மோசடியான வகையில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கல்: ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அதிகார துஷ்பிரயோகம் அம்பலம் 0
– றிப்தி அலி – வர்த்தக ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், தனது அரசியல் அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து பிராந்திய ஊடகவியலாளர்கள் 33 பேருக்கு அரச காணிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது. கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் தரவுகளின் படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 17,510 பேர் காணியற்றவர்களாக உள்ள நிலையில், இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது. இதற்கு