தபால் நிலையம், கிறிஸ்தவ ஆலயத்துக்குரிய சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில், பெண் கைது 0
– க. கிஷாந்தன் – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று (15) அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்னாள் அமையப் பெற்றிருந்த சிலை ஆகியன உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், பெண் ஒருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம் இன்று அதிகாலை