Back to homepage

மத்திய மாகாணம்

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான வழக்கினை முன்னெடுக்க முடியும்; பிரதம நீதியரசர் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான வழக்கினை முன்னெடுக்க முடியும்; பிரதம நீதியரசர் தெரிவிப்பு 0

🕔2.Nov 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு ஒன்றினை, சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென்று பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவும் விசாரிக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியுமெனவும் பிரதம நீதியரசர்  இதன்போது கூறினார். நாட்டின் ஒரு அமைச்சர் என்கிற முறையில் ஜனாதிபதிக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள

மேலும்...
நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசல் வெள்ளத்தில்; தொழுகை நடத்துவதிலும் சிரமம்

நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசல் வெள்ளத்தில்; தொழுகை நடத்துவதிலும் சிரமம் 0

🕔2.Nov 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளம் புகுந்துள்ளமையினால், அங்கு தொழுகை நடத்தவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா ஹாவஎலிய பகுதியில் இன்று திங்கட்கிழமை  மாலை  பெய்த கடும்மழை காரணமாக, அப்பகுதியில் உள்ள சிறிய ஆறு ஒன்று பெருக்கெடுத்தது. இதனால், ஏற்பட்ட வெள்ள நீர், அப்பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிக்குள்ளும் புகுந்தது. இதன் காரணமாக தொழுகை

மேலும்...
கௌரவிப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன், மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நிறைவு

கௌரவிப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன், மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நிறைவு 0

🕔2.Nov 2015

– க. கிஷாந்தன் – மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இரண்டாம் நாளாகவும் இன்று திங்கட்கிழமை கோலாகலமாக நடைபபெற்றது. இரண்டாம் நாள் அமர்வு  ஆத்மஜோதி நா. முத்தையா அரங்கமாக பெயர் சூட்டப்பட்டு டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெ்றது. இன்றைய அமர்வுகளுக்கு மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார அமைச்சர் எம். ரமேஷ்வரன் தலைமை

மேலும்...
மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம்

மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம் 0

🕔1.Nov 2015

– க. கிஷாந்தன் – மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா, ஹட்டன் மாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது. ‘தேர்ந்த கல்வி ஞான மெய்தி வாழ்வமிந்த நாட்டிலே’ என்ற சுப்ரமணிய பாரதியின் பாடல் வரிகளை மகுட வாசகமாகக் கொண்டு, மேற்படி சாகித்திய விழா நடைபெறுகிறது. தமிழ் சாகித்ய விழா வரலாற்றில் முதன் முறையாக தமிழ்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை, இதுவரை அதை நான் பெறவுமில்லை; அமைச்சர் சஜீத் பிரேமதாஸ

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை, இதுவரை அதை நான் பெறவுமில்லை; அமைச்சர் சஜீத் பிரேமதாஸ 0

🕔30.Oct 2015

மக்கள் பிரதிநிதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படத் தேவையில்லை என்று, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புதிதாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு அண்மையில் விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த முறை நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் திரும்பப் பெறப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக ஊடகம் ஒன்று

மேலும்...
மீரியபெத்த: உறவுகளுக்கு அஞ்சலி

மீரியபெத்த: உறவுகளுக்கு அஞ்சலி 0

🕔29.Oct 2015

– க. கிஷாந்தன் – பதுளை – கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட மண்சரிவு பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக, இன்று வியாழக்கிழமை மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தில் ஒன்றுகூடிய உறவுகள் மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தினார்கள். இந்த அஞ்சலி நிகழ்வில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்

மேலும்...
மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன; அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன; அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் 0

🕔28.Oct 2015

– க. கிஷாந்தன் –மேல்கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவு,  இன்று புதன்கிழமை திறக்கப்பட்டது.நுவரெலியா மாவட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை காலை முதல் பெய்த மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்தது.இதனால் நேற்று மாலை 6.30 மணியிலிருந்து, இரவு 9.30 மணிவரை, நீர்த் தேகக்த்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டன. இதனைதொடர்ந்து இன்று புதன்கிழமை காலை, மற்றுமொரு வான்கதவு திறக்கப்பட்டது. இதனால்,

மேலும்...
பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான, ஹட்டன் யுவதிக்கு விளக்க மறியல்

பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான, ஹட்டன் யுவதிக்கு விளக்க மறியல் 0

🕔27.Oct 2015

– க. கிஷாந்தன் – தனது தாயின் சகோதரியுடைய கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி, அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதியை, அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹட்டன் வெலிஓயா மேல்பிரிவைச்

மேலும்...
போலி நாணயம் உள்ளிட்ட ஆவணங்கள் அச்சிடும் நிலையம் முற்றுகை

போலி நாணயம் உள்ளிட்ட ஆவணங்கள் அச்சிடும் நிலையம் முற்றுகை 0

🕔27.Oct 2015

– க.கிஷாந்தன் –கண்டி மற்றும் கலகெதர பிரதேசத்தில் நீண்டகாலமாக சட்டவிரோத ஆவணங்கள் அச்சிடும் நிலையமொன்றை, நேற்று திங்கட்கிழமை கண்டி பொலிஸார் முற்றுகையிட்டனர்.சட்டவிரோதமான அச்சிடப்பட்ட 06 போலி இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களும், ஆயிரம் ரூபா நோட்டுக்கள் 19 மற்றும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சட்டவிரோத நிலையத்தில் போலி பண நோட்டுக்கள், அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்கள் மட்டுமன்றி

மேலும்...
தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது

தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது 0

🕔27.Oct 2015

– க.கிஷாந்தன் –தனது தாயினுடைய சகோதரியின் கணவரை, கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், யுவதியொருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்செய்துவரும் தனது சகோதரி அனுப்பிய பணத்தை சேமிப்பிலிருந்து எடுத்து, ஹட்டன் நகரிற்குச் சென்றுகொண்டிருந்த போதே, குறித்த

மேலும்...
குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதி

குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔26.Oct 2015

– க. கிஷாந்தன் – லிந்துலை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று திங்கட்கிழமை  காலை, நாளாந்த பணிக்குச் செல்லும் போது 10ம் இலக்கம் கொண்ட தேயிலை மலையில் வைத்தே, குளவித் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட 10 தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். இதில் 03 பேர் வைத்திய சிகிச்சையின் பின்

மேலும்...
வடிகான்களுக்கு இடையூறாகவுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு, ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு

வடிகான்களுக்கு இடையூறாகவுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு, ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு 0

🕔25.Oct 2015

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா கவரவில பாக்ரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு,   நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் பணிப்புரை வழங்கியுள்ளார். மஸ்கெலியா கவரவில மற்றும் பாக்ரோ ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை, கல்வி ராஜாங்க அமைச்சர் வே.

மேலும்...
மூன்று வயது குழந்தை, கிணற்றில் வீழ்ந்து மரணம்

மூன்று வயது குழந்தை, கிணற்றில் வீழ்ந்து மரணம் 0

🕔21.Oct 2015

– க. கிஷாந்தன் – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில் எஸ். கனிஷன் என்ற மூன்று வயது ஆண் குழுந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில், இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனதையடுத்து,

மேலும்...
நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து

நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து 0

🕔20.Oct 2015

– க. கிஷாந்தன் – வட்டவளை கரோலினா பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. அவிசாவளையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற மேற்படி முச்சக்கரவண்டி, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி மற்றும் பெண்

மேலும்...
நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔18.Oct 2015

– க.கிஷாந்தன் – மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் எதிர்வரும் காலங்களில் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழையால், நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளன. இலங்கை மின்சார சபையின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்