Back to homepage

கட்டுரை

மோசடியான வகையில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கல்: ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அதிகார துஷ்பிரயோகம் அம்பலம்

மோசடியான வகையில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கல்: ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அதிகார துஷ்பிரயோகம் அம்பலம் 0

🕔15.Nov 2022

– றிப்தி அலி – வர்த்தக ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், தனது அரசியல் அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து பிராந்திய ஊடகவியலாளர்கள் 33 பேருக்கு அரச காணிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது. கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் தரவுகளின் படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 17,510 பேர் காணியற்றவர்களாக உள்ள நிலையில், இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது. இதற்கு

மேலும்...
வெள்ளிக்கிழமை ‘குத்பா’கள்: வேண்டி நிற்கும் உடனடித் திருத்தங்கள்

வெள்ளிக்கிழமை ‘குத்பா’கள்: வேண்டி நிற்கும் உடனடித் திருத்தங்கள் 0

🕔12.Nov 2022

– மப்றூக் – முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை ‘ஜும்ஆ’ தொழுகையும் அதற்கு முன்னர் நிகழ்த்தப்படுத் ‘குத்பா’வும் முக்கியமானவையாகும். ‘குத்பா’ எனும் அரபுச் சொல்லுக்கு ‘உபதேசம்’, ‘சொற்பொழிவு’ என அர்த்தங்களுள்ளன. வெள்ளிக்கிழமை ‘குத்பா’கள் – முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். பள்ளிவாசலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களை குத்பா சொற்பொழிவுகள் மூலம் அறிவூட்டவும் வழிநடத்தவும் முடியும். ஆனால், இந்த

மேலும்...
“எங்களிடம் புலிகள் சரணடையவில்லை”; ஊடகவியலாளரின் கேள்விக்கு ராணுவம் பதில்: எழிலன் சரணைடைந்தமை தொடர்பில் மனைவி விவரிப்பு

“எங்களிடம் புலிகள் சரணடையவில்லை”; ஊடகவியலாளரின் கேள்விக்கு ராணுவம் பதில்: எழிலன் சரணைடைந்தமை தொடர்பில் மனைவி விவரிப்பு 0

🕔10.Nov 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் ராணுவத்திடம் சரணடையவில்லை என்று தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் பாலகிருஷ்ணன் நிரோஸ் குமார் என்பவரின் தகவலறியும் உரிமை விண்ணப்பம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மேற்படி ஆணைக்குழு

மேலும்...
உள்ளூராட்சி உறுப்பினர்கள் தொகையை பாதியாகக் குறைக்கும் ஜனாதிபதியின் அறிவிப்பு: என்ன வகை தந்திரம்?

உள்ளூராட்சி உறுப்பினர்கள் தொகையை பாதியாகக் குறைக்கும் ஜனாதிபதியின் அறிவிப்பு: என்ன வகை தந்திரம்? 0

🕔17.Oct 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 8,690 உறுப்பினர்கள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் மூலமாகவே, இவ்வாறு அதிக

மேலும்...
இலங்கை பொருளாதார நெருக்கடி: மாதவிடாயின்போது நாப்கின் வாங்க முடியாத நிலையில் பெண்கள்

இலங்கை பொருளாதார நெருக்கடி: மாதவிடாயின்போது நாப்கின் வாங்க முடியாத நிலையில் பெண்கள் 0

🕔8.Oct 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களின் விலை இலங்கையில் சடுதியாக அதிகரி்த்தமையின் காரணமாக, அவற்றினைப் பெற்றுக் கொள்வதில் பாடசாலை மாணவிகள் உட்பட, பெண்கள் பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, மாதவிடாய் நாப்கின்களின் மூலப்பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை நீக்குமாறும், நாப்கின்களின் விலைகளைக் குறைக்குமாறும் கோரிக்கைகள்

