மரண தண்டனையில் திருத்தம்: சௌதி அரேபியா கொண்டு வந்தது 0
பருவ வயதை அடைவதற்கு முன்னர் (‘மைனர்’ஆக இருக்கும் போது) குற்றம் செய்த நபர்களுக்கு இனி மரண தண்டனை கிடையாது என சௌதி அரேபியா சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது என அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கசையடி தண்டனை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசர் சல்மான் கூறி இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு