Back to homepage

வெளிநாடு

கொரோனா எனும் கொடிய நோய் ஒழிந்ததாக, மக்கள் கனவு காணத் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நம்பிக்கை தெரிவிப்பு

கொரோனா எனும் கொடிய நோய் ஒழிந்ததாக, மக்கள் கனவு காணத் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நம்பிக்கை தெரிவிப்பு 0

🕔6.Dec 2020

“கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அந்த கொடிய தொற்று நோய் ஒழிந்ததாக, உலக மக்கள் கனவு காணத் தொடங்கலாம்,” என, உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர், ரெட்ரொஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார். கொரோனா குறித்த உயர்மட்டக் குழுக் கூட்டம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், இணைய வீடியோ தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெற்ற

மேலும்...
நிலவில் கொடி நாட்டிய சீனா: அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை

நிலவில் கொடி நாட்டிய சீனா: அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை 0

🕔5.Dec 2020

நிலவில் தனது தேசியக் கொடியை முதன் முதலில் அமெரிக்கா நட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட சீனாவின் செங்கொடி காணப்படும் படத்தை – சீன தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த படங்கள், கடந்த வியாழக்கிழமை நிலவின் பாறை மாதிரிகளுடன்,

மேலும்...
உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா

உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா 0

🕔4.Dec 2020

உலகளவில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரையில் 06 கோடியே 56 லட்சத்து 298 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மேற்படி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் 04 கோடி 54 லட்சத்து 31 ஆயிரத்து 944 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனாவினால் 15 லட்சத்து 14,827 பேர்

மேலும்...
கொரோனா தடுப்பு மருந்து: உலகில் முதல் நாடாக பிரிட்டன் அனுமதியளிப்பு

கொரோனா தடுப்பு மருந்து: உலகில் முதல் நாடாக பிரிட்டன் அனுமதியளிப்பு 0

🕔2.Dec 2020

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு அங்கிகாரம் வழங்கியுள்ளது. பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரித்துள்ளன. இதன் மூலம் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக பிரிட்டன் இடம்பிடித்துள்ளது. உடலில் செலுத்தப்பட்ட 95% பேருக்கு கோவிட்-19 தொற்றில்

மேலும்...
ஈரான் அணு விஞ்ஞானி, ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆயுதங்களால் கொல்லப்பட்டார்: புதிய தகவல்

ஈரான் அணு விஞ்ஞானி, ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆயுதங்களால் கொல்லப்பட்டார்: புதிய தகவல் 0

🕔1.Dec 2020

ஈரானின் முன்னணி அணு சக்தி விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிஸாதேவைச் சுட்டுக் கொலை செய்ய, இஸ்ரேல் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறிய அரசுக்கு எதிரான குழுவினர், ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தியதாக ஈரான் நம்புகிறது. மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொலை செய்யப்பட்டதில், இஸ்ரேலின் பங்கு இருக்கிறது என ஈரான் குற்றம்சாட்டுகிறது. ஆனால், இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த

மேலும்...
மலேசியாவில் 130 வயதுடைய தாலிப் ஒமர் கொரோனாவுக்கு பலி

மலேசியாவில் 130 வயதுடைய தாலிப் ஒமர் கொரோனாவுக்கு பலி 0

🕔29.Nov 2020

கொரோனா வைரஸ் தொற்றால் 130 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இறந்து போனவர்தான் உலகின் மிக வயதான மனிதரா எனும் கேள்வி எழுந்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த முதியவர் உட்பட 04 பேர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மலேசியாவில் கொரேனா தொற்றுக்குப் பலியாகினர். அம்முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் மலேசியாவில் பலியான

மேலும்...
அணு விஞ்ஞானி ஃபக்ரிஸாதே படுகொலை; பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவிப்பு: பின்னணி என்ன?

அணு விஞ்ஞானி ஃபக்ரிஸாதே படுகொலை; பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவிப்பு: பின்னணி என்ன? 0

🕔28.Nov 2020

ஈரான் அணு சக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. யார் இவர்? இவர் ஏன் கொல்லப்பட்டார்? இவர் மரணத்துக்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் பதறுவதற்கு காரணம் என்ன? அவர் ஒரு இயற்பியல் பேராசிரியர். ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையில் உயரதிகாரியாகவும் இருந்தார். ஈரானிய அணு ஆயுத திட்டங்களைச் முன்னெடுத்துச்

மேலும்...
டொனால்ட் ட்ரம்ப்; வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா: ஊடவியலாளர்களிடம் அவர் சொன்னது என்ன?

