Back to homepage

மத்திய மாகாணம்

முஸ்லிம் பெண் எரித்துக் கொலை; திகன பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

முஸ்லிம் பெண் எரித்துக் கொலை; திகன பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் 0

🕔11.Feb 2016

மூன்று பிள்ளைகளின் தாயான முஸ்லிம் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை காலை எரியூட்டிக் கொல்லப்பட்டார்.கொலை செய்யப்பட்டவர் திகன, கும்புக்கந்துற பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பாத்திமா சியாறா என்பவராவார். இவரின் கணவர் வெளிநாடொன்றில் பணியாற்றி வருகின்றார்.அதே பிரதேசத்தைச் சேந்தவர் ஒருவரே – மேற்படி பெண்ணை எரித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர், சம்மந்தப்பட்ட பெண்மீது பெற்ரோல் ஊற்றிய பின்னர் தீ வைத்துள்ளதாகக்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் வெல்லம்பிட்டி நபர்கள் மூவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் வெல்லம்பிட்டி நபர்கள் மூவர் பலி 0

🕔10.Feb 2016

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மூவர், வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு பலியாகினர். முக்சக்கர வண்டியில் வந்த அடையாளம் காண்படாத குழுவொன்று, வீட்டில் வைத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி மூவரும் கொல்லப்பட்டனதாக பொலிஸார் தெரிவித்தனர். பலியானவர்கள் 19, 24 மற்றும் 49 வயதுடைய வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களாவர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் கொழும்பு

மேலும்...
எனது மரணத்துக்கு காரணமான அம்மாவை கொன்று விடுங்கள்: கடிதம் எழுதி விட்டு, சிறுவன் தற்கொலை

எனது மரணத்துக்கு காரணமான அம்மாவை கொன்று விடுங்கள்: கடிதம் எழுதி விட்டு, சிறுவன் தற்கொலை 0

🕔9.Feb 2016

– க. கிஷாந்தன் – “என்னுடைய மரணத்துக்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்” என கடிதமெழுதிவிட்டு, சிறுவனொருவன் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர், பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 14 வயது பாடசாலை மாணவன் ஆவார். இச்சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார்

மேலும்...
வெளிநாட்டுப் பொறிமுறை தேவையில்லை; ஹுசைனிடம் மகாநாயக்க தேரர்கள் தெரிவிப்பு

வெளிநாட்டுப் பொறிமுறை தேவையில்லை; ஹுசைனிடம் மகாநாயக்க தேரர்கள் தெரிவிப்பு 0

🕔8.Feb 2016

– க. கிஷாந்தன் – இலங்கையில் யுத்த காலத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர். நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மனித உரிமைகள்

மேலும்...
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், அரசியல் முதிர்ச்சி இல்லாதவர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் 0

🕔6.Feb 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்  – அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாதவர் என்றும், அவர் நாகரீகமாகப் பேச வேண்டுமெனவும், கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவேளை, பிரதேசவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘கல்வி ராஜாங்க அமைச்சர் மலையகத்தில்

மேலும்...
மூங்கில் தோப்புக்கு தீ; போக்குவரத்து பாதிப்பு

மூங்கில் தோப்புக்கு தீ; போக்குவரத்து பாதிப்பு 0

🕔4.Feb 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா வனராஜா கோவிலுக்கு அருகாமையில் வீதியின் ஓரத்தில் அமைந்துள்ள மூங்கில் தோப்புக்கு இன்று வியாழக்கிழமை காலை இனந்தெரியாத நபர்கள் தீ வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த மூங்கில் தோப்பு தீயினால் எரிந்து பிரதான வீதியில் விழுந்ததன் காரணமாக, அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு

மேலும்...
திருமண நிகழ்வில் மோதல்; கைதானவர்கள் கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை

திருமண நிகழ்வில் மோதல்; கைதானவர்கள் கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை 0

🕔28.Jan 2016

– க. கிஷாந்தன் – திருமண நிகழ்வொன்றில் வைத்து, மோதலில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதாகி, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர்களை கடுமையான எச்சரிக்கையின் பின்னர் ஹட்டன் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; ஹட்டன் நகரிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வில், மஸ்கெலியா மற்றும் வட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த இரு

மேலும்...
பெண்ணின் வயிற்றிலிருந்து 08 கிலோ கல்; அறுவை சிகிச்சை மூலம் மீட்பு (படங்கள் இணைப்பு)

பெண்ணின் வயிற்றிலிருந்து 08 கிலோ கல்; அறுவை சிகிச்சை மூலம் மீட்பு (படங்கள் இணைப்பு) 0

