Back to homepage

மத்திய மாகாணம்

மு.கா. தலைவரின் உரைகள் அடங்கிய நூல், ஓகஸ்ட் மாதம் வெளியீடு

மு.கா. தலைவரின் உரைகள் அடங்கிய நூல், ஓகஸ்ட் மாதம் வெளியீடு 0

🕔27.Jul 2015

மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய நூலொன்றின்றினை, ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வெளியிடவுள்ளதாகத் தெரிவித்தார். ‘இலங்கை இந்திய சமூக அபிவிருத்திப் பணியில், முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில், ஓ.எல்.எம். ஆரிப் எழுதிய நூலின் வெளியிட்டு விழா, தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

மேலும்...
ரணில், ஹக்கீமுக்கு வத்தேகமவில் பாரிய வரவேற்பு

ரணில், ஹக்கீமுக்கு வத்தேகமவில் பாரிய வரவேற்பு 0

🕔25.Jul 2015

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, கண்டி மாவட்டம் வத்தேகம நகரில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், கண்டி மாவட்ட வேட்பாளரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமும் கலந்து கொண்டார். இக் கூட்டத்தைக் காண, பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வருகை தந்திருந்ததோடு, பிரமர் மற்றும் வேட்டபாளர் ரஊப் ஹக்கீம் ஆகியோருக்கு பாரிய வரவேற்பினையும் வழங்கினர்.  

மேலும்...
வேட்புமனுத் தாக்கலின் பின்னர் மு.கா. தலைவர்….

வேட்புமனுத் தாக்கலின் பின்னர் மு.கா. தலைவர்…. 0

🕔13.Jul 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – வேட்புமனுவினைத் தாக்கல் செய்ததன் பின்னர், கண்டி மீராம் மக்காம் பள்ளிவாசலுக்குச் சென்று, தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டதோடு, ஆதரவாளர்களையும் சந்தித்துப் பேசினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மு.கா. தலைவர் ஹக்கீம், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடுகின்றார். இதன்போது, ஐ.தே.கட்சியின் மற்றுமொரு வேட்பாளரான

மேலும்...
கடற்படை தளபதிக்கு பதவியுயர்வு

கடற்படை தளபதிக்கு பதவியுயர்வு 0

🕔10.Jul 2015

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். நேற்று 09 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இந்தப் பதவி உயர்வினை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். அட்மிரல் ஜெயந்த பெரேரா – இலங்கை கடற்படையின் 19 ஆவது தளபதியாக, கடந்த 2014 ஜுலை 01 ஆம் திகதி பதியேற்றார். 1978 ஆம் ஆண்டு, கடற்படையில்

மேலும்...
கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔19.Jun 2015

கண்டி நகரை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரையில் அபிவிருத்தி செய்யும் செயல்திட்டத்தின் அங்குரார்ப்பணம் மற்றும் செயலமர்வினை – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும்...
புதிய தேர்தல் முறைமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: மாத்தளையில் மு.கா. தலைவர்

புதிய தேர்தல் முறைமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: மாத்தளையில் மு.கா. தலைவர் 0

🕔15.Jun 2015

தமது கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல், புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டவரைவு – வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தாங்கள் தீர்மானித்திருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, புதிய தேர்தல் முறைமை விடயத்தில், எமது

மேலும்...
சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாமல் புதிய தேர்தல் முறைமை வருமென நம்புகிறேன்: மு.கா. தலைவர்

சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாமல் புதிய தேர்தல் முறைமை வருமென நம்புகிறேன்: மு.கா. தலைவர் 0

🕔31.May 2015

சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆபத்துக்கள் எவையும் ஏற்பட்டு விடாமல், ஜனாதிபதியும்  பிரதமரும் – புதிய தேர்தல் முறைமையொன்றினை அறிமுகப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கையுள்ளதென மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெல்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார். இதேவேளை, ஆட்சி மாற்றத்துக்கு சிறுபான்மை சமூகங்கள் செய்த பங்களிப்பினை மறந்து விடாமல்,  தமது சொந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் எவவையாக இருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்