டொனால்ட் ட்ரம்ப்; வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா: ஊடவியலாளர்களிடம் அவர் சொன்னது என்ன? 0

🕔27.Nov 2020

தேர்தல் சபை வாக்குகளை பைடன் பெற்றிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியாகவுள்ள நிலையிலேயே, ட்ரம்ப்

மேலும்...
கால்பந்தாட்டத்தில் ஒப்பில்லா வீரர், மரடோனா மரணம்

கால்பந்தாட்டத்தில் ஒப்பில்லா வீரர், மரடோனா மரணம் 0

🕔25.Nov 2020

கால்பந்தாட்டதில் ஒப்பிலா வீரராக விளங்கிய டியேகோ மாரடோனா இன்று காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆவது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில்

மேலும்...
உலக பணக்காரர் பட்டியல்: பில்கேட்ஸை முந்தினார் ஈலோன் மஸ்க்

உலக பணக்காரர் பட்டியல்: பில்கேட்ஸை முந்தினார் ஈலோன் மஸ்க் 0

🕔25.Nov 2020

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு ஈலோன் மஸ்க் (Elon musk) முன்னேறி உள்ளார். அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறியதை அடுத்து, அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டொலர்களில் இருந்து 128 பில்லியன் டொலர்களாக (இலங்கை மதிப்பில் 23,695 பில்லியன் ரூபா) உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லினியர்கள் பட்டியல்

மேலும்...
காந்தியின் பொக்கெட் கடிகாரம்; 29 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகைக்கு விற்பனை

காந்தியின் பொக்கெட் கடிகாரம்; 29 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகைக்கு விற்பனை 0

🕔22.Nov 2020

காந்தி ஒரு காலத்தில் பயன்படுத்திய, உடைந்த பொக்கெட் கடிகாரம் ஒன்று 12,000 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு (இலங்கை ரூபாயில் சுமார் 29. 5 லட்சம்) பிரிட்டனில் ஏலம் போய் இருக்கிறது. காந்தியின் இந்தக் கடிகாரம் 10,000 பவுண்ட் ஸ்டெர்லிங் வரை விலை போகலாம் என மதிப்பிட்டு இருந்தார்கள். கடந்த வெள்ளிக்கிழமை, ஈஸ்ட் பிரிஸ்டல் ஒக்‌ஸன்ஸ் நிறுவனத்தின் ஏலத்தில்,

மேலும்...
உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச் சிவிங்கியை காப்பாற்றும் முயற்சி: உடலில் ஜிபிஎஸ் பொருத்தியுள்ளதாக தெரிவிப்பு

உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச் சிவிங்கியை காப்பாற்றும் முயற்சி: உடலில் ஜிபிஎஸ் பொருத்தியுள்ளதாக தெரிவிப்பு 0

🕔18.Nov 2020

வட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசியான வெள்ளை ஒட்டகச் சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற, அதன் உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தனியே இருக்கும் அந்த வெள்ளை ஒட்டகச் சிவிங்கி எப்போது எங்கு இருக்கிறது என்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிந்துகொள்ள, இது உதவும் என்று இயற்கைவள பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும்...
35 கோடி ரூபாவுக்கு ஏலம் போன பெண் புறா: புதிய சாதனையாகவும் பதிவு

35 கோடி ரூபாவுக்கு ஏலம் போன பெண் புறா: புதிய சாதனையாகவும் பதிவு 0

🕔16.Nov 2020

பெல்ஜியம் நாட்டில் ‘நியூ கிம்’ என்கிற இரண்டு வருட பெண் புறாவை 1.6 மில்லியன் யூரோவுக்கு (இலங்கை மதிப்பில் 35 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை) சீனர் ஒருவர் வாங்கியமை, புதிய சாதனையாக கருதப்படுகிறது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக, புறா பந்தயங்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன. எனவே நல்ல பந்தய புறாக்களை வாங்குவதிலும், ஏலத்தில்

மேலும்...
உலகில் மிகவும் அரிய வகை வைரம்: 491 கோடி ரூபாவுக்கு ஏலம்

உலகில் மிகவும் அரிய வகை வைரம்: 491 கோடி ரூபாவுக்கு ஏலம் 0

🕔13.Nov 2020

உலகில் மிகவும் அரிதான பேபிள் – பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் ஒன்று சுவிஸர்லாந்தில் 26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது இது இலங்கை மதிப்பில் 491 கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமதியுடைதாகும். பிங்க் நிற வைரக்கற்கள் பொதுவாக 10 கேரட்களுக்குள்தான் இருக்கும். ஆனால், தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த வைரம் மிகவும்

மேலும்...
உலகில் அதிக காலம் பிரதமராக பதவி வகித்த,  கலிஃபா பின் சல்மான் மரணம்

உலகில் அதிக காலம் பிரதமராக பதவி வகித்த, கலிஃபா பின் சல்மான் மரணம் 0

🕔12.Nov 2020

பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா தனது 84 ஆவது வயதில் மரணம் நேற்று மரணமடைந்தார். உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு – நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இளவரசர் கலிஃபா, அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்