Back to homepage

மேல் மாகாணம்

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா கோரிக்கை; பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா கோரிக்கை; பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது 0

🕔29.Oct 2018

சபாநாயகருடன் பேசி, நாடாளுளுமன்றத்தை கூட்டுமாறு, ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கா கோரியுள்ளது. ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பொறுப்புகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் பேச்சாளர் நவ்ரட் ஹெதர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது; இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும்

மேலும்...
திகன கலவர சந்தேக நபர் அமித் வீரசிங்க;  பிணையில் விடுவிப்பு

திகன கலவர சந்தேக நபர் அமித் வீரசிங்க; பிணையில் விடுவிப்பு 0

🕔29.Oct 2018

கண்டி – திகன முஸ்லிம்கள் மீது இனவாத தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘மகசோன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 07 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பொலிஸ் தீவிரவாத தடுப்புப்

மேலும்...
மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல்

மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல் 0

🕔29.Oct 2018

பாதாள உலகத்தைச் சேர்ந்த மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக, ஊழலுக்கு எதிரான படை அணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தகவல் வெளியிட்டுள்ளார். முன்னாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, இந்தக் கொலைத் திட்டத்தை முன்னெடுக்க பணிக்கப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். மேற்படி

மேலும்...
மைத்திரிக்கும் தனக்கும் இடையில் உள்ள கலாசார வேறுபாடு என்ன; பதில் சொன்னார் ரணில்

மைத்திரிக்கும் தனக்கும் இடையில் உள்ள கலாசார வேறுபாடு என்ன; பதில் சொன்னார் ரணில் 0

🕔29.Oct 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்குமிடையில் கலாசார வேறுபாடுகளும் காணப்படுகின்றன என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அந்த வேறுபாடு என்ன என்று, ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். “நான், நகரமயமாக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்தவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிராமிய மயப்பட்ட பொலன்னறுவையைச் சேர்ந்தவர். இதுவே எங்கள் இருவரிடையே காணப்பட்ட கலாசார வேறுபாடுகளாகும்” என்று, முன்னாள் பிரதமர் ரணில்

மேலும்...
பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔29.Oct 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த வகையில், இலங்கை ஜனநாயக குடியரசின் 22 ஆவது பிரதமர் எனும் இடம் மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்திருந்தார். எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்த ஒருவர், இலங்கை

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதே, எனக்கு முன்னால் எஞ்சியிருந்த ஒரே தீர்வு: ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதே, எனக்கு முன்னால் எஞ்சியிருந்த ஒரே தீர்வு: ஜனாதிபதி 0

🕔28.Oct 2018

தன்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில், தன் முன்னால் எஞ்சியிருந்த ஒரே தீர்வு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்துவதேயாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது உயிரைப் பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில், ரணில்

மேலும்...
புதிய அமைச்சரவையில் ரவி, ஆறுமுகன், டக்ளல் உள்ளிட்டோருக்கு பதவி

புதிய அமைச்சரவையில் ரவி, ஆறுமுகன், டக்ளல் உள்ளிட்டோருக்கு பதவி 0

🕔28.Oct 2018

புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் ரவி கருணாநாயக்க, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வே. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில், தற்போது அரசியல் அடுத்த என்ன நடக்கும் என்பது குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா சில தகவல்களை வழங்கியுள்ளார். அவை; 1. அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில்

மேலும்...
ரணிலின் பாதுகாப்பு, வாகனங்களை மீளப் பெறுமாறு, ஜனாதிபதி உத்தரவு

ரணிலின் பாதுகாப்பு, வாகனங்களை மீளப் பெறுமாறு, ஜனாதிபதி உத்தரவு 0

🕔27.Oct 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் எனும் வகையில் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் வாகனங்களை உடனடியாக மீளப் பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான பாதுகாப்பினை மட்டுமே, ரணிலுக்கு வழங்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை 8.00 மணிக்கு முன்னர் அலறி மாளிகையிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
புதிய பிரதமரின் செயலாளராக, அமரசேகர நியமனம்

புதிய பிரதமரின் செயலாளராக, அமரசேகர நியமனம் 0

🕔27.Oct 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின் அதிகாரங்களுக்கமைவாக இந்த நியமனத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமரின் புதிய செயலாளர் தனது கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.

மேலும்...
அலறி மாளிகையை 4.00 மணிக்கு முன்னர் ஒப்படைக்கவும்: அரசாங்கம் உத்தரவு

அலறி மாளிகையை 4.00 மணிக்கு முன்னர் ஒப்படைக்கவும்: அரசாங்கம் உத்தரவு 0

🕔27.Oct 2018

அலறி மாளிகையை ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அந்த வகையில், இன்று சனிக்கிழமை 4.00 மணிக்குள், அலறி மாளிகை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையை அடுத்து, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலறி மாளிகையில் ஐக்கிய

மேலும்...
பிரதமர் மஹிந்தவின் செயலாளராகிறார் லலித் வீரதுங்க

பிரதமர் மஹிந்தவின் செயலாளராகிறார் லலித் வீரதுங்க 0

🕔27.Oct 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக லலித் வீரதுங்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ – ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருடைய செயலாளராக லலித் வீரதுங்க பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜனாதிபதியின் அதிகாரத்துக்கிணங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளமையை, ஜனாதிபதி செயலகத் தரப்புக்களும் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலின்

மேலும்...
முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேண வேண்டும்: பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தல்

முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேண வேண்டும்: பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தல் 0

🕔27.Oct 2018

நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில், முஸ்லிம் கட்சிகள் நடுநிலையாக இருக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது; நாட்டு மண்ணில் அதிகாரம் இடித்து நாட்டப்பட்டுள்ளது. இத்தருணத்தில் முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேணல் அவசியமாகும். இவ்வாறான நிலைமைகளில் சிறுபான்மைத்

மேலும்...
ஹக்கீம், றிசாட்; ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானம்

ஹக்கீம், றிசாட்; ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானம் 0

🕔27.Oct 2018

– அஹமட் – ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கு, மு.காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. அலறி மாளிகையில் இன்று சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மேற்படி கட்சிகளின் தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தினர்.

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்தமை குறித்து, சட்டம் என்ன சொல்கிறது?

மஹிந்தவை பிரதமராக நியமித்தமை குறித்து, சட்டம் என்ன சொல்கிறது? 0

🕔27.Oct 2018

திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுநர் அசோக்பரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2)-ன் கீழ், அமைச்சரவை தொடரும் நிலையில், இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே ஜனாதிபதியால் பிரதமரை நீக்க முடியும்.

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்தமை கவலைக்குரியது: மு.கா. தலைவர் ஹக்கீம்

மஹிந்தவை பிரதமராக நியமித்தமை கவலைக்குரியது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் அஹமட் – மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமையானது, எவ்வளவு அரசியல் நாகரீகமானது என்கிற கேள்வி எழுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தமிழகம் சென்றுள்ள ஹக்கீம், அங்கு வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இதனைக் கூறியுள்ளார். மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்