62 பேரோடு காணாமல் போன இந்தோனேசிய விமானம்: கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம் 0
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பேரோடு சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம், கடலில் விழுந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. கிளம்பிய நான்கே நிமிடங்களில் அந்த விமானத்தின் தொடர்பு இல்லாமல் போனது. ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம், இந்தோனேசியாவின் மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை