Back to homepage

வெளிநாடு

இரவு உணவின்றி ஒவ்வொரு இரவும் 69 கோடி பேர் உறங்கச் செல்கின்றனர்: மனதை வருத்தும் ஆய்வு அறிக்கை

இரவு உணவின்றி ஒவ்வொரு இரவும் 69 கோடி பேர் உறங்கச் செல்கின்றனர்: மனதை வருத்தும் ஆய்வு அறிக்கை 0

🕔19.Sep 2020

உலகில் சுமார் 690 மில்லியன் பேர் ஒவ்வொரு இரவிலும் உணவின்றி உறங்கச் செல்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அவர்களில் மூவரில் ஒருவர் போசணைக் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான பின்புலத்தில், இலங்கையில் வருடாந்தம் 270,000 தொன் பழங்களும் மரக்கறிகளும் அழிவடைவதுடன், இதனால் 20 பில்லியன் ரூபா இழப்பு

மேலும்...
கொரோனா இறப்பு: 10 லட்சத்துக்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சிட மெக்சிகோ முடிவு

கொரோனா இறப்பு: 10 லட்சத்துக்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சிட மெக்சிகோ முடிவு 0

🕔8.Sep 2020

பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிகோ நாடு முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் மூன்று மாகாணங்களில் இறப்புச் சான்றிதழ்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இறப்புச் சான்றிதழ்கள் முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக மெக்சிகோவின் பஜா கலிஃபோர்னியா மாகாணம் தெரிவிக்கிறது. மெக்சிகோ ஸ்டேட் மாகாணம் மற்றும் மெக்சிகோ சிட்டி நகரத்தில் இறப்புச் சான்றிதழ்கள் குறைவாகவே உள்ளன.

மேலும்...
கொரோனா தொற்றிலிருந்து எஸ்.பி.பி விடுபட்டார்; உடல் நிலையிலும் முன்னேற்றம்

கொரோனா தொற்றிலிருந்து எஸ்.பி.பி விடுபட்டார்; உடல் நிலையிலும் முன்னேற்றம் 0

🕔7.Sep 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட காணொளியில்; “அப்பாவின் நுரையீரல் மேம்பட்டு இன்று வென்டிலேட்டர் அகற்றப்படும் என நம்பினோம். ஆனால், அந்த அளவுக்கு நடக்கவில்லை. ஆனால், அவருக்கு

மேலும்...
சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம்: அங்கு நடப்பது என்ன?

சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம்: அங்கு நடப்பது என்ன? 0

🕔1.Sep 2020

சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்பட அந்நாட்டின் முக்கிய பதவிகளை வகித்து வந்த பலர், அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எமனில் சண்டையிட்டு வரும் சௌதி தலைமையிலான கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த இளவரசர் ஃபகாத் பின் துர்க்கி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை

மேலும்...
குரானை எரித்தமைக்கு எதிராக: சுவீடனில் கலவரம்

குரானை எரித்தமைக்கு எதிராக: சுவீடனில் கலவரம் 0

🕔30.Aug 2020

சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில் பல மணி நேரங்களாக நடந்த அந்த கலவரத்தில், வாகனங்களுக்கு தீயிடப்பட்டது. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் அங்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மீது போராட்டக்காரர்கள்

மேலும்...
நியூசிலாந்து பள்ளிவாசல் படுகொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை: மனிதத் தன்மையற்றவன் என நீதிபதி தெரிவிப்பு

நியூசிலாந்து பள்ளிவாசல் படுகொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை: மனிதத் தன்மையற்றவன் என நீதிபதி தெரிவிப்பு 0

🕔27.Aug 2020

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பள்ளிவாசல்களில் தொழுகையில் இருந்த 51 பேரை கொன்று குவித்த பிரென்டன் டர்ரன்ற் என்பவனுக்கு பிணை இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் டர்ரன்ற் , வெள்ளை நிறவெறி காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நியுசிலாந்தின் அல்நூர் மற்றும் லின்வுட் பள்ளிவாசல்களில் புகுந்து வழிபாடு நடத்திக்

மேலும்...
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம், கொரோனாவினால் பாதிப்பு

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம், கொரோனாவினால் பாதிப்பு 0

🕔26.Aug 2020

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம் – கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக ஏ.எப்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து, கொரோனாவினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, அவரின் குடும்ப உதவியாளர் கூறியுள்ளார். ‘நான் கொரோனா பரிசோதனை செய்தேன், முடிவு நேர்மறையாக வந்துள்ளது’ என, முன்னாள் ஜனாதிபதி கையூம்