மேலும்...
வடக்கை அச்சுறுத்தும் ஹெரோயின்: பாதிக்கப்பட்ட ஒருவரின் பரிதாபக் கதை

வடக்கை அச்சுறுத்தும் ஹெரோயின்: பாதிக்கப்பட்ட ஒருவரின் பரிதாபக் கதை 0

🕔4.Oct 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – பத்தாம் வகுப்பு படிக்கும்போது சுகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகைத்தல் பழக்கத்துக்கு ஆளாகி விட்டார். 18 வயதாகும் போது ஹெரோயின் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கி – காலப்போக்கில் அதற்கு அடிமையானார். இப்போது அவருக்கு 28 வயதாகிறது. கடந்த வருடம் கோவிட் தொற்று அதிகரித்திருந்த காலகட்டத்தில், வழமைபோன்று ஹெரோயின்

மேலும்...
பிரபாகரன் வேடத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் மரணம்

பிரபாகரன் வேடத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் மரணம் 0

🕔2.Oct 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கை சினிமாத்துறையில் குறிப்பிடத்தக்க தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் இன்று (02) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது. திரைப்படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக பல்வேறு விருதுகளை வென்ற தர்ஷன், பலராலும் அவதானிக்கப்பட்ட ‘பிரபாகரன்’, ‘சுனாமி’ உட்பட 25க்கும்

மேலும்...
வலிப்பு ஏற்படுவோரின் கையில் இரும்பைக் கொடுப்பதால் என்ன பயன்: செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

வலிப்பு ஏற்படுவோரின் கையில் இரும்பைக் கொடுப்பதால் என்ன பயன்: செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔22.Sep 2022

வலிப்பு ஏற்படும் நபர்களின் கைளில் இரும்பைக் கொடுப்பதால் எந்தப் பயனும் கிடையாது என்றும், அது மூட நம்பிக்கை எனவும் பிபிசி வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளையின் ஒரு பக்கத்திலேயோ அல்லது முழுவதிலும் திடீரென தோன்றுகிற ‘எலெக்ட்ரிக்கல் டிஸ்சார்ஜால்’ வலிப்பு உண்டாகிறது. அதாவது மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது அவற்றுக்கு இடையே இயல்பாக

மேலும்...
‘முஸ்லிம்கள் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்’ என்று, அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் கவிஞர் ஜெயபாலன் கூறினாரா?: உண்மை என்ன?

‘முஸ்லிம்கள் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்’ என்று, அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் கவிஞர் ஜெயபாலன் கூறினாரா?: உண்மை என்ன? 0

🕔21.Sep 2022

– மப்றூக் – “முஸ்லிம்கள் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்”என்று கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன் – அக்கரைப்பற்றில் நடந்த அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது கூறினார் எனத் தெரிவித்து, அந்த விடயம் சர்ச்சையாக்கப்பட்டு வருவதோடு, அவருக்கு எதிராக கண்டனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின்

மேலும்...
அரசுக்கு சுமையாகி விட்ட அரச ஊழியர்கள் தொகை: ‘கைகழுவ’ முயற்சிக்கும் ஆட்சியாளர்கள்

அரசுக்கு சுமையாகி விட்ட அரச ஊழியர்கள் தொகை: ‘கைகழுவ’ முயற்சிக்கும் ஆட்சியாளர்கள் 0

🕔19.Sep 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் தற்போது நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் அரச பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் அரசு தடுமாறிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இதனால், அரச ஊழியர்களின் எண்ணிக்கையை எவ்வகையிலாவது குறைக்க வேண்டும் என்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நிலையில் நாட்டிலுள்ள 16 லட்சம்

மேலும்...
வெறுங்கையால் ‘முழம்’ போடும் மு.கா. தலைவர் ஹக்கீம்: ஏழைகளை வைத்து படங்காட்டக் கூடாது

வெறுங்கையால் ‘முழம்’ போடும் மு.கா. தலைவர் ஹக்கீம்: ஏழைகளை வைத்து படங்காட்டக் கூடாது 0

🕔19.Sep 2022

– மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அண்மையில் அட்டாாளைச்சேனை வந்திருந்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள், அதனால் நடந்த போராட்டங்கள் காரணமாக – ஹக்கீமுடைய அரசியல் வியாபாரம் அண்மைக்காலமாக விழுந்து போயுள்ளது. இதனை தூக்கி நிறுத்தும் வகையில், மு.காவின் மறைந்த தலைவர் அஷ்ரப்பின் நினைவு தினைத்தை அனுஷ்டிக்கும் நிகழ்வொன்றினை அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
உலகளவில் போஷாக்கு குறைபாடு ஆபத்தை அதிகம் எதிர்கொள்ளும் இலங்கை சிறுவர்கள்: பாடசாலை மதிய உணவு கைகொடுக்குமா?

