முஸ்லிம்களின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்: இலங்கையிடம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் 0
இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ‘முஸ்லிம் நாடுகளின் ஒருமித்த குரல்’ என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி), இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. உச்சமடைந்து செல்லும் வன்முறை, தீவிரவாதம், வெறுக்கத்தக்க பேச்சு ஆகியவற்றினால் பரவும் அச்ச நிலையினையும், சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையினையும் எதிர்த்து நிற்குமாறும், அந்த அமைப்பு இலங்கையிடம் கோரியுள்ளது. இலங்கையில்