Back to homepage

கட்டுரை

கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும்

கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும் 0

🕔9.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –வடிவேலுவை ஒரு படத்தில் ‘செத்துச் செத்து விளையாடுவதற்கு’ அழைப்பார் முத்துக்காளை. நல்லாட்சி அரசாங்கமானது, ‘அமைச்சரவையை மாற்றி – மாற்றி விளையாடி’க் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் நான்கு தடவை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், மக்களுக்கு அவற்றினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.அரசாங்கத்தினுள்ளும், அரசாங்கத்தைக் கொண்டு செல்கின்ற

மேலும்...
சீனா; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் உற்பத்தி: பின்னணி என்ன?

சீனா; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் உற்பத்தி: பின்னணி என்ன? 0

🕔6.May 2018

கரப்பான்பூச்சி பலராலும் வெறுக்கப்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுவதால், சீன மருந்து தொழிலில் இந்த பூச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. வறுக்கப்பட்ட கரப்பான்பூச்சிகள் சீனாவில் பல ஆண்டுகளாக உண்ணப்பட்டு வருகின்றன. பல ஆசிய நாடுகளிலும் கரப்பான்பூச்சி உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி உற்பத்தியானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மிகப்பெரிய

மேலும்...
ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படும்: அச்சங்களும், அபத்தங்களும்

ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படும்: அச்சங்களும், அபத்தங்களும் 0

🕔6.May 2018

– வை எல் எஸ் ஹமீட் – ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்காக அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்தை ஜே.வி.பி. முன்வைத்திருக்கின்றது. இத்திருத்தத்தை எதிர்க்கின்ற தரப்புகள் இது நிறைவேற்றப்பட்டால் நாடு துண்டாடப்படும் என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. இவர்கள் கூறுவதில் உண்மை இருக்கின்றதா? என்பதை அரசியலமைப்புச் சட்டத்தின் பின்னணியில் இக்கட்டுரை ஆராய்கின்றது. மக்களிடம் இறைமை அரசியலமைப்பு சரத்து மூன்றின்

மேலும்...
ஆடைகளும் நிர்வாணங்களும்

ஆடைகளும் நிர்வாணங்களும் 0

🕔1.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு கதை சொல்லவா? “முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது.

மேலும்...
இருட்டில் தடவும் சம்பந்தன்

இருட்டில் தடவும் சம்பந்தன் 0

🕔30.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – திருகோணமலை சண்முகா பாடசாலை ஆசிரியைகள் ஹபாயா அணியக் கூடாது என்பது தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் குறித்து சம்பந்தன் ஐயா “முஸ்லிம் ஆசாரியைகளும் சேலை அணிய வேண்டும்” எனக் கூறியிருப்பதன் மூலம், இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மறுத்து அதன் ஒழுக்க விழுமியத்தை கேவலப்படுத்தியுள்ளார். வேலைக்காகவும் வேறு

மேலும்...
புடவைப் பயங்கரவாதம்

புடவைப் பயங்கரவாதம் 0

🕔26.Apr 2018

– றாஸி முஹம்மத் – திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி ஒரு தேசிய பாடசாலை. இங்கு மொத்தமாக 08 முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். அவர்களுள் ஐவர் பெண்கள்.பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன். சென்ற ஏப்ரல் 02ம் திகதியோடு ஓய்வுக்கு செல்லவேண்டியவர் பதவி நீடிப்பில் பணியாற்றுகிறார். ஆரம்பம் 2012ல் இப்பாடசாலைக்கு முதன் முதலாக றாஷிதா என்னும்

மேலும்...
திருமலை சம்பவம்: நம் கண்களைத் திறக்குமா?

திருமலை சம்பவம்: நம் கண்களைத் திறக்குமா? 0

🕔26.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – தற்போதைய மிகவும் பிந்திய பேசுபொருள் திருமலை சண்முகா வித்தியாலய ‘அபாயாவுக்கெதிரான போராட்டம்’. இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகவோ (isolated incident) அல்லது வெறுமனே அபாயாவுக்கெதிரான போராட்டமாகவோ பார்ப்போமானால் நாம் சரியான தளத்தில் இருந்து பிரச்சினைகளை அடையாளம் காணத்தவறுகின்றோம்; என்பது பொருளாகும். கடந்த காலங்களில் தமிழ்ப் பாடசாலைகளில் முஸ்லிம்

மேலும்...
பம்மாத்து அபிவிருத்தி

பம்மாத்து அபிவிருத்தி 0

🕔24.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய உணவு உட்கொண்ட பிள்ளைகள், தங்கள் கைகளையும் தட்டுகளையும் கழுவ முடியாமல்த் தடுமாறினார்கள். இவற்றை

மேலும்...
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான, மக்கள் விடுதலை முன்னணியின் பிரேரணை

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான, மக்கள் விடுதலை முன்னணியின் பிரேரணை 0

🕔22.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவ்வாறான ஒரு மாற்றுத் தலைவரும் ஐ.தே.கட்சிக்குள் இன்னும் இனம் காணப்படவில்லை. அதனை ரணில் விக்ரமசிங்க விரும்பப் போவதுமில்லை. அதேநேரம்

