Back to homepage

வெளிநாடு

62 பேரோடு காணாமல் போன இந்தோனேசிய விமானம்: கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம்

62 பேரோடு காணாமல் போன இந்தோனேசிய விமானம்: கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம் 0

🕔9.Jan 2021

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பேரோடு சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம், கடலில் விழுந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. கிளம்பிய நான்கே நிமிடங்களில் அந்த விமானத்தின் தொடர்பு இல்லாமல் போனது. ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம், இந்தோனேசியாவின் மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை

மேலும்...
ட்விட்டரில் இனி ட்ரம்ப் இல்லை: அதிரடியாக முடக்கப்பட்டார்

ட்விட்டரில் இனி ட்ரம்ப் இல்லை: அதிரடியாக முடக்கப்பட்டார் 0

🕔9.Jan 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘மேலும் வன்முறையை தூண்டும் ஆபத்து உள்ளதால்’ அவர் ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக முடக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. டிரம்பின் கணக்கிலிருந்து (@realDonaldTrump) பதிவிடப்பட்ட சமீபத்திய ‘ட்வீட்’கள் மற்றும் அதையொட்டி உள்ள சூழ்நிலைகளை தீவிர மதிப்பாய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறுகிறது. அமெரிக்க நாடளுமன்றத்தின் மீது டிரம்பின்

மேலும்...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் கலவரம்; ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடாவடி: நால்வர் பலி

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் கலவரம்; ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடாவடி: நால்வர் பலி 0

🕔7.Jan 2021

அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கெப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் மிகப் பெரும் கலவரம் இடம்பெற்றது. ஜனாதிபதி டிரம்ப்யினுடைய ஆதரவாளர்கள் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி

மேலும்...
கொவிட் தொற்று: ஆகக் குறைந்த நாடு; மரணங்கள் இல்லாத நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

கொவிட் தொற்று: ஆகக் குறைந்த நாடு; மரணங்கள் இல்லாத நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔1.Jan 2021

– முன்ஸிப் – உலகை கொவிட் தொற்று நோய் அச்சுறுத்தி வரும் நிலையில், வனுவாட்டு (Vanuatu) எனும் நாட்டில் மட்டும், ஒருவர் மட்டுமே இந்த நோய் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டியலிடப்பட்டுள்ள 220 நாடுகளில் இந்த நாட்டில் மட்டுமே, மிகக் குறைந்த தொகை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நாடு, தென் பசுபிக்

மேலும்...
தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு:   பூர்வ குடிகளின் வரலாற்றை அங்கீகரிக்கும் முயற்சி என பாராட்டு

தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு: பூர்வ குடிகளின் வரலாற்றை அங்கீகரிக்கும் முயற்சி என பாராட்டு 0

🕔1.Jan 2021

அவுஸ்ரேலியா தனது தேசிய கீதத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து அவுஸ்ரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். தேசிய கீதம் இனி அவுஸ்ரேலியாவை ‘இளமையான, சுதந்திரமான’ என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில்

மேலும்...
குரேஷியாவில் பாரிய நிலநடுக்கம்; 07 பேர் பலி: பாதி நகரம் அழிந்து விட்டதாக பெட்ரீனியா மேயர் தெரிவிப்பு

குரேஷியாவில் பாரிய நிலநடுக்கம்; 07 பேர் பலி: பாதி நகரம் அழிந்து விட்டதாக பெட்ரீனியா மேயர் தெரிவிப்பு 0

🕔30.Dec 2020

ஐரோப்பிய நாடான குரேஷியாவில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 6.4 என்ற அளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நில அதிர்வை கண்டுபிடிக்கும் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் குரேஷியாவில் நடக்கும் மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று அமெரிக்காவின் புவியியல்

மேலும்...
இலங்கையின் அதிக வயதுடைய பெண் மரணம்

இலங்கையின் அதிக வயதுடைய பெண் மரணம் 0

🕔30.Dec 2020

இலங்கையின் அதிக வயதுடைய பெண் – நேற்று செவ்வாய்கிழமை காலமானார். 1903ஆம் ஆண்டு மே மாதம் 03ஆம் திகதி பிறந்த இவர், மரணிக்கும் போது 117 வயதாகும். வேலு பபானி எனும் பெயருடைய இவர், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட – நெஹின்ன பகுதியைச் சேர்ந்தவாராவர். நேற்று நோயுற்ற நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் –

மேலும்...
கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை; அரசியலுக்கும் வர மாட்டேன்: நடிகர் ரஜினி திடீர் அறிவிப்பு

கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை; அரசியலுக்கும் வர மாட்டேன்: நடிகர் ரஜினி திடீர் அறிவிப்பு 0

🕔29.Dec 2020

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என்று, இந்திய நடிகர் ரஜினிகாந்த் இன்று செவ்வாய்கிழமை தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும், டிசம்பர் 31ஆம் திகதி அது தொடர்பாக அறிவிக்கப்படும் என்று இம்மாதம் 03ம் திகதி ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையிலேயே, கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி திடீரென அறிவிப்பு விடுத்துள்ளார்.

