Back to homepage

வெளிநாடு

பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி; இருவர் மட்டுமே உயிர் தப்பினர்

பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி; இருவர் மட்டுமே உயிர் தப்பினர் 0

🕔23.May 2020

பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 92 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஐவரின் உடல்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் சிந்து மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மேற்படி

மேலும்...
பாகிஸ்தானில் விமானம் விபத்து; பயணித்த 107 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை

பாகிஸ்தானில் விமானம் விபத்து; பயணித்த 107 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை 0

🕔22.May 2020

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயணிகள் விமானமொன்று இன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம், கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்துக்குள்ளான

மேலும்...
மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னர், கொரோனா வைரஸ் தானாகவே அழிந்து விடும்: பேராசிரியர் கரோல் சிகோரா

மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னர், கொரோனா வைரஸ் தானாகவே அழிந்து விடும்: பேராசிரியர் கரோல் சிகோரா 0

🕔19.May 2020

மருந்து கண்டுபிடிக்கும் முன்பே, கொரோனா வைரஸ் தானாகவே அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும், கல்வியாளருமான பேராசிரியர் கரோல் சிகோரா தனது ‘ட்விட்டர்’ பதிவில் தெரிவித்துள்ளார். பொதுவாக நாம் கணிப்பதை விட நமக்கு அதிகமாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தான் கருதுவதாகவும், எனவே கொரோனா தொற்று பரவும் வேகத்தை

மேலும்...
உலகின் சிறந்த சவப்பெட்டி நடனக்குழு

உலகின் சிறந்த சவப்பெட்டி நடனக்குழு 0

🕔18.May 2020

சவப்பெட்டிகளை வைத்துக் கொண்டு நடமாடும் ஒரு குழுவினரை அண்மைக்காலமாக இணையத்தில் கண்டிருப்பீர்கள். பல்வேறு வீடியோ ‘மீம்’களில் இவர்களைக் காணும்போது நம்மை அறியாமலேயே சிரித்திருக்கிறோம். இந்த சவப்பெட்டி நடனக்காரர்கள் கானா நாட்டைச் சேர்ந்தவர்கள். 2017 ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் ‘வைரல்’ ஆன இவர்கள், தற்போதைய காலகட்டத்தில் பலரின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் மீண்டும் ‘வைரல்’

மேலும்...
உலகம் வியந்து பார்க்கும் வியட்நாம்: உயிர்ப் பலி இல்லாமல் கொரோனாவை வென்றது எப்படி?

உலகம் வியந்து பார்க்கும் வியட்நாம்: உயிர்ப் பலி இல்லாமல் கொரோனாவை வென்றது எப்படி? 0

🕔16.May 2020

வியட்நாம் நாட்டில் கொரோனா காரணமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது, உலகளவில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடன் மிக நீள எல்லையைக் கொண்டுள்ள வியட்நாம் நாட்டில் 97 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில், அங்கு 300 பேர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி

மேலும்...
கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும்

கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும் 0

🕔13.May 2020

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி – உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா வைரஸுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். “பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடிய தடுப்பூசியை உருவாக்கக் குறைந்தது பதினெட்டு மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதை அதிகளவில் உற்பத்தி செய்து, 7.8

மேலும்...
சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா; 01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ய திட்டம்

சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா; 01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ய திட்டம் 0

🕔12.May 2020

முதல் முதலாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 06 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த நகரில் உள்ள மொத்த மக்கள் தொகையான 01 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை

மேலும்...
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, சீனத் தலைவர் நன்றி தெரிவிப்பு

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, சீனத் தலைவர் நன்றி தெரிவிப்பு 0

🕔9.May 2020

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு சீன தலைவர் ஷி ஜின்பிங் அனுப்பிய செய்தி ஒன்றில் கொரோனாவை எதிர்க்கொள்ள வட கொரியாவுக்கு உதவ தயார் என கூறி உள்ளார். வட கொரியாவுக்கு தேவையான உதவிகளை சீனா செய்ய தயார் என ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘கொரோனாவை

மேலும்...
ஆந்திராவிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் 13 பேர் பலி