🕔26.Jan 2016

– க. கிஷாந்தன் – பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து சுமார் 08 கிலோகிராம் எடையுடைய கல் ஒன்று, அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது. டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இன்று செவ்வாய்கிழமை சுமார் 04 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போதே, இந்தக் கல் மீட்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இந்த அறுவை

மேலும்...
மகளின் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 71 வயது தாத்தா

மகளின் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 71 வயது தாத்தா 0

🕔22.Jan 2016

– க. கிஷாந்தன் – பேத்தியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட பிள்ளையின் தாய் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஒன்றரை வருடத்திற்கு முன்பு வெளிநாடு செல்லும் பொழுது, தனது பெண் பிள்ளையை, பதுளை

மேலும்...
திடீர் தீயின் காரணமாக, 15 ஏக்கர் காடு நாசம்

திடீர் தீயின் காரணமாக, 15 ஏக்கர் காடு நாசம் 0

🕔20.Jan 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயின் காரணமாக, சுமார் 15 ஏக்கர் விஸ்தீரமான காடு நாசமடைந்துள்ளது. ஹட்டன் – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு சொந்தமான நிவ்வெளி தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 07 மணியளவில் இந்தக் காட்டுத் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. காட்டுத் தீ இயற்கையாக ஏற்பட்டதா

மேலும்...
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த, ஆசிரியர் கைது

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த, ஆசிரியர் கைது 0

🕔19.Jan 2016

– க. கிஷாந்தன் – மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர். மஸ்கெலியா – ஸ்டஸ்பி தேவகந்த பிரதேச பாடசாலை ஒன்றில் பணியாற்றும் திருமணமான இரண்டு பிள்ளைகளின்ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 11ல் கல்வி பயிலும் பாடசாலை

மேலும்...
பொலிஸாரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

பொலிஸாரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு 0

🕔19.Jan 2016

– க. கிஷாந்தன் – நாட்டிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள பிள்ளைகளின் ஆரம்ப கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனின் பணிப்புரைக்கமைவாக இந்த செயற் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் ஹட்டன் மாவட்டத்தில்

மேலும்...
தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம்

தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம் 0

🕔16.Jan 2016

– க. கிஷாந்தன் – கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டியினால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 08 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். ஹட்டன் போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் நேற்று தைப்பொங்கல் தினம் இரவு மேற்படி விபத்து  இடம்பெற்றது. பட்டல்கலை தோட்ட

மேலும்...
மயில் கட்சிக்குள் தொடர்கிறது இழுபறி: போலி மாநாடு நடத்துவற்கு றிஷாட் முற்படுவதாக, செயலாளர் ஹமீட் குற்றச்சாட்டு

மயில் கட்சிக்குள் தொடர்கிறது இழுபறி: போலி மாநாடு நடத்துவற்கு றிஷாட் முற்படுவதாக, செயலாளர் ஹமீட் குற்றச்சாட்டு 0

🕔15.Jan 2016

– எஸ். அஷ்ரப்கான், எம்வை. அமீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி ஒரு போலியான பேராளர் மாநாடு ஒன்றைக் கூட்ட முற்படுகின்றார் என அந்தக் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் குற்றம் சாட்டியுள்ளார். கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி, இவ்வாறு பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட

மேலும்...
தம்புள்ளை பள்ளிவாசலைப் படமெடுத்த பிக்குகள்; பொலிஸார் வரும் முன்பு அகன்றனர்

தம்புள்ளை பள்ளிவாசலைப் படமெடுத்த பிக்குகள்; பொலிஸார் வரும் முன்பு அகன்றனர் 0

🕔11.Jan 2016

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்கு ‘சிங்­ஹ லே’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப் பட்­டி­ருந்த ஜீப் வண்டியில் சென்ற இரு பௌத்த பிக்குகளும், இரு இளை­ஞர்­களும் பள்­ளி­வா­சலை புகைப்­படம் எடுத்துக் கொண்­ட­துடன் அயல் வீட்­டார்­க­ளிடம் பள்­ளி­வாசல் அப்­பு­றப்­ப­டுத்­தா­மைக்கான காரணத்தை வின­வி­யுள்­ளனர். ஜீப் வண்­டியின் முன்னால் ஒட்­டப்­பட்­டி­ருந்த ‘சிங்ஹலே’ ஸ்டிக்கர் பள்­ளி­வா­சலில் பொருத்தப்பட்­டி­ருந்த சீ.சீ.ரி.வி. கம­ராவில் பதி­வு­றாத வகையில் ஜீப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்