மேலும்...
2000 வருடங்களுக்கு முன்னர் இருந்த, ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உணவகம் கண்டுபிடிப்பு

2000 வருடங்களுக்கு முன்னர் இருந்த, ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உணவகம் கண்டுபிடிப்பு 0

🕔27.Dec 2020

பழங்கால ரோமாபுரி நகரமான பாம்பேயில், துரித உணவகம் (Fast food Restaurant) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த துரித உணவகத்தை அடுத்த ஆண்டு, மக்களின் பார்வைக்கு மட்டும் திறந்துவிட இருக்கிறார்கள். இந்த துரித உணவகம் சுமாராக 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் அழிந்துவிட்டது. ‘டெர்மோபோலியம்’ என்றழைக்கப்படும் இந்த துரித உணவகத்தில், மக்களுக்குச் சூடான உணவு

மேலும்...
முகக் கவசமின்றி பெண் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சிலி நாட்டு ஜனாதிபதி: பெருந்தொகை அபராதம்

முகக் கவசமின்றி பெண் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சிலி நாட்டு ஜனாதிபதி: பெருந்தொகை அபராதம் 0

🕔20.Dec 2020

கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளைக் கடைபிடிக்காமல், செல்ஃபிக்கு போஸ் கொடுத்ததால், சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பீன்யேராவுக்கு 3,500 அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 06லட்சத்து 57 ஆயிரம் ரூபா) அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பீன்யேராவும் ஒரு பெண்ணும் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அந்தப் படத்தில் இருவருமே முகக் கவசம்

மேலும்...
நிலவில் கல், மண் சேகரித்துக் கொண்டு, பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்

நிலவில் கல், மண் சேகரித்துக் கொண்டு, பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம் 0

🕔17.Dec 2020

சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலாவில் இருந்து கல், மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. இந்த விண்கலம், ‘நெய் மங்கோல்’ எனப்படும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியில், உள்ளூர் நேரப்படி, இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் தரையிறங்கியது. இந்த இடத்தைதான் சீனா, தன் விண்வெளி வீரர்களை தரையிறக்கவும் பயன்படுத்துகிறது. விண்கலம் வந்தடைந்த இடத்தை, அகச்சிவப்புக்

மேலும்...
ஈரானில் இளம் ஊடகவியலாளர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை: ஐரோப்பிய நாடுகள் கண்டனம்

ஈரானில் இளம் ஊடகவியலாளர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை: ஐரோப்பிய நாடுகள் கண்டனம் 0

🕔14.Dec 2020

ஈரானில் ஊடகவியலாளர் ஒருவர் தூக்கிலிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறவிருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து நான்கு ஐரோப்பிய நாடுகள் விலகியுள்ளன. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ரூஹுல்லா ஸம் எனும் இளம் ஊடகவியலாளர், செய்திகள் அனுப்பும் செயலி மூலம் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தார். இந்த நிலையிலேயே அவர்

மேலும்...
கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்க தீர்மானம்

கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்க தீர்மானம் 0

🕔12.Dec 2020

கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்கவுள்ளது. அந்த வகையில் மூன்று மருந்துகளுக்கு, அடுத்த வாரமளவில் உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்கவுள்ளதாக கூறியுள்ளது. இதன்படி பைசர், மொடனா மற்றும் அஸ்ட்ரா செனக்கா ஆகிய நிறுவனங்களின் மருந்துகளுக்கே அங்கிகாரம் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே பிரித்தானியாவில் பைசர் நிறுவனத்தின் மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும்...
நான்கு சிங்கங்களுக்கு கொரோனா: ஸ்பெயின் மிருகக்காட்சி சாலையில் சிகிச்சை

நான்கு சிங்கங்களுக்கு கொரோனா: ஸ்பெயின் மிருகக்காட்சி சாலையில் சிகிச்சை 0

🕔10.Dec 2020

ஸ்பெயின் – பார்சிலோனா மிருகக்காட்சி சாலையில் நான்கு சிங்கங்கள் கொவிட் -19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை அதிகாரிகள் செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளனர். மேற்படி சிங்கங்கள் எவ்வாறு கொரோனவினால் பாதிக்கப்பட்டன என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் உறுதியாக கூறவில்லை. இருந்தபோதும், மிருகக்காட்சி சாலை பாதுகாவலர்கள் இருவர், கோரோவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஸலா, நிமா மற்றும் ரன் ரன் எனும் பெயர்களையுடைய

மேலும்...
90 வயது பெண்ணுக்கு கொவிட் தடுப்பு மருந்து: பிரித்தானியாவில் முதலாவதாக ஏற்றப்பட்டது

90 வயது பெண்ணுக்கு கொவிட் தடுப்பு மருந்து: பிரித்தானியாவில் முதலாவதாக ஏற்றப்பட்டது 0

🕔8.Dec 2020

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளன. மார்கரெட் கீனன் என்ற 90 வயது பெண்மணிக்கு முதலாவது மருந்து வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் 91வயதாகும் மார்கரெட் கீனன் கூறுகையில்; “கொவிட்ட 19க்கு எதிரான மருந்தை பெற்றுக் கொள்ளும் முதலாவது நபர் என்பதில் நான் பாக்கியம் பெற்றவாக கருதுகிறேன். இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்