Back to homepage

மேல் மாகாணம்

சிறுபான்மை கட்சிகளின் வேடிக்கையான நடத்தை குறித்து, நாமல் ராஜபக்ஷ விசனம்

சிறுபான்மை கட்சிகளின் வேடிக்கையான நடத்தை குறித்து, நாமல் ராஜபக்ஷ விசனம் 0

🕔29.Jun 2018

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்திய சிறுபான்மை கட்சிகள் தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையான விடயம் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;தற்போது புதிதாக  கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் முறையில் சிக்கல்கள் இருப்பது மிகவும் தெளிவானது. இதனை நாங்கள் அந்த

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலை, இன்று நள்ளிரவு குறைகிறது

சமையல் எரிவாயுவின் விலை, இன்று நள்ளிரவு குறைகிறது 0

🕔29.Jun 2018

சமையல் எரிவாயுவின் விலை, இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை, 138 ரூபாவால் குறைகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவுக்கான விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன்படி  1,431 ரூபாவாக

மேலும்...
ஜும்ஆ பிரசங்கம்; கவனிக்க வேண்டிய தவறுகள்: உள்ளிருந்து ஒரு விமர்சனக் குரல்

ஜும்ஆ பிரசங்கம்; கவனிக்க வேண்டிய தவறுகள்: உள்ளிருந்து ஒரு விமர்சனக் குரல் 0

🕔29.Jun 2018

– அஸீஸ் நிஸார்டீன் – கொழும்பு கிறேன்ட்பாஸ் பள்ளிவாசலில் இன்று ஜும்ஆ பிரசங்கம் பொறுக்க முடியாத காது வெடிக்கும் இரைச்சலாக இருந்தது. ஹஸ்ரத் மூச்சு விடாமல் உச்ச ஸ்தாயியில் இடைவிடாது முழங்கிக்கொண்டிருந்தார். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் சத்தம் கூட – சூறாவளி இரைச்சல் போல டிஜிட்டல் ஒலி வாங்கியில் மிகவும் துல்லியமாக கேட்டது. இன்று நவீன

மேலும்...
உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔29.Jun 2018

நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை போக்குவதற்கு வர்த்தக கண்காட்சிகளும், காட்சிப்படுத்துல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 07வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு

மேலும்...
பிரதமர் ரணிலைத் தோற்கடிக்க, ஜனாதிபதி மைத்திரி என்னிடம் உதவி கோரினார்: மஹிந்த பகீர் தகவல்

பிரதமர் ரணிலைத் தோற்கடிக்க, ஜனாதிபதி மைத்திரி என்னிடம் உதவி கோரினார்: மஹிந்த பகீர் தகவல் 0

🕔29.Jun 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினாரென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கு நாம் ஒப்புகொண்ட போதும், தீர்மானத்துக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கான செயற்பாடுகளுக்கு நடுவிலேயே ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைக் கைவிட்டு விட்டார் என்றும் அவர்

மேலும்...
ஒரு வாரத்தில் 15 மனிதப் படுகொலை; குற்றச் செயல்களில் நாடு உச்சத்தில் உள்ளது

ஒரு வாரத்தில் 15 மனிதப் படுகொலை; குற்றச் செயல்களில் நாடு உச்சத்தில் உள்ளது 0

🕔29.Jun 2018

இலங்கையில் ஜூன் 19 முதல் 26 வரையான ஒரு வார  காலப்பகுதியில் மாத்திரம், 15 மனிதப் படுகொலைகள் நடந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேனசிங்க தெரிவித்தார்.பாதாள உலக கோஷ்டி தொடர்பில் அரசாங்கம் கடைபிடிக்கு நழுவல் போக்கே இதற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து

மேலும்...
முறையற்ற இடமாற்றம் வழங்கிய முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முறையற்ற இடமாற்றம் வழங்கிய முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔28.Jun 2018

தனக்கு முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக, அதிபர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், குறித்த அதிபருக்கு ரூபா 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டாரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்த நஷ்டஈட்டை