உலகளவில் போஷாக்கு குறைபாடு ஆபத்தை அதிகம் எதிர்கொள்ளும் இலங்கை சிறுவர்கள்: பாடசாலை மதிய உணவு கைகொடுக்குமா? 0

🕔7.Sep 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஹபீலாவின் இரண்டு பிள்கைள் 3 மற்றும் 4ஆம் வகுப்புகளில் படிக்கின்றனர். அவர்களுக்கான காலை உணவைக் கூட தொடர்ச்சியாக வழங்குவதில் ஹபீலா நெருக்கடியை எதிர்கொள்வதாகக் கூறுகிறார். பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் இலவச மதிய உணவு – இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வைக் கொடுத்தாலும், வழங்கப்படும் உணவின் அளவு பிள்ளைகளுக்குப்

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை; வெட்கப்படும் பரீட்சை முடிவும் ஆண் பிள்ளைகளின் எதிர்காலமும்: சீரழிவுக்கு யார் பொறுப்பு?

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை; வெட்கப்படும் பரீட்சை முடிவும் ஆண் பிள்ளைகளின் எதிர்காலமும்: சீரழிவுக்கு யார் பொறுப்பு? 0

🕔3.Sep 2022

– மரைக்கார் – உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு பிரதேசமும் தங்கள் ஊரில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளோரின் விவரங்களை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சில ஊர்கள் வெந்து – நொந்து, வெட்கப்பட்டுக் கிடக்கின்றன. அப்படியான ஊர்களில் அட்டாளைச்சேனையும் ஒன்று. ஒரு காலத்தில் உயர்தரப் பரீட்சை முடிவு வந்தாலே அட்டாளைச்சேனை –

மேலும்...
சர்வதேசத்தின் ‘வாசல்’களைத் திறக்க, இலங்கையில் மூடப்படும் ‘கதவு’கள்: வெல்லுமா தந்திரம்?

சர்வதேசத்தின் ‘வாசல்’களைத் திறக்க, இலங்கையில் மூடப்படும் ‘கதவு’கள்: வெல்லுமா தந்திரம்? 0

🕔29.Aug 2022

-சுஐப் எம்.காசிம்- பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் சகல வழிகளையும் திறந்துவிட்டுள்ள அரசாங்கம், இயலுமானவரை மீண்டெழும்ப முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளில் சில விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் இவ்விமர்சனங்கள் வீரியமடையலாம். இதற்காக அரசியல் நோக்கில் எவரும் காய்நகர்த்தவும் கூடாது. அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அதிரடி நகர்வுகள் அரசியல் களத்தை ஆட்டிப் பார்ப்பதாகவே பலரும் கருதுகின்றனர். முன்னூறுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதித்

மேலும்...
நாடு இல்லாத மன்னர்; பதவிக்கு பெரும் சண்டை: முடி சூடினார் மிசுசுலு

நாடு இல்லாத மன்னர்; பதவிக்கு பெரும் சண்டை: முடி சூடினார் மிசுசுலு 0

🕔22.Aug 2022

ஜுலு சாம்ராஜய மன்னராக மிசுசுலு கா ஸ்வெலிதினி முடிசூட்டப்பட்டார். ஓராண்டு நீடித்த குடும்ப சண்டைக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் நடந்த பாரம்பரிய விழாவில் இவர் மன்னராக முடி சூடப்பட்டார். ஜுலு என்பது தென்னாப்பிரிக்காவின் ஒரு பழங்குடி இனம். அதற்கென தனி நாடோ, எல்லையோ இப்போது இல்லை. 48 வயதான புதிய மன்னர், முந்தைய மன்னரின் மகன். ஆனால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்