Back to homepage

மேல் மாகாணம்

மூன்று அமைப்புகளுக்கு தடை: வெளியானது வர்த்தமானி அறிவிப்பு

மூன்று அமைப்புகளுக்கு தடை: வெளியானது வர்த்தமானி அறிவிப்பு 0

🕔14.May 2019

 பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாஅதே மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்

மேலும்...
பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் வன்முறைகள் இடம்பெற்றமை குறித்து, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஹக்கீம் கண்டனம்

பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் வன்முறைகள் இடம்பெற்றமை குறித்து, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஹக்கீம் கண்டனம் 0

🕔13.May 2019

பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாகவும், இது தொடர்பில் தனது கடுமையான கண்டனங்களைத் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் வெளியிட்டதாகவும் மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான கடுமையான உத்தரவு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை “ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும்

மேலும்...
காடைத்தனங்களில் ஈடுபடுவோர் மீது, துப்பாக்கி பிரயோகம் செய்ய உத்தரவிடுங்கள்: பிரதமரிடம் றிசாட் கோரிக்கை

காடைத்தனங்களில் ஈடுபடுவோர் மீது, துப்பாக்கி பிரயோகம் செய்ய உத்தரவிடுங்கள்: பிரதமரிடம் றிசாட் கோரிக்கை 0

🕔13.May 2019

வடமேல் மாகாணத்தின் குருநாகல், நாத்தாண்டிய, குளியாப்பிட்டிய, நிக்கவெரட்டிய, அனுக்கன ஆகிய பிரதேசங்களில் மீண்டும் காடையர்கள் மேற்கொண்டுவரும் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டு வர, இறுக்கமான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று திங்கட்கிழமை மாலை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார். ஒரு குறிப்பிட்ட காடையர் கூட்டமே,   மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய ரக வாகனங்களில்

மேலும்...
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் 0

🕔13.May 2019

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு இன்றிரவு 9.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணிவரை வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதியில் இந்த ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும். வடமேல் மாகாணத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு: மஹிந்த தரப்பு தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு: மஹிந்த தரப்பு தெரிவிப்பு 0

🕔13.May 2019

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தம்முடைய முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை, குண்டுத்தாக்குதல்களில் இறந்தவர்கள்

மேலும்...
தற்கொலைதாரியின் தொழிற்சாலை ஊழியர்களிடம், வாக்குமூலம் பெற உத்தரவு

தற்கொலைதாரியின் தொழிற்சாலை ஊழியர்களிடம், வாக்குமூலம் பெற உத்தரவு 0

🕔13.May 2019

சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் இன்ஸாப் அஹமட் என்பவருக்குச் சொந்தமான, வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையில் வைத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பியந்த லியனகே இந்த அனுமதியை வழங்கியுள்ளார். தற்போது

மேலும்...
பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் நியமனம்; முதல் தடவையாக மைத்திரி கையளித்துள்ளார்

பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் நியமனம்; முதல் தடவையாக மைத்திரி கையளித்துள்ளார் 0

🕔13.May 2019

பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால, உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ள நிலையிலேயே, பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு

மேலும்...
சில ஊடகங்களினதும், தேரர்களினதும் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதியிடம் அமைச்சர் றிசாட் புகார்

சில ஊடகங்களினதும், தேரர்களினதும் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதியிடம் அமைச்சர் றிசாட் புகார் 0

🕔13.May 2019

சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார். ஜனாதிபதி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விடயத்தை தெரிவித்தார்.  இங்கு மேலும் பேசிய அமைச்சர்;“நாட்டில் அண்மையில் ஏற்பட்ட

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு சம்பந்தனிடம் கோரிக்கை

றிசாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு சம்பந்தனிடம் கோரிக்கை 0

🕔13.May 2019

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கொண்டு வரவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேற்படி இருவருக்குமான சந்திப்பு இன்று

மேலும்...
தாக்குதலுக்கு உதவியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அமைச்சர் அஜித் பீ பெரேரா

தாக்குதலுக்கு உதவியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அமைச்சர் அஜித் பீ பெரேரா 0

🕔13.May 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும், அந்தத் தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். தீவிரவாத்ததிற்கு எதிராக மரண தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு மட்டுமல்லாது அதற்கு உதவி

மேலும்...
கைது செய்யப்பட்டுள்ளோரில் 08 பேர் தற்கொலையாளிகள்: ராணுவத் தளபதி

கைது செய்யப்பட்டுள்ளோரில் 08 பேர் தற்கொலையாளிகள்: ராணுவத் தளபதி 0

🕔12.May 2019

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்களின் படி,  எட்டுப்பேர் தம்மை தற்கொலையாளிகள் அடையாளப்படுத்தியுள்ளனர் என, ராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார். அந்த தாக்குதலை மேற்கொண்டோர், இந்தியாவில் இருந்தே  அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும்  அவர் கூறியுள்ளார். வடக்கு – கிழக்கில் மீண்டும் ராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர்

மேலும்...
சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது

சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது 0

🕔11.May 2019

நாட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தலைமையேற்று நடத்தியவர் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமுக்கு “அல்லாஹ் இரக்கம் காட்டட்டும்” என பிரார்த்தித்தும், “சஹ்ரானைப் பற்றி பிழையாகக் கூறுவதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது” எனவும் கூறி, சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை வெளிநாட்டிலிருந்து ஃபேஸ்புக் மூலமாக வெளியிட்டிருந்த சேர்ந்த மௌலவி எம்.கே. முனாஜித் என்பவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில்

மேலும்...
புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள், பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததால்தான் சர்ச்சை உருவானது: அமைச்சர் மனோ தெரிவிப்பு

புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள், பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததால்தான் சர்ச்சை உருவானது: அமைச்சர் மனோ தெரிவிப்பு 0

🕔11.May 2019

அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் ஹபாயா அணிந்து வந்த முஸ்லிம் ஆசிரியைகள் பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததை தொடர்ந்தே சர்ச்சை உருவானது. அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனினும், சமூக ஊடகங்களில் உண்மையை மறைத்து, பொய்யான தகவல்கள் பரவுவதாகவும், தற்போதைய நாட்டு சூழலில் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக

மேலும்...
சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீஎன்ஏ பரிசோதனை: கொழும்புக்கு அனுப்பப்பட்டார் சகோதரி மதனியா

சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீஎன்ஏ பரிசோதனை: கொழும்புக்கு அனுப்பப்பட்டார் சகோதரி மதனியா 0

🕔11.May 2019

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று அரசாங்கத்தால் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவரின் மகள் மொஹமத் சஹ்ரான் ருஸைனாவின் ரத்தத்தைப் பெற்று டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சாய்ந்தமருதிலுள்ள

மேலும்...
நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: சாரதி பலி

நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: சாரதி பலி 0

🕔11.May 2019

வத்தளையில் கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. வத்தளை – ஹணுபிட்டிய பகுதியில் நேற்றிரவு கடற்படையினரால் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது காரை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை விடுத்த போதிலும், காரை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதாக பொலிஸார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்