மேலும்...
விபத்துக்களால் ஏற்படும் காயங்களுக்காக, வருடத்துக்கு 40 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்

விபத்துக்களால் ஏற்படும் காயங்களுக்காக, வருடத்துக்கு 40 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் 0

🕔28.Jun 2018

இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் 08 பேர், விபத்துக்களால் (வீதி விபத்து மட்டுமல்ல) ஏற்பட்ட காயத்துக்கான சிகிச்சையினை பெறுகின்றனர் என்று, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் தேசியத் திட்ட முகாமையாளரும் (காய தடுப்பு) சமூக மருத்துவ ஆலோசகருமான டொக்டர் சமித ஸ்ரீதுங்க தெரிவித்தார். நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய

மேலும்...
கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம்

கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம் 0

🕔28.Jun 2018

கோட்டாபய ராஜ­ப­க்ஷ­வுக்­கு­ம் தனக்குமிடையில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது சகோதர் கோட்டாவும், தானும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­வதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “எனக்கும் எனது சகோ­தரர் கோட்டாபய ராஜபக்ஷவுக்­கு­மி­டையில் நெருக்­கடி நிலவுவதாக பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர். ஆனால் எனக்கும் எனது சகோ­தரருக்கும் இடையில்

மேலும்...
நாளாந்தம் 23 வீதி விபத்துக்கள்; வருடத்துக்கு 03 ஆயிரம் பேர் பலி: இலங்கையின் மரணக் கணக்கு

நாளாந்தம் 23 வீதி விபத்துக்கள்; வருடத்துக்கு 03 ஆயிரம் பேர் பலி: இலங்கையின் மரணக் கணக்கு 0

🕔28.Jun 2018

நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 23 வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு பணிப்பாளர் டொக்டர் திலக் ஸ்ரீவர்த்தன தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்கள் மூலம் வருடத்துக்கு சுமார்03 ஆயிரம் பேர் மரணமடைவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு வீதி விபத்துக்களில் 3,111 பேர் பலியாகினர் என்றும், இந்த வருடம் இதுவரையில் 1459 பேர்

மேலும்...
அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔28.Jun 2018

கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முப்படைகளின் மேற்பார்வையின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கான

மேலும்...
ஜனாதிபதியின் ஆலோசகர், கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்: சந்தியா எக்னலிகொட

ஜனாதிபதியின் ஆலோசகர், கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்: சந்தியா எக்னலிகொட 0

🕔27.Jun 2018

ஜனாதிபதியின் ஆலோசகராக பணிபுரியும் உலப்பன சுமங்கள தேரர், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக,காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தனக்கு எதிராக சுமங்கள தேரர்  பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். “எனது கணவரை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவராக,

மேலும்...
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது 0

🕔26.Jun 2018

அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம், இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவுடன், தற்காலிகமாக முடிவுக்கு வருவகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களாக, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அஞ்சல் ஊழியர்களின் தொழிற் சங்கத்துடன், தபால்துறை அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து, வேலை நிறுத்தத்தை தற்காலிகமாகக் கைவிடுவதற்கான

மேலும்...
சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு

சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔26.Jun 2018

சிறைச்சாலை கைதிகள் அணியும் ஜம்பர் ஆடையினை, தான் சிறையில் இருந்தபோது அணியவில்லை என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஆனாலும், சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சுக்கு மதிப்பளித்து, சிறைக்குள்ளே  காவி உடையை கழற்றி ஓரமாக வைத்துக்கொண்டு சாரத்துடனும், தோளில் துண்டுடனும் இருந்தாகவும் அவர் கூறினார். பொதுபல சேனாவின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
சந்தியா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

சந்தியா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு 0

🕔26.Jun 2018

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, காணாமல் போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொடவின் மனைவி – சந்தியா எக்னலிகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், தன்னை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடப்படுவதாகவும், தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமையினை அடுத்தே, இவ்வாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்