபராதம் விதிக்கலாம் என்று சௌதி அரேபிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்...
அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிறீன் காட்’ முறைக்கு தடை: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிறீன் காட்’ முறைக்கு தடை: ட்ரம்ப் அறிவிப்பு 0

🕔22.Apr 2020

அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிரீன்காட்’ முறை 60 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தொழில்களை இழந்த அமெரிக்கர்களை பாதுகாக்கும் வகையில், இந்த குடிவரவு கட்டுப்பாடு அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பை விடவும், இனிவரும் அடுத்தகட்ட வைரஸ்

மேலும்...
மும்பையில் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று; சென்னையிலும் இருவருக்கு பாதிப்பு

மும்பையில் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று; சென்னையிலும் இருவருக்கு பாதிப்பு 0

🕔20.Apr 2020

இந்தியாவின் மும்பை நகரில் 53 ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 171 ஊடகவியலாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தொற்று உறுதியான பல ஊடகவியலாளர்களுக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
கொரோனா: எந்த நாட்டிலும் இல்லாதளவு, அமெரிக்காவில் நேற்றைய தினம், ஒரே நாளில் அதிகமானோர் பலி

கொரோனா: எந்த நாட்டிலும் இல்லாதளவு, அமெரிக்காவில் நேற்றைய தினம், ஒரே நாளில் அதிகமானோர் பலி 0

🕔16.Apr 2020

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று புதன்கிழமை மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 2600 ஆக பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமல்லாமல், எந்த ஒரு நாட்டிலும் இது வரை ஒரே நாளில் ஏற்பட்ட மிகவும் அதிக பட்ச உயிரிழப்பாகும். அந்நாட்டில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் முக்கியமாக நிவ்யோக் நகரில் மட்டும் அதிகபட்சமாக

மேலும்...
உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு; முக்கியஸ்தர்கள்  விமர்சனம்

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு; முக்கியஸ்தர்கள் விமர்சனம் 0

🕔15.Apr 2020

உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். முதலில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம்

மேலும்...
கொரோனாவுக்கான சிகிச்சையின் பின், பிரித்தானிய பிரதமர், வீடு திரும்பினார்

கொரோனாவுக்கான சிகிச்சையின் பின், பிரித்தானிய பிரதமர், வீடு திரும்பினார் 0

🕔12.Apr 2020

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். லண்டன் சென் தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை ஒருவார சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். உலக நாடு ஒன்றின் அரசுக்குத் தலைமை தாங்குபவர்களில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், கடந்த செவ்வாய்க்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வைரஸ்

மேலும்...
மருத்துவ பணியாளர்கள் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிப்பு

மருத்துவ பணியாளர்கள் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிப்பு 0

🕔12.Apr 2020

கொரோனா தொற்றினால் 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஏப்ரல் 8ஆம் திகதி வரையிலான கணக்கெடுப்பாகும். இந்தத் தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்; அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்பதால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. கொரோனா

மேலும்...
கொரோனா: அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா: பிபிசி விளக்குகிறது

கொரோனா: அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா: பிபிசி விளக்குகிறது 0

🕔9.Apr 2020

உலகமே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் மிரண்டு போயிருக்கும் நிலையில், ‘கொவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவர் என்றாலும் அவர்களது உடல்களை தகனம்தான் செய்ய வேண்டும்’ என்றும், ‘எவர் உடலையும் அடக்கம் செய்யக்கூடாது’ என்றும் இந்தியாவின் மும்பை மாநகரம் வெளியிட்ட அறிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியது. பிறகு, மத ரீதியிலான பிரச்சினையாக இந்த

மேலும்...
கொரோனாவினால், 50 கோடி மக்கள் ஏழைகளாவர்: ஐ.நா. அறிக்கை

கொரோனாவினால், 50 கோடி மக்கள் ஏழைகளாவர்: ஐ.நா. அறிக்கை 0

🕔9.Apr 2020

கொரோனா தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக உலகில் ஏழ்மை நிலை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சுமார் 50 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் ஏழ்மை நிலை அதிகரிக்கப் போவது இதுவே முதல்முறை என அந்த அறிக்கை கூறுகிறது. உலகிலுள்ள

மேலும்...
கொரோனாவை மத ரீதியாக அணுகக் கூடாது: உலக சுகாதார அமைப்பு வலியுத்தல்

கொரோனாவை மத ரீதியாக அணுகக் கூடாது: உலக சுகாதார அமைப்பு வலியுத்தல் 0

🕔8.Apr 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மதம், இனம் எனும் அடிப்படையில்அணுகக்கூடாது என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் மத ரீதியாக நடத்தப்பட்ட ஒன்று கூடலொன்றில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவியமை குறித்து உலக சுகாதார அமைப்பின் (அவசரகால திட்டங்கள்) பணிப்பாளர் மைக் ரயானிடம் ஊடக சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட போதே, அவர் மேற்படி விடயத்தைக் கூறினார்.

மேலும்...
உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2020

உலக சுகாதார அமைப்பானது, சீனாவை மையமாகக் கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பு முறையாகச் செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை

மேலும்...
அது கடினமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் உள்ளது: கொரோனா குறித்து ட்ரம்ப் தெரிவிப்பு

அது கடினமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் உள்ளது: கொரோனா குறித்து ட்ரம்ப் தெரிவிப்பு 0

🕔6.Apr 2020

“கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. பார்க்கலாம்’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். இதேவேளை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ட்ரம்ப்; ‘நாம் நமது கண்ணுக்குத் தெரியாத எதிரி குறித்து அறிந்து வருகிறோம். அது கடினமானதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்