மேலும்...
இஸ்லாமிய அரசில், 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

இஸ்லாமிய அரசில், 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு 0

🕔25.Aug 2020

மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த பகுதி அப்பாஸியர் ஆட்சியின் கீழ் இருந்த போது பயன்படுத்தப்பட்ட நாணயங்களாக அவை இருக்கலாம் என கருதப்படுகிறது. 845 கிராம் எடை உள்ள அந்த நாணயங்கள் புதைக்கப்பட்ட காலத்தில்

மேலும்...
மாலி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது: பதவியை ராஜிநாமா செய்வதாக அதிபர் இப்றாகிம் அறிவிப்பு

மாலி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது: பதவியை ராஜிநாமா செய்வதாக அதிபர் இப்றாகிம் அறிவிப்பு 0

🕔19.Aug 2020

மாலி நாட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ராணுவ காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரை கைது செய்தனர். நீண்டநேரம் பேச்சுக்குப்பின் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா

மேலும்...
எலி சைசில் ஒரு யானை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு

எலி சைசில் ஒரு யானை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு 0

🕔19.Aug 2020

யானையின் சிறப்பே அதன் பெரிய உருவம்தான். அப்படி இருக்கும்போது எலி சைசில் யானையா என்று தலைப்பைப் பார்த்து ஆச்சரியம் வருகிறதுதானே? புலியின் இனத்தில் பூனை இல்லையா? அது போல தோற்றத்தில் எலி போல குட்டியாக இருக்கும் இந்த காட்டு விலங்கு யானையின் இனம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம். இப்போது ஏன் இந்த

மேலும்...
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம் 0

🕔14.Aug 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் – 19 அறிகுறிகளுடன் கடந்த 05ஆம் திகதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில்,13ஆம் திகதி இரவு

மேலும்...
வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு; ஊடக சந்திப்பிலிருந்து வெளியேறினார் டிரம்ப்

வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு; ஊடக சந்திப்பிலிருந்து வெளியேறினார் டிரம்ப் 0

🕔11.Aug 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஊடகவியலாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுடப்பட்டதை அடுத்து, குறித்த இடத்திலிருந்து டிரம்ப் வெளியேறினார். திங்களன்று, டிரம்ப் ஊடகவியலாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது டிரம்பின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவரின் அருகில் சென்று காதுக்குள் முணுமுணுத்தார். அதன்பிறகு டிரம்ப் “என்ன நடக்கிறது” என்று கேட்டு, பின்

மேலும்...
பிரமிடுகளை கட்டியது வேற்றுக்கிரக வாசிகளா: எழுந்துள்ள புதிய சர்ச்சை குறித்து, என்ன சொல்கிறது எகிப்து அரசு

பிரமிடுகளை கட்டியது வேற்றுக்கிரக வாசிகளா: எழுந்துள்ள புதிய சர்ச்சை குறித்து, என்ன சொல்கிறது எகிப்து அரசு 0

🕔3.Aug 2020

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டியதாக கூறிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு அந்த நாட்டு அரசு பதிலடி கொடுத்துள்ளது. பிரமிடுகளை கட்டும் மாபெரும் பணியில் வேற்றுகிரகவாசிகள் ஈடுபட்டதாக கூறி வரும் சூழ்ச்சி கோட்பாட்டாளர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெஸ்லா, ஸ்பைஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் சில நாட்களுக்கு

மேலும்...
கவிஞர் மனுஷ்ய புத்திரன் கொரோனா தொற்றினால் பாதிப்பு

கவிஞர் மனுஷ்ய புத்திரன் கொரோனா தொற்றினால் பாதிப்பு 0

🕔17.Jul 2020

தமிழகக் கவிஞர், உயிர்மை சஞ்சிகையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் – கொரோனா தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனை, தனது பேஸ்புக் பக்கத்தில் அவரே உறுதி செய்து, பதிவொன்றினை எழுதியுள்ளார். குறித்த பதிவில்; ‘ஒரு வருத்தமான செய்தி. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று (நேற்று வியாழக்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்றுதான்

மேலும்...
முஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது

முஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது 0

🕔14.Jul 2020

முஹம்மது நபியை பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும் என பேஸ்புக் இல் பதிவிட்ட இந்தியாவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் விழுப்புரம் அருகே கீழ்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (30) என்வர், சமூக வலைதளத்தில் ‘வர்மா கார்ட்டூனிஸ்ட்’ என்ற பெயரில் கார்ட்டூன் படங்களை வெளியிட்டு வருகிறார். சர்ச்சைக்குரிய யூ–டியூப் சேனல் ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு, அதனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்