Back to homepage

வெளிநாடு

தேர்தல் தோல்வியை ஒத்துக் கொள்வதில் ட்ரம்ப் குடும்பத்துக்குள் விரிசல்: எதிர் கருத்தில் மனைவி மெலானியா

தேர்தல் தோல்வியை ஒத்துக் கொள்வதில் ட்ரம்ப் குடும்பத்துக்குள் விரிசல்: எதிர் கருத்தில் மனைவி மெலானியா 0

🕔9.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தமையை ஒப்புக் கொள்வது தொடர்பாக,அவரது நெருங்கிய வட்டத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. ட்ரம்பின் மருமகனும் அவரது மூத்த ஆலோசகருமான ஜேரட் குஷ்னர் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் அமெரிக்காவின் முதல் சீமாட்டியுமான மெலானியா ட்ரம்ப் ஆகியோர் – தமது தேர்தல் தோல்வியை

மேலும்...
ஐந்து முறை காதலைச் சொன்ன பிறகுதான் ஜோ பைடனை ஏற்றுக் கொண்டேன்:  இளமைக்கால நினைவுகளைப் பகிரும் ஜில் பைடன்

ஐந்து முறை காதலைச் சொன்ன பிறகுதான் ஜோ பைடனை ஏற்றுக் கொண்டேன்: இளமைக்கால நினைவுகளைப் பகிரும் ஜில் பைடன் 0

🕔8.Nov 2020

அமெரிக்காவில் ஜனாதிபதியின் மனைவியை ‘முதல் சீமாட்டி’ என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் ஜனாதிபதி ஆகவில்லை என்பதால், பெண்ஜனதிபதியின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது. இப்போது ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் சீமாட்டியாகிறார் அவரது மனைவி, ஜில் பைடன். ஆங்கில ஆசிரியையாக

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பைடன் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பைடன் வெற்றி 0

🕔7.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபையின் 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்துள்ளன. இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குளையே பெற்றுள்ளார். எனவே, அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளார். இது இவ்வாறிருக்க ‘அமெரிக்க ஜனாதிபதி

மேலும்...
பைடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டால், அமைதியாக ஆட்சி ஒப்படைக்கப்படும்: ‘ட்ரம்ப்’பின் கட்சி எம்.பி தெரிவிப்பு

பைடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டால், அமைதியாக ஆட்சி ஒப்படைக்கப்படும்: ‘ட்ரம்ப்’பின் கட்சி எம்.பி தெரிவிப்பு 0

🕔7.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றது உறுதிப்படுத்தப்பட்டால், நிச்சயமாக ஆட்சியை ஒப்படைக்கும் நடைமுறைகள் அமைதியான முறையில் நடக்கும் என்று, ஆளும் குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மிட்ச் மெக் கொனெல் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் பேசிய அவரிடம், ஆட்சிப்பொறுப்பு ஒப்படைப்பு தொடர்பாக தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர்; “நிச்சயமாக. 1792

மேலும்...
இரண்டாவது பதவிக்கால தேர்தலில் தோற்றுப் போன, அமெரிக்க ஜனாதிபதிகள்: உங்களுக்கு எத்தனை பேரை தெரியும்?

இரண்டாவது பதவிக்கால தேர்தலில் தோற்றுப் போன, அமெரிக்க ஜனாதிபதிகள்: உங்களுக்கு எத்தனை பேரை தெரியும்? 0

🕔7.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவு இழுபறியில் இருந்து வருகின்றது. இருந்த போதும் ஜோ பைடன் வெற்றிக்கு மிக அருகாமையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறெனில், அமெரிக்காவில் இரண்டாவது முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜனாதிபதிகள் பட்டியலில் டொனாட் ட்ரம்ப், 11ஆவது ஆளாக சேர்ந்து கொள்வார். அமெரிக்காவில் ஜனாதிபதி அலுவலகம் 1789-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. அந்நாட்டின் 231

மேலும்...
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔6.Nov 2020

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத வழக்கத்துக்கு எதிராக எரியூட்டும் இலங்கை அரசின் சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப்

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை; வெற்றி யாருக்கு: புதிய கருத்து கணிப்பு முடிவு வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை; வெற்றி யாருக்கு: புதிய கருத்து கணிப்பு முடிவு வெளியானது 0

🕔2.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை 03ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விடவும், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக புதிய கருத்து கணிப்பு மூலம் தெரிய வருகிறது. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு நேற்று வெளியானது. என்.பி.சி நியூஸ் மற்றும்

மேலும்...
“இதுதான் அலாவுதீனின் அற்புத விளக்கு” என்று கூறி, 77 லட்சம் ரூபா அபேஸ்: ஏமாந்தார் மருத்துவர்