ஆந்திராவிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் 13 பேர் பலி 0

🕔7.May 2020

இந்தியா – ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக 13 பேர் பலியாகியுள்ளனர். எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் ரெஜிபோர்ஃம் உற்பத்தி தொலைற்சாலை ஒன்றிலேயே இந்த ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அங்கு அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், அந்த தொழிற்சாலை இன்று திறக்கப்பட்ட நிலையில்,

மேலும்...
பிரித்தானிய வர்த்தக அமைச்சராக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்த்தன நியமனம்

பிரித்தானிய வர்த்தக அமைச்சராக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்த்தன நியமனம் 0

🕔7.May 2020

பிரித்தானியவின் வர்த்தக அமைச்சராக அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தந்தை இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்த முக்கியமான தருணத்தில் வர்த்தக அமைச்சராக பணியாற்றுமாறு பிரதமர் போரிஸ் ஜோன்சன் கேட்டுள்ளமை பெரும் பாக்கியம்’ என்று 33 வயதான ரணில் ஜெயவர்தன தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 2015

மேலும்...
வடகொரியத் தலைவருக்கு அறுவை சிகிச்சை எவையும் நடக்கவில்லை: புலனாய்வு அமைப்பு தெரிவிப்பு

வடகொரியத் தலைவருக்கு அறுவை சிகிச்சை எவையும் நடக்கவில்லை: புலனாய்வு அமைப்பு தெரிவிப்பு 0

🕔6.May 2020

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவரின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களில் எந்த அடிப்படைத்தன்மையும் இல்லை எனவும் தென் கொரிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில்கூட கலந்துகொள்ளாமல், 20 நாட்களுக்கு பொது வெளியில் கிம் வராததை தொடர்ந்து,

மேலும்...
‘காதல் வைரஸ்’ உருவாக்கிய நபர்: 20 வருடங்களின் பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார்

‘காதல் வைரஸ்’ உருவாக்கிய நபர்: 20 வருடங்களின் பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார் 0

🕔3.May 2020

உலகின் முதல் மிகப்பெரிய கணினி வைரஸை உருவாக்கிய நபர், தாம் செய்த குற்றத்தை இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒப்புக் கொண்டுள்ளார். ‘காதல் வைரஸ்’ என்று அழைக்கப்பட்ட அந்த வைரஸ், கண்டங்களைத் தாண்டி உலகின் பல கணினிகளைத் தாக்கியது. இப்போது 44 வயதாகும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒனெல் டி கஸ்மேன் எனும் அந்த நபர் – தாம்

மேலும்...
20 நாட்களின் பின்னர் பொதுவெளியில் தோன்றினார் வடகொரிய தலைவர்; அரசு ஊடகம் சொல்வது என்ன?

20 நாட்களின் பின்னர் பொதுவெளியில் தோன்றினார் வடகொரிய தலைவர்; அரசு ஊடகம் சொல்வது என்ன? 0

🕔2.May 2020

வட கொரியா அரசு ஊடகம் தரும் தகவலின் படி, கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். உர தொழிற்சாலை ஒன்றினை கிம் ஜோங் உன் தொடங்கி வைத்தார் என்று வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ கூறுகிறது. கிம் ஜோங் உன் வந்த

மேலும்...
விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு: பென்டகன் வெளியிட்ட வீடியோகளில் உள்ளவை பறக்கும் தட்டுக்களா?

விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு: பென்டகன் வெளியிட்ட வீடியோகளில் உள்ளவை பறக்கும் தட்டுக்களா? 0

🕔29.Apr 2020

‘விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு” (unexplained aerial phenomena) என்று கூறும் மூன்று நிகழ்வுகளின் வீடியோகளை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது. இணையத்தில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோகளின் உண்மைத் தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவதால், அந்த சந்தேகத்தை நீக்கும் வகையில் இந்த வீடியோகள் வெளியிடப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

மேலும்...
மரண தண்டனையில் திருத்தம்: சௌதி அரேபியா கொண்டு வந்தது

மரண தண்டனையில் திருத்தம்: சௌதி அரேபியா கொண்டு வந்தது 0

🕔27.Apr 2020

பருவ வயதை அடைவதற்கு முன்னர் (‘மைனர்’ஆக இருக்கும் போது) குற்றம் செய்த நபர்களுக்கு இனி மரண தண்டனை கிடையாது என சௌதி அரேபியா சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது என அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கசையடி தண்டனை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசர் சல்மான் கூறி இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்