மேலும்...
தோற்றுப் போகும் பங்கர் போராட்டம்

தோற்றுப் போகும் பங்கர் போராட்டம் 0

🕔19.Apr 2018

– சுஐப் எம்.காசிம் – உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத கட்சிகள், பிறகட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும், அரசியல் கலாசாரம் எமது நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால், தேசிய அரசியலில் பகையும், புகையுமாக உள்ள கட்சிகள், உள்ளூராட்சி சபைகளில் கைகோர்த்துள்ளமை அரசியல் கலாசாரத்தின் புதிய பிரசவமாகவுள்ளது. இந்தப் பிரசவ வலிகளை உணர்ந்த கட்சிகள் அரசியல் அதிகாரத்தை உண்மையாகப்

மேலும்...
07 சபைகள், 166 உறுப்பினர்கள், 05 பிரதித் தவிசாளர்கள்: வெற்றிக் கொடி கட்டும் மக்கள் காங்கிரஸ்

07 சபைகள், 166 உறுப்பினர்கள், 05 பிரதித் தவிசாளர்கள்: வெற்றிக் கொடி கட்டும் மக்கள் காங்கிரஸ் 0

🕔18.Apr 2018

  – சுஐப் எம் காசிம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோற்றம்பெற்று, குறுகிய காலமாக இருந்த போதும் இக்குறுகிய காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக அரசியல் செய்துவரும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் கட்சிகளை விஞ்சுமளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதை அக்கட்சி கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பெற்ற அபார வெற்றி எடுத்துக்

மேலும்...
முஸ்லிம் அரசியலும், கூர் மழுங்கிய கருவிகளும்

முஸ்லிம் அரசியலும், கூர் மழுங்கிய கருவிகளும் 0

🕔17.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –‘ஒரு மரத்தை வெட்டுவதற்கு எனக்கு 06 மணி நேரம் வழங்கப்பட்டால், அதில் 04 மணி நேரத்தை கோடாரியைத் தீட்டுவதற்கே பயன்படுத்திக் கொள்வேன்’ என்று ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார், எல்லா செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கருவிகள் தேவையாக இருக்கின்றன. கருவிகள் என்பவை ‘ஆயுதங்களாக’ மட்டும் இருப்பதில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ‘பிரசாரம்’

மேலும்...
எதிரணிக் கோட்டைகளில் மக்கள் காங்கிரஸ் கொடி; வெற்றிப் பரப்பு விரிகிறது

எதிரணிக் கோட்டைகளில் மக்கள் காங்கிரஸ் கொடி; வெற்றிப் பரப்பு விரிகிறது 0

🕔13.Apr 2018

– சுஐப் எம். காசிம் – வடமாகாணம் – மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்துவந்த மாந்தை மேற்கு மற்றும் மன்னார் ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்த நிந்தவூர், சம்மாந்துறை பிரதேச சபைகளையும் இறக்காமம் பிரதேச சபையில் பிரதித் தவிசாளர் பதவியையும் அகில இலங்கை

மேலும்...
சவால்களை ரசிக்கும் போர்க்குண மனிதன்: ஆசையின் தூரம், ஆறாயிரம் கிலோமீற்றர்

சவால்களை ரசிக்கும் போர்க்குண மனிதன்: ஆசையின் தூரம், ஆறாயிரம் கிலோமீற்றர் 0

🕔13.Apr 2018

– மப்றூக் – மூத்த ஊடகவியலாளர் புவி ரஹ்மதுல்லா, மோட்டார் சைக்கிள் மூலம் ஹஜ் செல்வதற்காக விண்ணப்பித்துள்ள செய்தி தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இன்னொருபுறம் ‘இந்தாளுக்கு இது தேவைதானா’ எனக் கேட்டு, சிலர் எழுதியுள்ளமையினையும் காணக் கிடைக்கிறது. திராணி ஊடகவியலாளர் புவியை ஓரளவேனும் அறிந்தவர்கள், ‘இந்தாளுக்கு இது தேவைதானா’ என்று,

மேலும்...
மு.கா. தலைவரின் மூத்த சகோதரர் ‘கொமிசன்’ ஹசீர்; அச்சத்தில் ஊடகவியலாளர்களுக்கு ‘கல்’ எறிகிறார்

மு.கா. தலைவரின் மூத்த சகோதரர் ‘கொமிசன்’ ஹசீர்; அச்சத்தில் ஊடகவியலாளர்களுக்கு ‘கல்’ எறிகிறார் 0

🕔11.Apr 2018

– அஹமட் –  ‘பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்த மு.காங்கிரஸ், அதற்கு முன்னதாக பிரதமருடன் முஸ்லிம் சமூகம் சார்பில் செய்து கொண்டதாகக் கூறப்படும் உடன்படிக்கையினை முஸ்லிம் சமூகத்துக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்’ எனும் தொனியில் எழுதப்பட்ட கட்டுரையையும், கட்டுரை ஆசிரியரையும் வசைபாடி – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்