“இதுதான் அலாவுதீனின் அற்புத விளக்கு” என்று கூறி, 77 லட்சம் ரூபா அபேஸ்: ஏமாந்தார் மருத்துவர் 0

🕔31.Oct 2020

கதைகளில் வரும் அலாவுதீனின் அற்புத விளக்கு இதுதான் என்று கூறி, ஒரு விளக்கை 31 லட்சம் இந்திய ரூபாவுக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 77 லட்சம் ரூபா) விற்றதாக மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த ஏமாற்றுவேலை இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பணம் தந்து ஏமாந்ததாக புகார் தந்திருப்பவர் ஒரு

மேலும்...
துருக்கி, கிறீஸ் நாடுகளில் பாரிய நிலநடுக்கம்; 04 பேர் பலி, 120 பேர் காயம்

துருக்கி, கிறீஸ் நாடுகளில் பாரிய நிலநடுக்கம்; 04 பேர் பலி, 120 பேர் காயம் 0

🕔30.Oct 2020

பாரிய நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் கிறீஸ் ஆகிய நாடுகளில் 04 பேர் பலியாகியுள்ளதுடன், 120 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு, கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். துருக்கியின் கடலோர நகரமான இஸ்மிரில் குறைந்தது 120 பேர் காயமடைந்ததாக துருக்கியின் சுகாதார மந்திரி பஹ்ரெடின் கோகா

மேலும்...
பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியால் தாக்கி மூவர் பலி; கொலையாளி ‘அல்லாஹு அக்பர்’ என சத்தமிட்டதாக தெரிவிப்பு

பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியால் தாக்கி மூவர் பலி; கொலையாளி ‘அல்லாஹு அக்பர்’ என சத்தமிட்டதாக தெரிவிப்பு 0

🕔29.Oct 2020

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் பெண்கள் இருவர் உள்பட மூன்று பேர் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் பிடித்தபோது, ‘அல்லாஹு அக்பர்’ என தொடர்ச்சியாக அவர் சத்தமிட்டதாக நைஸ் நகர மேயர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணின் குரல்வளை

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; கட்டுப்பாடின்றி இறைக்கப்படும் பணம்: மொத்த செலவு பற்றி அறிவீர்களா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; கட்டுப்பாடின்றி இறைக்கப்படும் பணம்: மொத்த செலவு பற்றி அறிவீர்களா? 0

🕔29.Oct 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான செலவு பற்றி நீங்கள் அறிவீர்காள? அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான பிரசார செலவு மட்டும், ஆறரை பில்லியன் டொலர்கள் ஆனது. இலங்கைப் பெறுமதியில் 01 கோடியே 19 லட்சத்து 59 ஆயிரத்து 600 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையாகும். இந்த ஆண்டு

மேலும்...
பாகிஸ்தான் மதரஸா ஒன்றில் குண்டு வெடிப்பு; 07 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தான் மதரஸா ஒன்றில் குண்டு வெடிப்பு; 07 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் 0

🕔27.Oct 2020

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள இஸ்லாமிய மதரஸா ஒன்றில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், 109 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளிவாசல் ஒன்றில் இந்த மதரஸா இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வேறுபட்ட வயதுப் பிரிவை சேர்ந்த பிள்ளைகள் பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் உள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
முகம்மது நபியின் கேலிச் சித்திர விவகாரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க மத்திய கிழக்கு நாடுகள் முடிவு

முகம்மது நபியின் கேலிச் சித்திர விவகாரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க மத்திய கிழக்கு நாடுகள் முடிவு 0

🕔26.Oct 2020

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவைத், ஜோர்டான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டின் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் தலைவரின் நிலைப்பாட்டுக்கு

மேலும்...
மன்னிப்பு கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு, சூப்பர் மார்கெட்டில் திருட்டு

மன்னிப்பு கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு, சூப்பர் மார்கெட்டில் திருட்டு 0

🕔10.Oct 2020

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திருடிச் சென்றுள்ள நபர் ஒருவர். அதற்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றினையும் எழுதி, அங்கு விட்டுச் சென்றுள்ளார் இந்தியா – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது. அங்கு சுமார் 65,000 ரூபாய் மதிப்புள்ள (இலங்கை மதிப்பில் சுமார் 165000 ரூபா) பொருட்கள் மற்றும் 5,000

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா: மனைவியும் பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா: மனைவியும் பாதிப்பு 0

🕔2.Oct 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் டிரம்ப். மேலும் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாகவும், விரைவில் இதிலிருந்து குணமடைவோம் என்றும் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது உதவியாளர் ஒருவருக்கு கொரோனா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்