Back to homepage

மேல் மாகாணம்

பேருவளை ஹெரோயின் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் பற்றிய தகவல் வெளியானது

பேருவளை ஹெரோயின் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் பற்றிய தகவல் வெளியானது 0

🕔11.Dec 2018

பேருவளை கடற்பரப்பில் வைத்து கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் சீசெல்ஸ் மற்றும் பங்களாதேஸ் நாடுகளில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக குறித்த நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட

மேலும்...
ஜனாதிபதிக்கு மனநல சிகிச்சை தேவையா;  அறிக்கை கோரும், ஆணையினைப் பிறப்பிக்குமாறு மனுத் தாக்கல்

ஜனாதிபதிக்கு மனநல சிகிச்சை தேவையா; அறிக்கை கோரும், ஆணையினைப் பிறப்பிக்குமாறு மனுத் தாக்கல் 0

🕔10.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனநல சிகிச்சை தேவையா என அறிவதற்கான அறிக்கையொன்றினைக் கோரும் ஆணையொன்றினைப் பிறப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்சிலா ஜயவர்த்தன என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பு மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவருக்கு மனநல சிகிச்சை தேவையா என்பதை அறிய, அறிக்கையொன்றினைக் கோரும்

மேலும்...
நாடாளுமன்ற கலைப்பு வழக்கு; தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரவுள்ளார்

நாடாளுமன்ற கலைப்பு வழக்கு; தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரவுள்ளார் 0

🕔10.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை தாமதியாமல் வழங்குமாறு, பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுக்கவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் ஊடக இந்தக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாளை செவ்வாய்கிழமை, இந்தக் கோரிக்கையையை ஜனாதிபதி விடுக்கவுள்ளார் எனவும், விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக கடந்த

மேலும்...
சபாநாயகருக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் வழக்கு

சபாநாயகருக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் வழக்கு 0

🕔10.Dec 2018

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கொன்று இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணியொருவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டியதன் மூலம், நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் எனத் தெரிவித்தே, மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி

மேலும்...
பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில்

பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில் 0

🕔10.Dec 2018

நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள கடத்தல்காரர் ஒருவரே, பேருவளையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய பிரதான நபராக இருந்துள்ளமை, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் மலைத்தீவிலிருந்து இவ்வாறான கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. பேருவளையில் 231 கிலோகிராம் 54 கிராம் ஹெரோயின்  போதைப்பொருள் கடத்தல், அண்மையில் முறியடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாட்டிலிருந்து தப்பிச்

மேலும்...
குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி

குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி 0

🕔9.Dec 2018

– அஸ்ரப் ஏ சமத் – குடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Iகுடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை

மேலும்...
ரணிலுக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது

ரணிலுக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது 0

🕔9.Dec 2018

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படலாம் என, எதிர்பாரக்கப்படும் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது, அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவரும் இந்தப் பிரேரணையில், ஜே.வி.பி.க்கு பங்கு கிடையாது எனவும்

மேலும்...
ஞானசார தேரர், கடுமையாக நோயுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

ஞானசார தேரர், கடுமையாக நோயுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔8.Dec 2018

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிக்கடை சிறைச்சாலையில் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இவர், கடந்த சில நாட்களாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. கடுமையாக நோயுற்றுள்ள நிலையிலேயே, ஞானசார தேரர்ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஆங்கில இணையத்தளமொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; ‘மொட்டு’ம், ‘கை’யும் இணைகின்றன

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; ‘மொட்டு’ம், ‘கை’யும் இணைகின்றன 0

🕔8.Dec 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
அர்ஜுன மகேந்திரனுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளர் பதவி வழங்க திட்டம்

அர்ஜுன மகேந்திரனுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளர் பதவி வழங்க திட்டம் 0

🕔7.Dec 2018

 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சரின் செயலாளர் பதவி வழங்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைறெ்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது அவர் இதனைக் கூறினார். “தற்போதுள்ள அரசியல்

மேலும்...
இடைக்காலத் தடை: 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிப்பு

இடைக்காலத் தடை: 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிப்பு 0

🕔7.Dec 2018

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்படுகத்தியிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த அறிவிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றமையினால், இந்த கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினரை, ஆஜராகுமாறு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினரை, ஆஜராகுமாறு உத்தரவு 0

🕔7.Dec 2018

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பெப்வரி மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காவே, அவரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம­நா­யக்க, நீதிமன்றுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, மாகல்­கந்த சுதத்த தேரர் மற்றும்

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்புக்கான இடைக்காலத் தடை: 08ஆம் திகதி வரை நீடிப்பு

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்புக்கான இடைக்காலத் தடை: 08ஆம் திகதி வரை நீடிப்பு 0

🕔6.Dec 2018

– அஹமட் – நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அறிவித்தலுக்கான இடைக்காலத் தடையினை 08ஆம் திகதி வரை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது. ஜனாதிபதியின் மேற்படி அறிவிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை தொடர்ந்தும் விசாரிக்க வேண்டி உள்ளமையினால், இந்த நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்து கடந்த மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி

மேலும்...
எனக்கு ஆபத்துக்கள் நடந்தால், ஜனாதிபதியே வகை சொல்ல வேண்டும்: வாக்கு மூலம் வழங்கிய பிறகு, றிசாட் தெரிவிப்பு

எனக்கு ஆபத்துக்கள் நடந்தால், ஜனாதிபதியே வகை சொல்ல வேண்டும்: வாக்கு மூலம் வழங்கிய பிறகு, றிசாட் தெரிவிப்பு 0

🕔6.Dec 2018

தன்னை கொலை செய்ய – சதி முயற்சி இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும், தனக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதியே அதற்கு வகை சொல்ல வேண்டுமென அகில இலங்கை மக்கள்

மேலும்...
இந்த வருடத்தில் சிக்கிய ஹெரோயின் மட்டும் 430 கிலோ; 37,304 பேர் கைது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

இந்த வருடத்தில் சிக்கிய ஹெரோயின் மட்டும் 430 கிலோ; 37,304 பேர் கைது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் 0

🕔6.Dec 2018

இலங்கையில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், 430 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவற்றின் பெறுமதி 5166 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி ஹெரோயின் போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 37 ஆயிரத்து 304 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்