Back to homepage

கட்டுரை

மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்?

மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்? 0

🕔13.Mar 2024

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தனர். ஆனால், அந்தச் சந்திப்பு அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்றும் – கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை எனவும் மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ்

மேலும்...
“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா?

“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா? 0

🕔16.Feb 2024

– மரைக்கார் – தேசிய காங்கிரஸில் இருந்தமையினால்தான் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை – அட்டாளைச்சேனையில் சில விடயங்களை சாதித்துக் காட்டியதாகவும், அவர் இப்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ள நிலையில், ”முடிந்தால் எதையாவது சாதித்துக் காட்டட்டும்” என்றும், தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா

மேலும்...
மாணவர்களை ஆசிரியர்கள் உடல் ரீதியாகத் தாக்குவதன் உளவியல் காரணி என்ன?: மனநல வைத்தியர் சரப்டீன் விளக்கம்

மாணவர்களை ஆசிரியர்கள் உடல் ரீதியாகத் தாக்குவதன் உளவியல் காரணி என்ன?: மனநல வைத்தியர் சரப்டீன் விளக்கம் 0

🕔31.Jan 2024

– யூ.எல். மப்றூக் – மதரஸாக்களில் மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் (மௌலவி மற்றும் ஹாபிழ்கள்) மிகக் கடுமையாகத் தாக்குகின்றமை தொடர்பான செய்திகள் அண்மைய நாட்களில் அதிகம் வெளியாகி வருகின்றன. சாய்ந்தமருதில் கடந்த டிசம்பர் மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் ஒருவர் மீட்கப்பட்டார். அந்த மரணத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டதை அடுத்து, மதரஸாவின் நிர்வாகி கைது செய்யப்பட்டு,

மேலும்...
சௌதி அரேபியாவுக்கு 1945இல் நிவாரணம் அனுப்பிய இலங்கை முஸ்லிம்கள்: தேடலில் கிடைத்த அசல் ஆவணங்கள்

சௌதி அரேபியாவுக்கு 1945இல் நிவாரணம் அனுப்பிய இலங்கை முஸ்லிம்கள்: தேடலில் கிடைத்த அசல் ஆவணங்கள் 0

🕔21.Jan 2024

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – சௌதி அரேபியாவுக்கு இலங்கை முஸ்லிம்கள் சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் பஞ்ச நிவாரணமாக பணம் அனுப்பிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆணவங்கள் சிலவற்றை – சமூக ஊடகங்களில் சிலர் வெளியிட்டமையினை அடுத்து, இவ்விடயம் பேசுபொருளாகியது. சௌதி அரேபியாவின் மக்கா – மதீனா நகரங்களில் வசித்த அரேபியர்களுக்கு

மேலும்...
சிறுபான்மை கட்சிகளும் பிழைப்பு அரசியலும்: அடுத்துவரும் தேர்தலில் என்ன நடக்கும்?

சிறுபான்மை கட்சிகளும் பிழைப்பு அரசியலும்: அடுத்துவரும் தேர்தலில் என்ன நடக்கும்? 0

🕔8.Jan 2024

– சுஐப் எம்.காசிம் –தேர்தலுக்கான ஆண்டு பிறந்துள்ளது. எனினும், முதலில் நடைபெறும் தேர்தல் எதுவென்பதில்தான் குழப்பங்கள். இதுகுறித்த ஊகங்களால் ஊடகங்கள் குழம்பியுள்ளன. அரசியல்வாதிகள், வாக்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். பொருளாதாரத்தின் பிடியிலிருந்து மீளவும் எழமுயலும் தறுவாயில், இப்படியொரு தேர்தல் தேவையா? என்றும் சிலர் சிந்திக்கின்றனர். வலுத்துப்போயுள்ள அரசியல் போட்டி, வளைத்துப்பிடிக்க முயலும் ஆட்சி, அதிகார

மேலும்...
தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி

தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி 0

🕔21.Dec 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை – கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர்

மேலும்...
ஊடக விருது உள்ளரசியல்: கொடுப்பவர்களே எடுக்கிறார்களா?

ஊடக விருது உள்ளரசியல்: கொடுப்பவர்களே எடுக்கிறார்களா? 0

🕔18.Dec 2023

– ஆர். சிவராஜா (சிரேஷ்ட ஊடகவியலாளர், தமிழன் பத்திரிகை பிரதம ஆசிரியர்) – இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் (The Editors Guild of Srilanka) மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (Sri Lanka Press Institute) ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடக விருதுகள் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது. இதில் ‘தமிழன்

மேலும்...
ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன?

ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன? 0

🕔12.Dec 2023

மியான்மார் 2023 ஆம் ஆண்டில் – ஆப்கானிஸ்தானை முந்தி, உலகில் அதிகளவில் ஓப்பியம் (opium) உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளதாக – ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் தலிபான்கள் – போதைப்பொருள்களுக்குத் தடை விதித்த பின்னர், ஆப்கானிஸ்தானில் ஓப்பியம் செய்கை 95 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. இதனையடுத்து மியான்மார் ஓப்பியத்தை

மேலும்...
72 வயதிலும் சர்வதேச போட்டிகளில் ஓடி, பதக்கங்களைக் குவிக்கும் முல்லைத்தீவு பெண்: ஆரோக்கியத்துக்கான காரணத்தையும் வெளியிட்டார்

72 வயதிலும் சர்வதேச போட்டிகளில் ஓடி, பதக்கங்களைக் குவிக்கும் முல்லைத்தீவு பெண்: ஆரோக்கியத்துக்கான காரணத்தையும் வெளியிட்டார் 0

🕔28.Nov 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நடப்பதற்கே அநேகமானோர் சிரமப்படக்கூடிய முதுமையில், இலங்கையின் முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் சர்வதேச அளவில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு, தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் –

மேலும்...
பல்கலைக்கழக ‘டீன்’, வைத்திய நிபுணர், 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், ‘சுரங்க நெட்வொர்க்’ அமைத்தவர்: இஸ்ரேலை கதிகலங்கச் செய்யும் ஹமாஸ் தலைவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

பல்கலைக்கழக ‘டீன்’, வைத்திய நிபுணர், 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், ‘சுரங்க நெட்வொர்க்’ அமைத்தவர்: இஸ்ரேலை கதிகலங்கச் செய்யும் ஹமாஸ் தலைவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔4.Nov 2023

ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் ஷேக் அகமது யாசின். அவர் இப்போது உயிருடன் இல்லை. ஷேக் அகமது யாசின் – இஸ்லாமிய மதகுரு. இஸ்ரேல் உருவானபிறகு அல் – ஜுரா பகுதியிலிருந்து அகதியாக காஸாவுக்கு அடைக்கலம் தேடி வந்தவர் யாசின். பாடசாலை காலத்தில் முதுகில் அடிபட்டு பாதிப்பு ஏற்பட்டதால், காலம் முழுக்க சக்கர நாற்காலியில் முடங்கும்

மேலும்...
வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி 0

🕔29.Oct 2023

(இலங்கை வடக்கு மாகாணத்திலிருந்து பாசிசப் புலிகளால் – முஸ்லிம்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவடைவதையொட்டி, இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) – சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம். காசிம் – ஒக்டோபரின் அந்திம பகுதியில் வடபுலத்தின் வலிகள் நினைவூட்டப்படுவது வழமை. வரலாறுகள் மறக்கப்படவோ அல்லது எவராலும் அதை மறுதலிக்கவோ முடியாது. இந்த யதார்த்தத்துக்குள்ளிருந்துதான் இவை மீட்கப்பட வேண்டும்.

மேலும்...
பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன?

பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன? 0

🕔20.Oct 2023

– மரைக்கார் – ‘வக்ஃபு’ செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில், இன்று (20) வெள்ளிக்கிழமை அதிகமான பள்ளிவாசல்களில் குத்பா பிரசங்கம் நடத்தப்பட்டன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தலைப்பில் ஜும்ஆ தினமாகிய இன்று பள்ளிவாசல்களில் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டன. ‘வக்ஃபு’ என்பதை – ‘ஒரு சொத்தின்

மேலும்...
தீயில் எரியும் ‘தீர்க்கதரிசிகளின் தேசம்’: அமைதி ஏற்படாமைக்கு என்ன காரணம்: இஸ்ரேல் – பலஸ்தீன சண்டை பற்றிய பார்வை

தீயில் எரியும் ‘தீர்க்கதரிசிகளின் தேசம்’: அமைதி ஏற்படாமைக்கு என்ன காரணம்: இஸ்ரேல் – பலஸ்தீன சண்டை பற்றிய பார்வை 0

🕔13.Oct 2023

– சிரேஷ்ட ஊகவியலாளர் சுஐப் எம். காசிம்- இஸ்ரேல் – காஸா போரில் வெற்றிக்கு வழிவகுப்பது படைப் பலங்களல்ல. மத நம்பிக்கைகளின் மன நிலைகளே. இந்த நம்பிக்கைகள்தான் இங்குள்ள பிரச்சினை. இதனால்தான், இப்பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்த ஆப்ரஹாம் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் இறைதூதர் ஆப்ரஹாமின் (இப்றாஹீம்) அத்திவாரத்திலிருந்தாவது இப்பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநாட்டத்தான் இந்த ‘ஆப்ரஹாம் உடன்படிக்கை’.

மேலும்...
ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா?

ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா? 0

🕔21.Sep 2023

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வில் பொல்லடி அரங்கேற்றப்பட்டமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர் தெரிவித்து வரும் விடயங்கள் கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேற்படி நிகழ்வை கடந்த 17ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா?

ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா? 0

🕔11.Sep 2023

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 ஊடகம், ஆவணப்படம் ஒன்றை கடந்த 5ஆம் தேதி வெளிட்டது. குறித்த ஆவணப்படத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்